Skip to content
Home » காலை உணவு

காலை உணவு

தெலங்கானாவிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

  • by Senthil

தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி, காலையிலும் உணவு வழங்கி கல்வி… Read More »தெலங்கானாவிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

கரூரில் காலை உணவு தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு….

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான 31 பள்ளிகளில் படிக்கும் 2966 மாணவ, மாணவிகள் ஆரம்ப பள்ளி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தாந்தோன்றிமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம்… Read More »கரூரில் காலை உணவு தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு….

காலை உணவு திட்டம்…. தஞ்சையில் தொடங்கியது…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு காலை சிற்றுண்டி உணவு திட்ட துவக்க விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் சம்பந்தம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திட்டத்தை தொடக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம்,… Read More »காலை உணவு திட்டம்…. தஞ்சையில் தொடங்கியது…

காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய எம்பி கனிமொழி..

தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. மாணவர்-… Read More »காலை உணவு திட்டம்….மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய எம்பி கனிமொழி..

காலை உணவு திட்டம் துவக்கம்…….ஜொலிக்கிறது திருக்குவளை பள்ளி

  • by Senthil

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து, தொடங்கி வைத்தார். இதில் முதல் கட்டமாக… Read More »காலை உணவு திட்டம் துவக்கம்…….ஜொலிக்கிறது திருக்குவளை பள்ளி

திருக்குவளை பள்ளியில் காலை உணவு திட்டம் 25ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

நாகை  மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில்  வரும் 25ம் தேதி காலை தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் பிற்பகல் நாகை… Read More »திருக்குவளை பள்ளியில் காலை உணவு திட்டம் 25ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

புதுகையில் கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

புதுக்கோட்டை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து அரசு உதவிப்பெறு்ம உயர் , மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று கலந்துகொண்டு தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளிக்கல்வித்துறையால் மாவட்ட… Read More »புதுகையில் கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

புதுகையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்….

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 11 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் 1377 மாணவ,மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.. விழாவில் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி… Read More »புதுகையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம்….

முதல்வரின் காலை உணவு திட்டம்… 2ம் கட்டமாக துவக்கம்…

காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியுடன் கல்வி கற்பதை தவிர்க்கும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேல குடியிருப்பு ஊராட்சி… Read More »முதல்வரின் காலை உணவு திட்டம்… 2ம் கட்டமாக துவக்கம்…

error: Content is protected !!