Skip to content
Home » குடிபோதை

குடிபோதை

ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக இளம்பரிதி பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில் வேலை நேரத்தில் குடிபோதையில் இருப்பதாகவும், இதனால் பத்திரப்பதிவுகள் தாமதமாக நடப்பதாகவும் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்… Read More »ஜெயங்கொண்டம்…….போதையில் பணியில் இருக்கும் சார் பதிவாளர்…..பொதுமக்கள் புகார்

தஞ்சையில் குடிபோதையில் தகராறு… வாலிபர் அடித்துக்கொலை…

தஞ்சை மாவட்டம் சனுரப்பட்டி முருகானந்தம் என்பவரின் மகன் ஹரிஹரன் 27. இவர் தனது உறவினர்கள் சுரேந்தர் 23 மற்றும் ஒருவருடன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு மதுபான பாரி மது… Read More »தஞ்சையில் குடிபோதையில் தகராறு… வாலிபர் அடித்துக்கொலை…

குடிபோதையில் அரிவாளுடன் அச்சுறுத்திய 2 போலீசார் பணியிடை நீக்கம்…

  • by Senthil

கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலர் யுவராஜ், முதல் நிலை காவலர் கோபிநாத் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது கரூர் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் 8-ல் பணியில் இருந்து வருகின்றனர். நேற்று கரூர்… Read More »குடிபோதையில் அரிவாளுடன் அச்சுறுத்திய 2 போலீசார் பணியிடை நீக்கம்…

குடிகாரன் நீ…. மகளை உன்னுடன் அனுப்பனுமா..?…மாமனாரை தீர்த்து கட்டிய மருமகன்…

  • by Senthil

சேலம் மாவட்டம், ஆத்தூர் தம்மம்பட்டி அருகேயுள்ள நாகியம்பட்டி ஆண்டிக்காட்டைச் சேர்ந்தவர் மருதை(எ) ஊசி(60). கூலித்தொழிலாளி. இவரது மகள் தனலட்சுமியை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உலிபுரம் புங்கமரத்துக்காட்டைச் சேர்ந்த சரவணன்(40) என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தார்.… Read More »குடிகாரன் நீ…. மகளை உன்னுடன் அனுப்பனுமா..?…மாமனாரை தீர்த்து கட்டிய மருமகன்…

மதுபோதையில் 6 வயது மகனை கொலை செய்த தந்தை கைது…

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா, கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ் (35) டெய்லர். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 6 வயதில் மகன் ஒருவர் இருந்தார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் கட்டிகானப்பள்ளியில் கிணற்றில் சுகன்யா… Read More »மதுபோதையில் 6 வயது மகனை கொலை செய்த தந்தை கைது…

ஓய்வு தலைமையாசிரியர் பலி…. குடிபோதையில் லாரி ஓட்டிய டிரைவருக்கு 10 ஆண்டு சிறை..

அரியலூர் மாவட்டம், அயனாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்னுசாமி (65/15). இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரியலூர் செந்துறை ரவுண்டானாவில் இருந்து, இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பா என்பவரின்… Read More »ஓய்வு தலைமையாசிரியர் பலி…. குடிபோதையில் லாரி ஓட்டிய டிரைவருக்கு 10 ஆண்டு சிறை..

குடிபோதையில் வெறிச்செயல்.. தாய்-பக்கத்துவீட்டுக்காரரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..

  • by Senthil

திண்டுக்கல் நத்தம் அடுத்த கோசுக்குறிச்சி கரையூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆடைகளை அயர்ன் செய்யும் பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், நதியா என்ற மகளும்… Read More »குடிபோதையில் வெறிச்செயல்.. தாய்-பக்கத்துவீட்டுக்காரரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..

போதையில வண்டிய… தள்ளிக்கிட்டு வந்தாலும் பைனா? போலீசுடன் பெண் வாக்குமூலம்

  • by Senthil

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் நேற்று இரவு தனது நண்பர் வினோத்துடன் மது அருந்திவிட்டு வந்துள்ளார். அப்போது சூளைமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சத்யராஜ் மற்றும் வினோத்தை நிறுத்தி… Read More »போதையில வண்டிய… தள்ளிக்கிட்டு வந்தாலும் பைனா? போலீசுடன் பெண் வாக்குமூலம்

போதையில் இளம்பெண் நடு ரோட்டில் அலப்பறை…. போலீஸ் அவஸ்தை……வீடியோ…

திருப்பூர் கலைஞர் நகர் பகுதிைய  சேர்ந்தவர் மகேஷ்வரி . கூமார் 30 வயது இருக்கும். கணவர் இறந்து விட்டதால் குடி போதைக்கு அடிமையாகி உள்ளார். திருப்பூரிலிருந்து  நேற்று பொள்ளாச்சி வந்த மகேஷ்வரி  அளவுக்கு அதிகமாக … Read More »போதையில் இளம்பெண் நடு ரோட்டில் அலப்பறை…. போலீஸ் அவஸ்தை……வீடியோ…

error: Content is protected !!