Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குற்றச்சாட்டு

கரூரில் பஸ்களுக்கு மட்டும் எரிவாயு நிரப்புவதாக-குற்றச்சாட்டு

  • by Editor

கரூரில் உள்ள சிஎன்ஜி எரிவாயு நிலையத்தில் பேருந்துகளுக்கு மட்டும் எரிவாயு நிரப்பப்படுவதாக 4 சக்கர கார் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு 50-க்கும் மேற்பட்ட கார்களின் ஓட்டுநர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.… Read More »கரூரில் பஸ்களுக்கு மட்டும் எரிவாயு நிரப்புவதாக-குற்றச்சாட்டு

கணவன் முன்பே மனைவியிடம் தவறாக நடந்த- வாட்டர்மெலன் திவாகர்.. குற்றசாட்டு

  • by Editor

சோசியல் மீடியா பிரபலமான வாட்டர் மெலன் ஸ்டார் சுதாகர் பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள… Read More »கணவன் முன்பே மனைவியிடம் தவறாக நடந்த- வாட்டர்மெலன் திவாகர்.. குற்றசாட்டு

அதிமுக ஓ.எஸ்.மணியன் மீது வி.ஜி.கே.செந்தில்நாதன் சரமாரி குற்றச்சாட்டு

  • by Editor

 மயிலாடுதுறை அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. குத்தாலம் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீது வி.ஜி.கே.செந்தில்நாதன் சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.… Read More »அதிமுக ஓ.எஸ்.மணியன் மீது வி.ஜி.கே.செந்தில்நாதன் சரமாரி குற்றச்சாட்டு

பாமக அங்கீகாரம் ரத்து… அன்புமணியே காரணம் – ராமதாஸ்

  • by Editor

பாமக கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் நிர்வாக உரிமை தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அன்புமணி ராமதாஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு… Read More »பாமக அங்கீகாரம் ரத்து… அன்புமணியே காரணம் – ராமதாஸ்

முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது அதிமுக… அமைச்சர் குற்றச்சாட்டு

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி, அகரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று இரவு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர்… Read More »முதியோர் உதவித்தொகையை நிறுத்தியது அதிமுக… அமைச்சர் குற்றச்சாட்டு

பிடிக்காதவர்கள் டிவிட்டரில் என்னை பின் தொடர வேண்டாம் – சேரன் அதிரடி!

  • by Editor

இதுதொடர்பாக நடிகரும் திரைப்பட இயக்குனருமான சேரன் வெளியிட்டுள்ள பதிவில், “பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்.. வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு… Read More »பிடிக்காதவர்கள் டிவிட்டரில் என்னை பின் தொடர வேண்டாம் – சேரன் அதிரடி!

ஆஸ்கார் கமிட்டி மீது ஹாலிவுட் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

  • by Editor

2026-ம் ஆண்டுக்கான 98-வது ஆஸ்கார் விருது பரிந்துரைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ரயான் கூக்லர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘சின்னர்ஸ்’ திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்தியா சார்பில்… Read More »ஆஸ்கார் கமிட்டி மீது ஹாலிவுட் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

இது தேர்தல் நாடகம்-இபிஎஸுக்கு அமைச்சர் மகேஸ் பதிலடி

  • by Editor

ஓய்வூதியத் திட்டம் குறித்தான இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் இன்று (ஜன.19) கூறுகையில், “ஆட்சியில் இருந்தபோது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி, ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச்… Read More »இது தேர்தல் நாடகம்-இபிஎஸுக்கு அமைச்சர் மகேஸ் பதிலடி

வெனிசுலா மீது தாக்குதல்களை தொடுத்த அமெரிக்கா! காரணம் என்ன?

  • by Editor

வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட பல்வேறு பகுதிகளில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஜனவரி 3 அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதல்களில் ராணுவ வசதிகள் மற்றும் சிவிலியன் இடங்கள் குறிவைக்கப்பட்டதாகக்… Read More »வெனிசுலா மீது தாக்குதல்களை தொடுத்த அமெரிக்கா! காரணம் என்ன?

பாதாள சாக்கடை திட்டப் பணி துவங்கவில்லை- திருச்சி மேயரிடம் குற்றச்சாட்டு

  • by Editor

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் மதுபாலன் துணை மேயர ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் துணை ஆணையர்கள் வினோத், பாலு, நகரப் பொறியாளர் சிவபாதம் ,மண்டல குழுத்… Read More »பாதாள சாக்கடை திட்டப் பணி துவங்கவில்லை- திருச்சி மேயரிடம் குற்றச்சாட்டு

அன்புமணி பச்சை துரோகம் செய்தார்- ஸ்ரீகாந்தி ராமதாஸ் குற்றச்சாட்டு

  • by Editor

பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாமக செயல் தலைவரும், ராமதாசின் மகளுமான ஸ்ரீகாந்தி கலந்துகொண்டு பேசியதாவது; எம்.பி. பதவியும், அமைச்சர் பதவியும் அன்புமணிக்கு ராமதாஸ் போட்ட பிச்சை.… Read More »அன்புமணி பச்சை துரோகம் செய்தார்- ஸ்ரீகாந்தி ராமதாஸ் குற்றச்சாட்டு

செங்கோட்டையன் வைத்த குற்றச்சாட்டு- இ.பி.எஸ் விளக்கம்

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனங்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செங்கோட்டையன் அதிமுகவில் குடும்ப அரசியல் நடப்பதாகக் கூறியதை “வேறு குற்றச்சாட்டு இல்லாததால்”… Read More »செங்கோட்டையன் வைத்த குற்றச்சாட்டு- இ.பி.எஸ் விளக்கம்

ஜிஎஸ்டி வரியை குறைத்து..மத்திய அரசு நாடகம்.. மயிலாடுதுறையில் காங்., எம்பி குற்றச்சாட்டு

  • by Authour

சினிமா படத்தின் கிளைமாக்ஸ் ஆயிரம் இருக்கலாம் அவருடைய கிளைமாக்ஸ் என்ன என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும் தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சனம்:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வாக்குத்திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை காப்போம்… Read More »ஜிஎஸ்டி வரியை குறைத்து..மத்திய அரசு நாடகம்.. மயிலாடுதுறையில் காங்., எம்பி குற்றச்சாட்டு

நடிகர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

  • by Authour

திருச்சி மரக்கடையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரைக்கு அவர்கள் கேட்ட இடத்தை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ‌செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என்… Read More »நடிகர் விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம்… குற்றச்சாட்டு

நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம் -திருச்சியில் நடந்த நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் பொதுக்குழு கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் பேட்டி. TNCSC ஒர்க்கர்ஸ் வாய்ஸ் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி… Read More »நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம்… குற்றச்சாட்டு

ஒருவர் சாப்பாட்டை எடுத்து மற்றவருக்கு கொடுக்கும் அமைச்சர் நேரு- பழனியாண்டிMLA வருத்தம்

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIதிருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறற்றது. இந்தக்… Read More »ஒருவர் சாப்பாட்டை எடுத்து மற்றவருக்கு கொடுக்கும் அமைச்சர் நேரு- பழனியாண்டிMLA வருத்தம்

பாஜக கூட்டணி ஏற்பாடு செய்தவர் சவுமியா- ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்   இன்று தைலாபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது  அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என  விரும்பினேன். பாஜக கூட்டணிக்கு ஏற்பாடு செய்தவர்… Read More »பாஜக கூட்டணி ஏற்பாடு செய்தவர் சவுமியா- ராமதாஸ் குற்றச்சாட்டு

ரவி மோகன் குற்றச்சாட்டுகளுக்கு மாமியார் சுஜாதா மறுப்பு

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNநடிகர் ரவி மோகன் குற்றச்சாட்டுகளுக்கு  அவரது  மாமியார் சுஜாதா மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடிக்கணக்கான ரூபாய் கடன்களுக்கு பொறுப்பேற்க வைத்தேனா?” ரவி மோகனை வைத்து தயாரித்த படங்களுக்கான ரூ.100 கோடி… Read More »ரவி மோகன் குற்றச்சாட்டுகளுக்கு மாமியார் சுஜாதா மறுப்பு

‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு

நிதி வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம்… Read More »‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு

அமைச்சர் தொகுதியில் பரபரப்பு… திருச்சி திமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் மறியல்….

  • by Authour

திருச்சி காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது… Read More »அமைச்சர் தொகுதியில் பரபரப்பு… திருச்சி திமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் மறியல்….

விவாகரத்து…..ஜெயம் ரவி மீது…… ஆர்த்தி சரமாரி குற்றச்சாட்டு

  • by Authour

   திருமணமும், விவாகரத்தும்  வெளிநாட்டினருக்கு ஒரு பொழுதுபோக்கு என ஒரு காலத்தில் நம்மவர்கள்  வெளிநாட்டினரை கலாய்ப்பார்கள். இப்போது நம்ம திரையுலகும்   வெளிநாடு லெவலுக்கு வந்து விட்டது.  இதற்கு உதாரணங்களை தேட வேண்டியது இல்லை.  உள்ளங்கை… Read More »விவாகரத்து…..ஜெயம் ரவி மீது…… ஆர்த்தி சரமாரி குற்றச்சாட்டு

பாலியல் குற்றச்சாட்டு….. நடிகர் ரியாஸ்கான் மறுப்பு

கேரள நடிகை ஒருவர் அளித்த நேர்காணலில் நடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார். இதற்கு நடிகர் ரியாஸ்கான் உடனடியாக பதிலளித்து  தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  தன் மீது  பாலியல் குற்றச்சாட்டு… Read More »பாலியல் குற்றச்சாட்டு….. நடிகர் ரியாஸ்கான் மறுப்பு

திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது….திருச்சியில் சிவி சண்முகம் குற்றச்சாட்டு..

  • by Authour

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் நிலம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி… Read More »திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது….திருச்சியில் சிவி சண்முகம் குற்றச்சாட்டு..

மகள் செக்ஸ் பழி சுமத்தியதால் … தந்தை தற்கொலை….. விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோவில் பழைய திருச்சம்பள்ளியிலிருந்து கடந்த 10ம் தேதி காலை 6 மணிக்கு பிளஸ்டூ படித்துவரும் மாணவி ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் என்பவருக்கு 1098 மூலம்… Read More »மகள் செக்ஸ் பழி சுமத்தியதால் … தந்தை தற்கொலை….. விசாரணை நடத்த மக்கள் கோரிக்கை

மாநில உரிமைகளை பறிக்கிறது பாஜக…. முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

  • by Authour

ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பாட்காஸ்டின் 3வது ஆடியோ இன்று வெளியானது. அதில்  முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புதமான பூந்தோட்டம். அதை… Read More »மாநில உரிமைகளை பறிக்கிறது பாஜக…. முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

வன்முறைக்கு போலீஸ் தான் காரணம்…. அன்புமணி குற்றச்சாட்டு

  • by Authour

நெய்வேலி  போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி கைது செய்யப்பட்டு அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.  அங்கு  தொண்டர்களும் குவிந்து உள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வன்முறை குறித்து  பாமக தலைவர் அன்புமணி… Read More »வன்முறைக்கு போலீஸ் தான் காரணம்…. அன்புமணி குற்றச்சாட்டு

காவிரி ஆணையம் மெத்தனம்… தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் விட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் அமைச்சர்… Read More »காவிரி ஆணையம் மெத்தனம்… தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் விட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள்.. துரை வைகோ குற்றச்சாட்டு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை பதவி நீக்கம் செய்ய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் மதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. திருச்சியில் இன்று அந்த கையெழுத்து இயக்கத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துறை… Read More »மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள்.. துரை வைகோ குற்றச்சாட்டு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தாக்குதல்…. தலையில் காயம்…. மனித உரிமை ஆணையம் தகவல்

  • by Authour

அமைச்சர் செந்தில்பாலாஜி,  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 17 மணி நேரம் டார்ச்சர் செய்யப்பட்டதால், அவருக்கு நெஞ்சுவலி  ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவரை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்  வழக்கறிஞர்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தாக்குதல்…. தலையில் காயம்…. மனித உரிமை ஆணையம் தகவல்

error: Content is protected !!