Skip to content
Home » கொலை » Page 10

கொலை

கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

கரூர் வாங்கல் ஓடையூர் பகுதியில்  சரவணக்குமார் என்பவருக்கு  சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்த தொழிலாளி  தங்கவேல்(65) இவரது மனைவி  தைலி(61). இவரும் அந்த தோப்பிலேயே வேலை செய்து வந்தார். இருவரும்  கடந்த 15… Read More »கரூரில் தம்பதி கொலை…. நள்ளிரவில் மர்ம நபர்கள் வெறியாட்டம்

அசாம் பெண் சிங்கம் என அழைக்கப்பட்ட எஸ்ஐ. லாரி மோதி பலி…. கொலையா?

அசாம் மாநிலத்தில் நகோன் மாவட்டம் மொரிகொலாங் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக செயல்பட்டவர் ஜுமொனி ரூபா (வயது 30). மோசடி வழக்கில் தனது வருங்கால கணவரையே ஜூமொனி கைது செய்தார். மேலும், குற்றவாளிகள் மீது அதிரடி… Read More »அசாம் பெண் சிங்கம் என அழைக்கப்பட்ட எஸ்ஐ. லாரி மோதி பலி…. கொலையா?

திருச்சி அருகே மூதாட்டி கொடூர கொலை-கொள்ளை

திருச்சி மாவட்டம் முசிறி  அடுத்த தொட்டியம் ஐயப்பன் நகரில் வசித்து வரும் மூதாட்டி ராஜேஸ்வரி(65) என்பவரை கை கால்களை கட்டி போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு கொலை நடந்த வீட்டில் மிளகாய் பொடியை தூவி… Read More »திருச்சி அருகே மூதாட்டி கொடூர கொலை-கொள்ளை

பலாத்காரம் செய்து 30 குழந்தைகள் கொலை……டில்லி கொடூரன் கைது

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரகுமார். இவரது குடும்பத்தினர் வேலை தேடி டில்லிக்கு வந்தனர்.  புறநகர் பகுதியில் தங்கிய அவர்கள் அப்பகுதியில் கூலிவேலை செய்து வந்தனர். ரவீந்திரகுமார் வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாக… Read More »பலாத்காரம் செய்து 30 குழந்தைகள் கொலை……டில்லி கொடூரன் கைது

ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம். ஒரு சமூக ஆர்வலரும் கூட. மேலும் ஒரு விலங்கு பிரியர். எந்தத் தவறும் தன் கவனத்திற்கு வந்தாலும், அதற்கு எதிராக கருத்து தெரிவிக்க தவறாதவர். சமீபத்தில், ஒரு கொடூர… Read More »ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

  • by Senthil

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி… Read More »கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

ஊட்டி மாணவி பலாத்காரம் செய்து கொலை…. உறவினர் தப்பி ஓட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் பள்ளியில் படித்து வரும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்றைய தினம் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ரஜ்னேஷ் குட்டன் என்பவர் காரில் வந்துள்ளார்.… Read More »ஊட்டி மாணவி பலாத்காரம் செய்து கொலை…. உறவினர் தப்பி ஓட்டம்

அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம்  வல்லநாடு அடுத்த கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றியவர் லூர்து  பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து கிராம  நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டினர். பின்னர்… Read More »அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

திருச்சி கல்லூரி மாணவி கொலையில், சிறுவன் கைது

  • by Senthil

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஓமலூர் தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டியன் இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.… Read More »திருச்சி கல்லூரி மாணவி கொலையில், சிறுவன் கைது

திருச்சி அருகே பஸ்சில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் அடித்துக்கொலை….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கபிரியேல்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தானம். இவரது மகன் 29 வயதான லூர்து ஜெயக்குமார். இவர் திருச்சியில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் லிப்ட் ஆபரேட்டராக வேலை… Read More »திருச்சி அருகே பஸ்சில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் அடித்துக்கொலை….

error: Content is protected !!