Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொளத்தூர்

300 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்- கொளத்தூரில் வாலிபர் கைது

300 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்- கொளத்தூரில் வாலிபர் கைது

  • by Editor

சென்னை கொளத்தூர் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்வதாக கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, திருமுல்லைவாயல் ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்த டேனியல் (21) என்பவரை… Read More »300 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்- கொளத்தூரில் வாலிபர் கைது

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

  • by Editor

கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து தவெக வேட்பாளரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.… Read More »கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

கொளத்தூரில் தவெக வெற்றி!எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு

கொளத்தூரில் தவெக வெற்றி!எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு

  • by Editor

சென்னை: கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். கொளத்தூரில் பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளது, பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் EVM, விவி… Read More »கொளத்தூரில் தவெக வெற்றி!எதிர்த்து மு.க.ஸ்டாலின் வழக்கு

கொளத்தூரில் நடந்த வாக்குப்பதிவில் முறைகேடு- திமுக குற்றச்சாட்டு

  • by Editor

சென்னை: வாக்கு இயந்திரங்கள் சரியாகத்தான் இயங்குகிறதா என சரிபார்க்க திமுக கோரியுள்ளது என திமுக வழங்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் தொகுதியில் ஒரு வாக்கு… Read More »கொளத்தூரில் நடந்த வாக்குப்பதிவில் முறைகேடு- திமுக குற்றச்சாட்டு

Kolathur – Traffic police fix sewage blockage

கொளத்தூர்- கழிவுநீர் அடைப்பு சரிசெய்த போக்குவரத்து போலீசார்

  • by Authour

சென்னையில் நேற்றிரவு பல இடங்களில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பு பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி சாலையில் நின்றதால் பொதுமக்கள்… Read More »கொளத்தூர்- கழிவுநீர் அடைப்பு சரிசெய்த போக்குவரத்து போலீசார்

கொளத்தூரில் நள்ளிரவு 4 மணி நேரம் மின்துண்டிப்பு-போராட்டம்

  • by Editor

தலைநகர் சென்னையில் எழுந்துள்ள மின்வெட்டு பிரச்னை முதல்வர் விஜய்க்கு தலைவலியாக அமைந்துள்ளது. நள்ளிரவில் 4 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கொளத்தூரில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோடை காலத்தில் மின்சாரம் இல்லாமல்… Read More »கொளத்தூரில் நள்ளிரவு 4 மணி நேரம் மின்துண்டிப்பு-போராட்டம்

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்… அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

  • by Editor

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “முடிந்தால் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா… Read More »கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்… அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

பைக்குகள் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

  • by Editor

சென்னை, கொளத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபாரதி (34). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். கடந்த 6ம் தேதி இரவு இவரது பைக் திருடுபோனது. இதுகுறித்து… Read More »பைக்குகள் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

கொளத்தூரில் நவீன டயாலிசிஸ் மையம் மற்றும் ஏரிக்கரை பூங்கா: முதலமைச்சர் திறந்து வைத்தார்

  • by Editor

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கொளத்தூர் அகரம் பகுதியில் ₹11.74 கோடி செலவில் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய ரத்த… Read More »கொளத்தூரில் நவீன டயாலிசிஸ் மையம் மற்றும் ஏரிக்கரை பூங்கா: முதலமைச்சர் திறந்து வைத்தார்

கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்…முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Authour

இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கொளத்தூர் பகுதி வண்ண மீன் வர்த்தகத்தில் நாட்டிலேயே முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது.… Read More »கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்…முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

போட்டியில் தோற்றதால் மாணவர்களை அடித்து உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

சேலம் மாவட்டம் ஒமலூரை அடுத்துள்ள கௌத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்றனர். அந்த போட்டியில் அவர்கள் தோற்று விட்டனர். போட்டி முடிந்து மாணவர்கள் அனைவரும் வருத்தமாக வரிசையாக அமர்ந்து இருந்த… Read More »போட்டியில் தோற்றதால் மாணவர்களை அடித்து உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

error: Content is protected !!