Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவில்பட்டி

இன்ஸ்டாவில் பெண்கள் படங்களை மார்பிங் – இளைஞர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர், ரெயில்வே பீடர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் சூரிய சாரத் (26). இவருக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில், பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி… Read More »இன்ஸ்டாவில் பெண்கள் படங்களை மார்பிங் – இளைஞர் கைது

கோவில்பட்டி அருகே பட்டாசு வெடிவிபத்தில்-பெண் உட்பட 2பேர் பலி

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு திடீரென ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.… Read More »கோவில்பட்டி அருகே பட்டாசு வெடிவிபத்தில்-பெண் உட்பட 2பேர் பலி

கோவில்பட்டியில் கோர விபத்து: லாரி மோதி புதுமணத் தம்பதி பலி

  • by Editor

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதியதில் புதுமண தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்று திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (32). இவரது… Read More »கோவில்பட்டியில் கோர விபத்து: லாரி மோதி புதுமணத் தம்பதி பலி

கோவில்பட்டி தீக்குச்சி குடோன் தீ விபத்து..பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

  • by Editor

 கோவில்பட்டி தீக்குச்சி குடோன் தீ விபத்தில் சிக்கி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சுடலைமுத்து(42), கணேசன் (47) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தூத்துக்குடி… Read More »கோவில்பட்டி தீக்குச்சி குடோன் தீ விபத்து..பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

மது அருந்தியதை தட்டிக்கேட்ட தொழிலாளி கொலை.. 3 பேர் கைது

  • by Editor

கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கார்த்திக் (35) என்பவர், தனது வீட்டின் அருகே பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கும்பலைத் தட்டிக்கேட்டதால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.… Read More »மது அருந்தியதை தட்டிக்கேட்ட தொழிலாளி கொலை.. 3 பேர் கைது

குவைத் தீ…. இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்…. கனிமொழி வழங்கினார்

  • by Authour

கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப்… Read More »குவைத் தீ…. இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம்…. கனிமொழி வழங்கினார்

கோவில்பட்டியில் இரட்டைக்கொலை…. பதற்றம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று இரவு இரட்டைக்கொலை நடந்தது.  மீன்கடையில் தூங்கிகொண்டிருந்த  காந்தி நகர் சுடலைமுத்து, அவரது நண்பர் சாமி ஆகியோர்  வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று… Read More »கோவில்பட்டியில் இரட்டைக்கொலை…. பதற்றம்

ATM-ல் 200க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் கோவில்பட்டி அருகே பரபரப்பு….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் தோணுகால் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம்.மையத்தில் படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அய்யப்பன் என்பவர் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.3,500 எடுத்துள்ளார். அப்போது… Read More »ATM-ல் 200க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் கோவில்பட்டி அருகே பரபரப்பு….

error: Content is protected !!