Skip to content
Home » கோவில் » Page 3

கோவில்

திருச்சி அருகே பாம்பாலாயி அம்மன் கோவிலில் பக்தர் பால்குடம் எடுத்து நேர்த்திகடன்..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் பாம்பாலாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 16-வது ஆண்டு திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று… Read More »திருச்சி அருகே பாம்பாலாயி அம்மன் கோவிலில் பக்தர் பால்குடம் எடுத்து நேர்த்திகடன்..

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

  • by Senthil

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தினம் கட்டுப்பாட்டில் உள்ள வதான்யேஸ்வரர் ஆலயம் குரு பரிகார ஆலயமாகும். இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகின்ற 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் துவங்கி… Read More »மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… எஸ்பி ஆய்வு..

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் உறியடி திருவிழா….

கிருஷ்ணன் ஜெயந்தியை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கிருஷ்ணர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதைத் தொடர்ந்து வெண்ணை காப்பு அலங்காரத்தில்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் உறியடி திருவிழா….

திருச்சி ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்…. புனித நீர் எடுத்து வரப்பட்டது..

திருச்சி முடுக்குப்பட்டி சேதுராம் பிள்ளை காலனி பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுபயோக தினத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை ஒட்டி இன்று… Read More »திருச்சி ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்…. புனித நீர் எடுத்து வரப்பட்டது..

திருப்பதியில் நடிகை ஜான்வி கபூர் சாமி தரிசனம்…

திருப்பதி ஏழுமலையானை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்து, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

திருப்பதி கோவிலில் பவித்ர உற்சவம்…. அர்ஜித சேவைகள் ரத்து…

  • by Senthil

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய பூஜை பணியாளர்கள் மற்றும் தரிசனத்துக்கு வரும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதமாக பவித்ர உற்சவம் ஆண்டு வரும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று… Read More »திருப்பதி கோவிலில் பவித்ர உற்சவம்…. அர்ஜித சேவைகள் ரத்து…

கடைசி ஆடி வௌ்ளி…. சமயபுரத்தில் குவிந்த பக்தர்கள்.. படங்கள்..

  • by Senthil

ஆடி மாத கடைசி வெள்ளி – சமயபுரம் மாரியம்மன் கோவில் அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் – உற்சவர் மாரியம்மணுக்கு திருமஞ்சனம், பால், தயிர் உள்ளிட்ட 11 வகையான சிறப்பு… Read More »கடைசி ஆடி வௌ்ளி…. சமயபுரத்தில் குவிந்த பக்தர்கள்.. படங்கள்..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு,… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்….

ஆடி 3வது வௌ்ளி…. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள்…

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாகவும் – காவிரி வடகரையில் தேவாரப் பாடல்கள் பெற்ற ஸ்தலமாகவும் விளங்கும் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் பிரசித்தி பெற்ற… Read More »ஆடி 3வது வௌ்ளி…. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள்…

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி 18 மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தங்களுடைய நேர்த்திக்கடனில் செய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் வழங்கிய 20… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

error: Content is protected !!