Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவில்

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம்   இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது வெளிகள்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி மக்கள் உற்சாகமாக  கொண்டாடிவருகிறார்கள். இந்த நிலையில் … Read More »திருச்சி மலைக்கோட்டை கோவிலில் தேசியகொடி ஏற்றி சுதந்திரதின விழா கொண்டாட்டம்

விராலிமலை கோவில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர் தவறி விழுந்து பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது விராலிமலை. இங்குள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது.  இந்த கோவில் பகுதியில் ஏராளமான மயில்கள்  வசிக்கின்றன. எனவே இங்கு மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று  பக்தர்கள்   கோரிக்கை வைத்துள்ளனர்.… Read More »விராலிமலை கோவில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர் தவறி விழுந்து பலி

அாியலூர் கோவிலில் அரைநிர்வாண கோலத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ஆதிகுடிகாடு கிராமம். இங்கு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராம மக்கள் இந்த செல்லியம்மனை வழிபட்டு வருகின்றனர்.  நேற்றுமுன்தினம் அதிகாலையில் கோயில் இரும்புக் கதவுகளின் பூட்டை… Read More »அாியலூர் கோவிலில் அரைநிர்வாண கோலத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

கரூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு நடத்தும் 27ஆம் ஆண்டு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

உலக நன்மைக்காக முசிறி கோவிலில் திருவிளக்கு பூஜை

திருச்சி மாவட்டம் முசிறி பரிசல்துறை ரோட்டில்  அமைந்துள்ள கன்னிமார் காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு… Read More »உலக நன்மைக்காக முசிறி கோவிலில் திருவிளக்கு பூஜை

தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு தாலி கயிற்றால் அலங்காரம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை ஸ்ரீ பால வராகி அம்மன் கோவிலில்  நாக பஞ்சமியை முன்னிட்டு தாலி கயிற்றால் வராஹி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டடது.  பக்தர்களுக்கு ஜாதகத்தில் உள்ள நாக… Read More »தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு தாலி கயிற்றால் அலங்காரம்…

கோவையில் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு…

தென் கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்படும் பழமை வாய்ந்த கோவை, பூண்டி அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உப கோவில்கள் உள்ளன. இந்நிலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின் உபகோவிலான… Read More »கோவையில் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு…

தாய்லாந்து- கம்போடியா இடையே போர் மூளுமா? மக்கள் வெளியேற்றம்

இந்தியாவின் வடக்குப்பகுதியில் உள்ள மியன்மரை ஒட்டி உள்ள  தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தாய்லாந்தின் சுரின் மாகாண எல்லையில் உள்ள தா மியூன் தோம் எனும்… Read More »தாய்லாந்து- கம்போடியா இடையே போர் மூளுமா? மக்கள் வெளியேற்றம்

கோவை பட்டீஸ்வரர் கோவிலில் விதியை மீறி நடை திறப்பு… 2 அர்ச்சகர் சஸ்பெண்ட்..

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளை மீறி நடையை திறந்ததாக எழுந்த புகார் தொடர்ந்து அர்ச்சகர் உட்பட இரண்டு பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல்… Read More »கோவை பட்டீஸ்வரர் கோவிலில் விதியை மீறி நடை திறப்பு… 2 அர்ச்சகர் சஸ்பெண்ட்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று பல்வேறு சிவாலயங்களில் நந்தி பகவான் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அலங்காரவல்லி, சவுந்தரனாகி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

error: Content is protected !!