Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவில்

பீகாரின் நாலந்தா கோவில் கூட்ட நெரிசல்-8 பக்தர்கள் பலி

  • by Editor

பீகார் ஷெரீஃபின் மக்ரா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மா ஷீத்லா கோவிலில், செவ்வாய்க்கிழமை காலை பிரார்த்தனையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது எட்டு பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். முதற்கட்ட தகவல்களின்படி,… Read More »பீகாரின் நாலந்தா கோவில் கூட்ட நெரிசல்-8 பக்தர்கள் பலி

திருவானைக்காவல் கோவில் தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம்

  • by Editor

திருச்சி, திருவானைக்கா வல் ஜம்புகேசுவரர் உடனுறை அகி லாண்டேஸ்வரிகோவிலில் பங்குனி தேர் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை), காலை 8.05 மணிக்கு நடைபெற்றது . இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »திருவானைக்காவல் கோவில் தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம்

புதுகை வீரம்மாகாளி அம்மன் கோவிலில் அமைச்சர் ரகுபதிக்கு மரியாதை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி  சுந்தரசோழபுரம் அருள்மிகு ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் திருகோவிலில் தனது சொந்த நிதியில் கட்டப்பட்ட முன்மண்டபம் பேவர் பிளாக் தளம் மற்றும் மேற்கூறையினை திறந்து வைக்க வந்த இயற்கை… Read More »புதுகை வீரம்மாகாளி அம்மன் கோவிலில் அமைச்சர் ரகுபதிக்கு மரியாதை

ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறுமா? -கலெக்டரிடம் மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்காவல் இனாம் ஒழிப்பு மீட்பு குழு தலைவர் மாரி என்கிற பத்மநாபன், பாஜக ஸ்ரீரங்கம் மண்டல் நிர்வாகிகள் கொண்டையம் பேட்டை பிரவீன் மற்றும் பாஜக நிர்வாகிகள் சர்வேஸ்வரன், சந்திரசேகர், இன்ஜினியர் பெரியசாமி, பாலச்சந்திரன்,… Read More »ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறுமா? -கலெக்டரிடம் மனு

திருத்தணி முருகன் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினி சாமிதரிசனம்

  • by Editor

திருத்தணி முருகன் கோவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம். இரவு நடைபெற்ற மூலூருக்கு அபிஷேகம் பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் . திருவள்ளூர்… Read More »திருத்தணி முருகன் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினி சாமிதரிசனம்

கோவை ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்

  • by Editor

கோவை மாவட்டம், பெரிய தடாகம் பகுதியில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோவில் 1997-ம் ஆண்டு சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்டு கோவை சுற்றுவட்டார கிராமங்களில் பின்தங்கிய மக்களுக்கு அன்னதானம்,கல்வி உதவி,மருத்துவ உதவி ஆகிய… Read More »கோவை ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்

கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

  • by Editor

கரூர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய 103ம் ஆண்டு மாசித் திருவிழா நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர், மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு… Read More »கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

கோவை காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை- பரபரப்பு

  • by Editor

கோவை புலியகுளம் காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை… நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை – கண்காணிப்பு கேமராக்கள் சேதம்கொள்ளையர்களை தேடும் போலீசார்.. கோவை மாநகரின் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான காமாட்சியம்மன் கோவிலில், நள்ளிரவு… Read More »கோவை காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை- பரபரப்பு

திருப்பதி கோவிலுக்கு 6,800 டன் போலி நெய் விநியோகம்

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.250 கோடி மதிப்புடைய 6,800 டன் போலி நெய் விநியோகிக்கப்பட்டதை இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. அஜய் குமார் சுகந்த் என்பவரைக்… Read More »திருப்பதி கோவிலுக்கு 6,800 டன் போலி நெய் விநியோகம்

திருச்சி பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாணம்… பக்தர்கள் தரிசனம்

திருச்சி, மேலப்புதூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் பதினெட்டாம் ஆண்டு கந்த சஷ்டிவிழா, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியின் திருக்கல்யாண உற்சவ விழா இன்று நடைபெற்றது. விழாவிற்காக கடந்த 22-ந் தேதி காலை 6 மணி… Read More »திருச்சி பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாணம்… பக்தர்கள் தரிசனம்

error: Content is protected !!