Skip to content
Home » கோவில் » Page 4

கோவில்

ஆடி 3வது வௌ்ளி…. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள்…

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாகவும் – காவிரி வடகரையில் தேவாரப் பாடல்கள் பெற்ற ஸ்தலமாகவும் விளங்கும் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் பிரசித்தி பெற்ற… Read More »ஆடி 3வது வௌ்ளி…. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள்…

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி 18 மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தங்களுடைய நேர்த்திக்கடனில் செய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் வழங்கிய 20… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி18… திருச்சி அய்யாளம்மன் படித்துறையில் கலெக்டர் ஆய்வு…

  • by Senthil

திருச்சி மாநகர் அய்யாளம்மன் படித்துறை பகுதியில், ஆடி-18 விழாவினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பதி ஏழுமலையானை சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்-விஜயசங்கர்….

  • by Senthil

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார். சுவாமி தரிசனம் முடிந்ததும் கோயில் ரங்கநாயகர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் வழங்கினர். பின்னர் கோவிலுக்கு… Read More »திருப்பதி ஏழுமலையானை சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்-விஜயசங்கர்….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்த கால்நடும் விழா…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற இருக்கும், ஆடி மாத தெய்வத்திருமண விழாவையொட்டி நடைபெற்ற முகூர்த்த கால்நடும் விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீமகா அபிஷேக… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்த கால்நடும் விழா…

ராமேசுவரம் கோவிலில் அமித்ஷா சாமிதரிசனம்…

  • by Senthil

`என் மண், என் மக்கள்-மோடியின் தமிழ் முழக்கம்’ என்ற கோஷத்துடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய அரசின் கடந்த 9… Read More »ராமேசுவரம் கோவிலில் அமித்ஷா சாமிதரிசனம்…

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபூஜை விழா….

  • by Senthil

பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் நாயன்மார்கள் மண்டபத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களின் குருபூஜை விழா இன்று (26/07/2023) காலை 10:30 மணி அளவில் பால் சந்தனம்… Read More »ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபூஜை விழா….

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் ரம்யா கிருஷ்ணன் சாமி தரிசனம்…

  • by Senthil

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று நடிகை ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். விஐபி தரிசனத்தில் ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற ரம்யா கிருஷ்ணன் தங்க கொடிமரத்தை தொட்டு வணங்கி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் ரம்யா கிருஷ்ணன் சாமி தரிசனம்…

பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி முத்துலட்சுமி (வயது 55). இவர் நேற்று மதியம் வீட்டில் சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டினுள் திடீரென… Read More »பெண்ணை தாக்கிவிட்டு கோவில் கோபுரத்தில் ஔிந்திருந்த வாலிபர் கைது…

பெரம்பலூர் அருகே ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.… Read More »பெரம்பலூர் அருகே ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

error: Content is protected !!