Skip to content
Home » கோவில் » Page 5

கோவில்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டம்….

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் வெளிப் பிரகாரத்தில் உள்ள நால்வர் அரங்கம், புகழ்ச்சோழர் மண்டபங்களில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டம்….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்….

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தர நாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத திருக்கல்யாண வைபோம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் கல்யாண பசுபதீஸ்வரர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்….

பிரசன்ன மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த சமையல் கலைஞர்கள்…

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடிமாதம் முதல்வெள்ளியை முன்னிட்டு சமையல் கலைஞர்கள் சங்கத்தினரின் 42 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி காவிரி துலாக்கட்டத்தில் இருந்து சக்தி… Read More »பிரசன்ன மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த சமையல் கலைஞர்கள்…

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்…

  • by Senthil

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாகவும் – காவிரி வடகரையில் தேவாரப் பாடல்கள் பெற்ற ஸ்தலமாகவும் விளங்கும் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் பிரசித்தி பெற்ற… Read More »திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்…

பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்….

  • by Senthil

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் இன்று மதியம் சாமி தரிசனம் செய்வதற்காக கார்… Read More »பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்….

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காயத்ரி தேவிக்கு ஆடி மாத அமாவாசை முன்னிட்டு நேற்று… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

தஞ்சை முனியாண்டவர் கோவில் காளை திடீரென இறந்ததால் மக்கள் மிகுந்த வேதனை…

தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தை சேர்ந்தது செல்லப்பன் பேட்டை. இந்த கிராமத்தில் முனியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வேண்டிக் கொண்டு செல்லப்பன்பேட்டையை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து ஒரு காளைக்கன்று வாங்கி வளர்த்து வந்தனர். கடந்த… Read More »தஞ்சை முனியாண்டவர் கோவில் காளை திடீரென இறந்ததால் மக்கள் மிகுந்த வேதனை…

பெரம்பலூர் ஸ்ரீபாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமி தரிசனம்…

பெரம்பலூர் நகரின் முக்கிய சாலையான எளம்பலூர் சாலையில் அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் புணரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவுற்று இன்று ஸ்ரீபாலமுருகன் மூலவர்,… Read More »பெரம்பலூர் ஸ்ரீபாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமி தரிசனம்…

திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுற்றி அய்யன் வாய்க்கால் கரையில் உள்ள நாகப்பர்சுவாமி கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பணம் நகையை திருடிச் சென்றனர். பம்பரம்சுற்றி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 74 வயதான சுப்பிரமணியன்.இவர்… Read More »திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித் திபெற்ற நீலிவனநாதர் கோவில் உள்ளது. கல்வாழை பரிகார தலமாகவும், எமனுக்கு என்று தனி சன்னதி உள்ள தலமாகவும் விளங்கி வரும் இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும்… Read More »திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி….

error: Content is protected !!