Skip to content
Home » சந்திரயான் 3

சந்திரயான் 3

சந்திரயான் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்…. மயிலாடுதுறை கோவிலில் சாமி தரிசனம்

  • by Senthil

மயிலாடுதுறை  மாவட்டம்  திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான் திட்ட இயக்குனருமான வீரமுத்துவேல் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். சுவேதாரண்யேஸ்வரர் சன்னதி,… Read More »சந்திரயான் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்…. மயிலாடுதுறை கோவிலில் சாமி தரிசனம்

சந்திரயான் 3 வெற்றிக்கு மூல காரணம்…. நாமக்கல் மண்…. கிராம மக்கள் கொண்டாட்டம்

இந்திய விண்வெளி ஆய்வின்  சாதனை  நிகழ்வாக கருதப்பட்ட சந்திரயான்-3  லேண்டர்  நிலவில்   நேற்று  மாலை 6.04 மணியளவில்  வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த வெற்றியை  இந்தியா மட்டுமின்றி உலகமே கொண்டாடி  வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா… Read More »சந்திரயான் 3 வெற்றிக்கு மூல காரணம்…. நாமக்கல் மண்…. கிராம மக்கள் கொண்டாட்டம்

நிலவை நோக்கி 280 கோடி கண்கள்…. வெற்றி இன்னும் சிறிது நேரத்தில்

சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு  நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று… Read More »நிலவை நோக்கி 280 கோடி கண்கள்…. வெற்றி இன்னும் சிறிது நேரத்தில்

லேண்டரை நிலவில் இறக்கும் பணி 5.44 மணிக்கு தொடங்கும்- இஸ்ரோ

  • by Senthil

சந்திரயான 3 மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட லேண்டர் இன்று மாலை 6 மணி 4 நிமிடத்திற்கு நிலவில் தரையிறங்கும் என   இஸ்ரோ விஞ்ஞானிகள்  அறிவித்துள்ளனா். லேண்டரை பாதுகாப்பாக நிலவில் இறக்குவதற்கான பணி மாலை 5.44… Read More »லேண்டரை நிலவில் இறக்கும் பணி 5.44 மணிக்கு தொடங்கும்- இஸ்ரோ

சாதனை படைக்கபோகும் சந்திரயான் 3…. விஞ்ஞானிகள் யார், யார் …. தெரியுமா?

சந்திரயான்-3 இன்று மாலை சுமார் 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய நாடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சந்திரயான்-3ன் பாதுகாப்பான தரையிறக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. . இந்த இலக்கை அடைய நமது இஸ்ரோ விஞ்ஞானிகள்… Read More »சாதனை படைக்கபோகும் சந்திரயான் 3…. விஞ்ஞானிகள் யார், யார் …. தெரியுமா?

சந்திரயான் -3….. லேண்டர் தனியாக பிரிந்தது

  • by Senthil

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த ஜூலை  மாதம் 14-ந் தேதி… Read More »சந்திரயான் -3….. லேண்டர் தனியாக பிரிந்தது

சந்திரயான் 3 இறுதிக்கட்டமாக சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…. 23ம் தேதி நிலவில் இறங்கும்

  • by Senthil

 சந்திரயான் 3 விண்கலம் 4வது முறையாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில்… Read More »சந்திரயான் 3 இறுதிக்கட்டமாக சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…. 23ம் தேதி நிலவில் இறங்கும்

நிலவை நெருங்குகிறது சந்திரயான் 3….. சுற்றுவட்டப்பாதையின் உயரம் 3வது முறை குறைப்பு

  • by Senthil

 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம்… Read More »நிலவை நெருங்குகிறது சந்திரயான் 3….. சுற்றுவட்டப்பாதையின் உயரம் 3வது முறை குறைப்பு

சந்திரயான் 3, எடுத்த புகைப்படங்கள்…. இஸ்ரோ வெளியிட்டது

  • by Senthil

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம்… Read More »சந்திரயான் 3, எடுத்த புகைப்படங்கள்…. இஸ்ரோ வெளியிட்டது

சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்….

சந்திரயான் 3   சுற்றுவட்டப்பாதையில்  வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.  இதைத்தொடர்ந்து ஹரிகோட்டாவில் இருந்த மத்திய  அறிவியல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்   ஜிதேந்திர சிங்  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். சந்திரயான் 2 எந்த  இடத்தில் தரை இறக்கப்பட்டதோ,… Read More »சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்….

error: Content is protected !!