Skip to content

சிபிஐ

சிபிஐ கேடயத்தை தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் பழனிசாமி… ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், சிபிஐ கேடயத்தை தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் பழனிசாமி என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரிக்கையில், பொள்ளாச்சி பாலியல் வழக்குத்… Read More »சிபிஐ கேடயத்தை தூக்கி புனிதர் வேடம் தரிக்க முயல்கிறார் பழனிசாமி… ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மா.கம்யூ.,கட்சியினர் சாலை மறியல்… 82 பேர் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மாநில குழு உறுப்பினர் எஸ் வாலன்டினா தலைமையில… Read More »மத்திய பட்ஜெட்டை கண்டித்து மா.கம்யூ.,கட்சியினர் சாலை மறியல்… 82 பேர் கைது..

மத்திய பட்ஜெட்டை எதிர்த்து…சிபிஎம்-சிபிஐ சாலை மறியல்… தள்ளுமுள்ளு..போலீசாருக்கு காயம்..

  • by Authour

மத்திய அரசின் தமிழ்நாடு விரோத பட்ஜெட்டை கண்டித்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பாக இடதுசாரி கட்சிகளின் மறியல் போராட்டம் நடைபெற்றது. இடதுசாரி கட்சிகளை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய… Read More »மத்திய பட்ஜெட்டை எதிர்த்து…சிபிஎம்-சிபிஐ சாலை மறியல்… தள்ளுமுள்ளு..போலீசாருக்கு காயம்..

நீட் மறுதேர்வு எழுத வராதவர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு

இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. இதில்  சுமார் 20 லட்சம் பேர்  பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி  வெளியானது. இதில் பல… Read More »நீட் மறுதேர்வு எழுத வராதவர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு

கவர்னரிடம் கொடுத்த மனு என்ன?…. தமிழிசை பேட்டி

  • by Authour

கவர்னர் ரவியை சந்தித்து புகார் மனு கொடுத்த பின்  முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளச்சாராய சாவு பிரச்னையை தமிழக அரசு இட்டு செல்லுகிற முறை  சரியில்லை . திமுகவினா்  தான்… Read More »கவர்னரிடம் கொடுத்த மனு என்ன?…. தமிழிசை பேட்டி

ED யால் கைது செய்யப்பட்ட கவிதா….சிபிஐயும் கைது செய்தது

  டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கெனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சிபிஐ தற்போது கைது செய்திருக்கிறது.  ஏற்கனவே… Read More »ED யால் கைது செய்யப்பட்ட கவிதா….சிபிஐயும் கைது செய்தது

நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ்…… திருப்பூரில் சுப்பராயன்

  • by Authour

திமுக  கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  நாகை(தனி), திருப்பூர் ஆகிய தொகுதிகள்  கடந்த தேர்தலைப்போல இப்போதும் ஒதுக்கப்பட்டுள்ளது.  நாகை  தொகுதியில் திருவாரூர் மாவட்ட  இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வை செல்வராஜ் வேட்பாளராக  நிறுத்தப்படுகிறார். இவர்… Read More »நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ்…… திருப்பூரில் சுப்பராயன்

திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

  • by Authour

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  கடந்த முறை வழங்கிய திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் இந்த முறையும் அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த… Read More »திருப்பூர், நாகை(தனி) தொகுதிகள் சிபிஐக்கு ஒதுக்கீடு

மாஜி கவர்னர் சத்யபால் மாலிக்கை குறிவைத்து சிபிஐ சோதனை

  • by Authour

ஜம்மு காஷ்மீர் ஆளுநராகப் 2019 அக்டோபர் வரை  சத்ய பால் மாலிக் பதவி வகித்தார். இந்த சமயத்தில் இரண்டு கோப்புகளில் கையெழுத்து பெறுவதற்காக தனக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் தர முயன்றனர் என்று… Read More »மாஜி கவர்னர் சத்யபால் மாலிக்கை குறிவைத்து சிபிஐ சோதனை

எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்…

இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிட்ட பதிவில்.. திமுக எம்.பி, ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான… Read More »எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்…

error: Content is protected !!