Skip to content
Home » சிபிஐ » Page 2

சிபிஐ

திருச்சியில் விபத்தில் உயிரிழந்த மாணவி…. இழப்பீடு கேட்டு சிபிஐ முற்றுகை போராட்டம்..

  • by Senthil

திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகன் விஜயகுமார் மற்றும் மகள் ஜெகஜோதி. ஜெகஜோதி மேலபுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறரர்.… Read More »திருச்சியில் விபத்தில் உயிரிழந்த மாணவி…. இழப்பீடு கேட்டு சிபிஐ முற்றுகை போராட்டம்..

இனி தமிழக அரசு அனுமதியில்லாமல் சிபிஐ நுழைய முடியாது…

  • by Senthil

இதுகுறித்து தமிழக உள்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன்அனுமதியை பெற வேண்டும் என டில்லி சிறப்பு காவலர்… Read More »இனி தமிழக அரசு அனுமதியில்லாமல் சிபிஐ நுழைய முடியாது…

ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Senthil

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2-ந் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து, நாட்டையே… Read More »ஒடிசா ரயில் விபத்து…..உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரிடம் சிபிஐ விசாரணை

தமிழக விஜிலென்ஸ் டிஜிபி கந்தசாமி இன்று ஓய்வுபெறுகிறார்

  • by Senthil

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தலைவராக   கந்தசாமி பணியாற்றி வருகிறார். அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். டிஜிபி கந்தசாமி, சிபிஐ அதிகாரியாக இருந்த போது நாட்டின் பல மாநிலங்களில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில்… Read More »தமிழக விஜிலென்ஸ் டிஜிபி கந்தசாமி இன்று ஓய்வுபெறுகிறார்

வீட்டு வாடகை, பெட்ரோல்…. எல்லாமே நண்பர்கள் தருகிறார்கள்…..அண்ணாமலை சொல்கிறார்

திமுகவினரின் சொத்து பட்டியலை இன்று வெளியிடுவேன் என  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று  சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது… Read More »வீட்டு வாடகை, பெட்ரோல்…. எல்லாமே நண்பர்கள் தருகிறார்கள்…..அண்ணாமலை சொல்கிறார்

தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

அரவிந்த் கெஜிரிவால் தலைமையில் கடந்த 2012-ம் ஆண்டு நிறுவப்பட்ட கட்சி, ஆம் ஆத்மி. முதலில் டில்லியில் ஆட்சியை பிடித்த இந்த கட்சி, படிப்படியாக பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கால் பதிக்க தொடங்கியது. இதில்… Read More »தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

ஊழல்வாதி ஒருவர் கூட தப்பிவிடக்கூடாது…சிபிஐ வைரவிழாவில் பிரதமர் பேச்சு

  • by Senthil

நாட்டின் மத்திய விசாரணை அமைப்புகளில் ஒன்றான சி.பி.ஐ. அமைப்பு, கடந்த 1963-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டம் இன்றுடில்லி விஞ்ஞான் பவனில் நடந்தது. வைர விழா நிகழ்ச்சியை பிரதமர்… Read More »ஊழல்வாதி ஒருவர் கூட தப்பிவிடக்கூடாது…சிபிஐ வைரவிழாவில் பிரதமர் பேச்சு

சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

  • by Senthil

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (44). இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் வழங்க 9 லட்ச… Read More »சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..

காரல் மார்க்ஸ் குறித்த தமிழக ஆளுநரின் அவதூறைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் பாரதி தலைமை… Read More »தமிழக கவர்னரை கண்டித்து பாபநாசத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்..

எங்கு சென்றாலும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி.. சிபிஎம் அறிவிப்பு..

  • by Senthil

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, ‘காரல் மார்க்சின் சிந்தனைகள் இந்தியாவை சிதைத்தது’ என்று தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் கருத்துக்கு… Read More »எங்கு சென்றாலும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி.. சிபிஎம் அறிவிப்பு..

error: Content is protected !!