Skip to content
Home » சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

130 நாட்களாக சிறை.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?

  • by Senthil

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு… Read More »130 நாட்களாக சிறை.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?

தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி…

  • by Senthil

விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்… Read More »தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி…

அமைச்சர்கள் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்..

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு, எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் போட்போலியோ வழங்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் டி, எம்.எல்.ஏக்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை தோண்டி… Read More »அமைச்சர்கள் வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்..

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு.. ஜாமீன் கோர்ட் குறித்து 4ம் தேதி உயர்நீதிமன்றம் முடிவு..

  • by Senthil

நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் தற்போது வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் 120 பக்க குற்றப்பத்திரிகை அமலாக்கத்துறையினரால் சென்னையில்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு.. ஜாமீன் கோர்ட் குறித்து 4ம் தேதி உயர்நீதிமன்றம் முடிவு..

அரசியல் ரீதியாக மிரட்டுவதற்கு தான் அமலாக்கத்துறை.. ஒய்வு நீதிபதி விமர்சனம்

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மதுரை கிருஷ்ணய்யர் அரங்கில் வழக்கறிஞர்கள் மத்தியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) மற்றும் பொது சிவில் சட்டம் குறித்து இன்று பேசினார். அப்போது ஹரிபரந்தாமன்… Read More »அரசியல் ரீதியாக மிரட்டுவதற்கு தான் அமலாக்கத்துறை.. ஒய்வு நீதிபதி விமர்சனம்

கோவை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..

கோவை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி கோவை மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த… Read More »கோவை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..

ஆவணங்களை திருத்திய சிக்கலில் அமலாக்கத்துறை… சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு,சென்னை உயர்நீ்திமன்றத்தில்  3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. மேகலா தரப்பில் டெல்லி மூத்த… Read More »ஆவணங்களை திருத்திய சிக்கலில் அமலாக்கத்துறை… சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாகுமா?.. இன்று தெரியும்…. –

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 14-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘எனது கணவர் செந்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்தாகுமா?.. இன்று தெரியும்…. –

மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு..

சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2020 மார்ச் 31-க்கு பிறகு நாட்டில் பிஎஸ் 4 ரக வாகனங்களை விற்கவோ, பதிவு செய்யவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறி மோசடியாக பதிவு… Read More »மோசடியாக பதிவு செய்யப்பட்ட பிஎஸ்4 ரக வாகனங்களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு..

இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும்..

கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வேலூரில் சீருடை, புத்தகங்களுக்காக ரூ.11,977 கட்டணமாக செலுத்த தனியார்… Read More »இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும்..

error: Content is protected !!