Skip to content
Home » கோவை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..

கோவை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..

கோவை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி கோவை மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி அதனை ரத்து செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் கோவை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய மாநில தேர்தல் ஆணையதுக்கு உத்தரவிட முடியாது என உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!