Skip to content
Home » சென்னை » Page 30

சென்னை

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (இன்று) ஒருசில… Read More »அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

சென்னையில் இன்று வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

  • by Senthil

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்  ஆமதாபாத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை  தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை அணி, குஜராத்திடம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் சென்னை அணி மோதும் 2வது போட்டி இன்று மாலை சென்னை சேப்பாக்கம்… Read More »சென்னையில் இன்று வெற்றி கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

”விக்” வைத்ததால் வந்த வினை…. புது மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது….

  • by Senthil

சென்னை, தாம்பரம் அருகேயுள்ள சோமங்கலத்தை அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கோகுலகண்ணனுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு லோகப்பிரியா… Read More »”விக்” வைத்ததால் வந்த வினை…. புது மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது….

கலாஷேத்திராவில் 4 ‘அசிங்க’ பேராசிரியர்கள்… மாணவிகளின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா?..

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதிஒதுக்கீட்டின் கீழ் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர்… Read More »கலாஷேத்திராவில் 4 ‘அசிங்க’ பேராசிரியர்கள்… மாணவிகளின் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா?..

சென்னையில் தொடங்கும் ‘லியோ’ சூட்டிங்…. நியூ அப்டேட்…

  • by Senthil

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகிறது ‘லியோ’. ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேகமாக… Read More »சென்னையில் தொடங்கும் ‘லியோ’ சூட்டிங்…. நியூ அப்டேட்…

10 பேர் கொண்ட கும்பலுடன் 4 பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன்…..

  • by Senthil

சென்னையைச் சேர்ந்த பொறியாளர் வினோத் ராஜ் குமார்.  இவர் திருமண இணையதளங்கள் மூலமாக வரன் தேடி வந்திருக்கிறார்.  தனது தந்தை, தங்கைகள் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் சேர்ந்து திருமண இணையதளங்கள் மூலமாக வரன்… Read More »10 பேர் கொண்ட கும்பலுடன் 4 பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன்…..

சென்னையிலிருந்து பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி… பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு…

  • by Senthil

தமிழ்நாடு காவல்துறையில் 1973-ம் ஆண்டு முதன்முதலில் பெண்களை பணிக்கு சேர்த்தார்கள். அன்றிலிருந்து இன்று வரையிலும் பெண்களின் பங்களிப்பு தமிழக காவல்துறையில் மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகின்றது. இந்நிலையில் ஐம்பதாவது ஆண்டுகள் நிறைவுப் பெற்றதை கொண்டாடும்… Read More »சென்னையிலிருந்து பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி… பெரம்பலூரில் உற்சாக வரவேற்பு…

ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு….

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அண்ணாதுரை (52). இவர் திண்டிவனம் அருகே உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் பயணிகள் ரெயிலில் செல்வது… Read More »ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு….

சென்னையில் ஆலங்கட்டி மழை…. மக்கள் மகிழ்ச்சி

சென்னை உள்பட தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில்  கடந்த சில மணி நேரங்களாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மிதமான மழை விட்டு… Read More »சென்னையில் ஆலங்கட்டி மழை…. மக்கள் மகிழ்ச்சி

சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

  • by Senthil

சென்னை ஐ.ஐ.டியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதுமுள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்தர மத்திய கல்வி நிறுவனங்களில்… Read More »சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

error: Content is protected !!