Skip to content
Home » சேதம்

சேதம்

காஷ்மீரில் நிலநடுக்கம்….

  • by Senthil

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம்… Read More »காஷ்மீரில் நிலநடுக்கம்….

சீனப்பெருஞ்சுவர்…. சேதப்படுத்திய 2 பேர் கைது

  • by Senthil

சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 13-ம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவரின்… Read More »சீனப்பெருஞ்சுவர்…. சேதப்படுத்திய 2 பேர் கைது

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்….. மக்கள் அலறி ஓட்டம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கி.மீட்டர் தொலைவில் மையம்… Read More »கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்….. மக்கள் அலறி ஓட்டம்

அந்தமானில் லேசான நிலநடுக்கம்

  • by Senthil

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 4.3 ரிக்டர் அளவில்  ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2.56 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின்… Read More »அந்தமானில் லேசான நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

  • by Senthil

இமாச்சல பிரதேச மாநிலத்தின் லஹோல் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம்… Read More »இமாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன. இதன்படி, இன்று காலை 5.43 மணியளவில் யாங்கன் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5… Read More »மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே நேற்று நள்ளிரவு 11.36 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க மையம்… Read More »பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்

திருச்சியில் நேற்று கொட்டிதீர்த்த ஆலங்கட்டி மழை …. வாழை மரங்கள் சேதம்..

  • by Senthil

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக உள் தமிழக மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக பகல்… Read More »திருச்சியில் நேற்று கொட்டிதீர்த்த ஆலங்கட்டி மழை …. வாழை மரங்கள் சேதம்..

தக்காளி செடிகளை சேதப்படுத்திய யானை கூட்டம்…விவசாயி கண்ணீர்…

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் கிராமம் உள்ளது. இதன் வழியே ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது இந்த பகுதியில் தக்காளி கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் இப்பகுதி விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். இன்று அதிகாலை… Read More »தக்காளி செடிகளை சேதப்படுத்திய யானை கூட்டம்…விவசாயி கண்ணீர்…

புதுகையில் மழை நீரில் மூழ்கி நெற்பயிர் சேதம்….. வேளாண் அலுவலர்கள் ஆய்வு..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார பகுதிகளான கத்தகுறிச்சி பாலையூர் குலவாய்ப்பட்டி மணியம்பலம் களங்குடி வல்லத்ரா கோட்டை வாண்டா கோட்டை பூவரசகுடி கொத்த கோட்டை தட்சிணாபுரம் திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் மழையின்… Read More »புதுகையில் மழை நீரில் மூழ்கி நெற்பயிர் சேதம்….. வேளாண் அலுவலர்கள் ஆய்வு..

error: Content is protected !!