Skip to content
Home » சோதனை » Page 3

சோதனை

கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை….

  • by Senthil

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் என இரண்டு இடங்களில் மணல் குவாரி செயல்பட்டது அந்த  குவாரியின் அலுவலகம் நாமக்கல் மாவட்டம்  மோகனூரில் செயல்பட்டது.  மேற்கண்ட 3 இடங்களிலும் கடந்த மாதம் 12ம்… Read More »கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை….

ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐ சோதனை

ஆந்திராவில் இன்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது. திருப்பதி, கடப்பா, அனந்தப்பூர், குண்டூர், நெல்லூர்  மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில்  வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடக்கிறது.  சோதனை நடைபெறும்… Read More »ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐ சோதனை

ஸ்ரீபெரும்புதூரில் 10 இடங்களில் வருமானவரித்துறை சோதனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலங்களாக  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை  அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இன்று  காலை 8 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்… Read More »ஸ்ரீபெரும்புதூரில் 10 இடங்களில் வருமானவரித்துறை சோதனை

சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

  • by Senthil

தமிழ்நாட்டில் 40 இடங்களில்  இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  சென்னை தி. நகரில் உள்ள  கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான  இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.  இது போல தஞ்சையிலும் சோதனை நடப்பதாக … Read More »சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

கோவை, சென்னை உள்பட 30 இடங்களில் இன்று என்ஐஏ சோதனை

கோவை  உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இந்த காரை ஓட்டி வந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேசா முபின்… Read More »கோவை, சென்னை உள்பட 30 இடங்களில் இன்று என்ஐஏ சோதனை

கோவை தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை….

கோவை வடவள்ளி ஸ்ரீதக்‌ஷா பிராப்பர்டீஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மேலாண் இயக்குநர் மோகன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வருமான வரி சோதனை… Read More »கோவை தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை….

திடீர் சோதனை என்கிற பெயரில் திருச்சி அதிகாரி நடத்தும் கூத்து…..

  • by Senthil

சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்புத்துறையில் திருச்சி மாவட்ட அதிகாரியாக இருப்பவர். கடந்த ஆட்சியிலும் இந்த பதவியில் தான் அவர் இருந்தார். ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை  என்பது போல  தொடர்ந்து அதே பதவியில்… Read More »திடீர் சோதனை என்கிற பெயரில் திருச்சி அதிகாரி நடத்தும் கூத்து…..

அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்த முடியாது…. கெஜ்ரிவால் கண்டனம்

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறோம் என்று ஆளும்… Read More »அமலாக்கத்துறையை வைத்து பயமுறுத்த முடியாது…. கெஜ்ரிவால் கண்டனம்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே….அமலாக்கத்துறை சோதனைக்கு…. துரைமுருகன் பாட்டு

  • by Senthil

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டும் என… Read More »என்னதான் நடக்கும் நடக்கட்டுமே….அமலாக்கத்துறை சோதனைக்கு…. துரைமுருகன் பாட்டு

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை ஏன்?

  • by Senthil

சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி.  வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 2006-11ம்… Read More »அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை ஏன்?

error: Content is protected !!