Skip to content

ஜல்லிக்கட்டு

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் கிராம பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்த நிலையில்… Read More »வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சி அருகே 3 இடங்களில் ஜல்லிக்கட்டு….. மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் கிராம பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்த நிலையில்… Read More »திருச்சி அருகே 3 இடங்களில் ஜல்லிக்கட்டு….. மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா விறுவிறுப்பாக நடைபெறும். பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

ஜல்லிக்கட்டின் போது உயிரிழந்த 2 வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம், பாலமேட்டில் இன்று (16.1.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அரவிந்தராஜ் (24)… Read More »ஜல்லிக்கட்டின் போது உயிரிழந்த 2 வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்

சூரியூர் ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்த்த வாலிபர் நெஞ்சில் கொம்பு பாய்ந்து பலி..

திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஜல்லிகட்டு கமிட்டியைச் சேர்ந்த சம்பத் (29), பார்வையாளர்களான வேங்கூரை சேர்ந்த நிவாஸ் குமார் (28), களமாவூரைச் சேர்ந்த அரவிந்த் (25), கள்ளிக்குடியைச் சேர்ந்த கோபி (… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்த்த வாலிபர் நெஞ்சில் கொம்பு பாய்ந்து பலி..

சூரியூர் ஜல்லிக்கட்டு… சுற்றி சுழன்று கெத்து காட்டிய காளைகள்…. மக்கள் ஆரவாரம்

திருச்சி  அடுத்த சூரியூரில் ஆண்டுதோறும் நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவையொட்டி மாட்டு பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டும் இன்று வழக்கமாக உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதற்காக  சூரியூர் பெரியகுளத்தில்… Read More »சூரியூர் ஜல்லிக்கட்டு… சுற்றி சுழன்று கெத்து காட்டிய காளைகள்…. மக்கள் ஆரவாரம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 28 களைகளை பிடித்து விஜய் முதலிடம்..

  • by Authour

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.  முடிந்துள்ளது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணியளவில் நிறைவடைந்ததுள்ளது.  மின் வாரியத்தில் ஹேங் மேனாக பணியாற்றி வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜெய்ஹிந்த்புரத்தை… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 28 களைகளை பிடித்து விஜய் முதலிடம்..

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு அமர்க்களம்… காளைகள் ஆவேச பாய்ச்சல்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஊர்களிலும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகபுகழ் பெற்றது. பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரம்,… Read More »அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு அமர்க்களம்… காளைகள் ஆவேச பாய்ச்சல்…

3 முக்கிய ஜல்லிக்கட்டு.. காளைகளின் உரிமையாளர்கள் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றவை.  இதில் முதலாவதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் மாடுபிடி… Read More »3 முக்கிய ஜல்லிக்கட்டு.. காளைகளின் உரிமையாளர்கள் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..

ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த… Read More »ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…

error: Content is protected !!