Skip to content
Home » ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா

தோல்வி பயத்தால் தான் மோடி சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தியுள்ளார்…திருச்சியில் ஜவாஹிருல்லா பேட்டி…

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மாநிலத் தலைவர் ஜவஹிருல்லா தலைமையில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து… Read More »தோல்வி பயத்தால் தான் மோடி சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தியுள்ளார்…திருச்சியில் ஜவாஹிருல்லா பேட்டி…

சிறுபான்மையினர் காதில் பூ சுற்ற பார்க்கிறார் எடப்பாடி….நாகையில் ஜவாஹிருல்லா…

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் கணினி பயிற்சி நிலையத்தை மனித நேய மக்கள் கட்சி நிறுவன தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய… Read More »சிறுபான்மையினர் காதில் பூ சுற்ற பார்க்கிறார் எடப்பாடி….நாகையில் ஜவாஹிருல்லா…

அமைச்சர் அன்பில் மகேசுடன்…. ஜவாஹிருல்லா சந்திப்பு

ஒமியட் எனும் அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மனித நேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா மற்றும் பலர் … Read More »அமைச்சர் அன்பில் மகேசுடன்…. ஜவாஹிருல்லா சந்திப்பு

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம்….. தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது….. ஜவாஹிருல்லா

  • by Senthil

மனித நேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கும் காவிரி படுகை என்பது, ராமநாதபுரம் மாவட்டம் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.… Read More »ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம்….. தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது….. ஜவாஹிருல்லா

தமிழக கவர்னருக்கு ஜவாஹிருல்லா கண்டனம்….

சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட மறுக்கும் ஆளுநருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்… Read More »தமிழக கவர்னருக்கு ஜவாஹிருல்லா கண்டனம்….

காவிரி படுகை மாவட்டத்தில் நடைபெறவுள்ள முழு அடைப்பு… எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆதரவு…

  • by Senthil

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை….. கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை… Read More »காவிரி படுகை மாவட்டத்தில் நடைபெறவுள்ள முழு அடைப்பு… எம்எல்ஏ ஜவாஹிருல்லா ஆதரவு…

ரூ.7.60 லட்சம் மதிப்பில் புதிய பாலம் … பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டை ஒன்றியம், அய்யம் பேட்டை அடுத்த வடக்கு மாங்குடி ஊராட்சியில் வாய்க் கால் மீது பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்தை பாபநாசம்… Read More »ரூ.7.60 லட்சம் மதிப்பில் புதிய பாலம் … பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..

இழிவான பேச்சு….. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்…ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

  • by Senthil

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நாம் தமிழர்  கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாய் மாறிவிட்டதாக  கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக மனிதநேய மக்கள்… Read More »இழிவான பேச்சு….. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்…ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

இலவச தையல் பயிற்சி மையம்…. எம்எல்ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்..

  • by Senthil

தஞ்சை மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் இலவச தையல் பயிற்சி மையம் திறப்பு விழா மற்றும் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2022-23) ல் மாற்றுத் திறனாளிகளுக்கு… Read More »இலவச தையல் பயிற்சி மையம்…. எம்எல்ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்..

error: Content is protected !!