Skip to content
Home » டாக்டர்கள்

டாக்டர்கள்

திருச்சி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலி…… கன்னியாகுமரி கடலில் குளித்தபோது சோகம்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற பயிற்சி மருத்துவர் திருச்சி  எஸ்ஆர்எம் தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். அவரது சகோதரர் திருமணத்திற்காக நேற்று அவருடன் பயின்று வரும் மாணவர்கள் 12 பேர் கன்னியாகுமரி… Read More »திருச்சி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலி…… கன்னியாகுமரி கடலில் குளித்தபோது சோகம்

விஜயகாந்த் உடல் நிலை …… டாக்டர்கள் தீவிர சிகிச்சை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்துக்கு குரல் வளை பாதிக்கப்பட்டு நரம்பு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்பட்டன. அதற்காக வெளிநாடுகளுக்கு சென்றும்… Read More »விஜயகாந்த் உடல் நிலை …… டாக்டர்கள் தீவிர சிகிச்சை

தஞ்சை ஜிஎச்-ல் பணியை புறக்கணித்து டாக்டர்கள் தர்ணா போராட்டம்…

  • by Senthil

கடந்த 29ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் அத்துமீறி நுழைந்து மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை… Read More »தஞ்சை ஜிஎச்-ல் பணியை புறக்கணித்து டாக்டர்கள் தர்ணா போராட்டம்…

போலி கால்நடை டாக்டர்களை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை…கலெக்டர் எச்சரிக்கை…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டத்தில், சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாத காலம்… Read More »போலி கால்நடை டாக்டர்களை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை…கலெக்டர் எச்சரிக்கை…

ஜிஹெச் டாக்டர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும்…. அரசு உத்தரவு

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங்… Read More »ஜிஹெச் டாக்டர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும்…. அரசு உத்தரவு

அமைச்சருக்கு இதயத்தில் 3 அடைப்பு….. ஆபரேசன் செய்ய பரிந்துரை

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி , சென்னை ஓமாந்தூரார்  அரசு ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு இன்று காலை அமைச்சருக்கு  ஆஞ்சியோ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அமைச்சரின் இதய நாளத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், … Read More »அமைச்சருக்கு இதயத்தில் 3 அடைப்பு….. ஆபரேசன் செய்ய பரிந்துரை

அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருக்கிறார்…. டாக்டர்கள் தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில்  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னை ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருக்கிறார்…. டாக்டர்கள் தகவல்

பெண் டாக்டர் கொலை…..கேரளாவில் மருத்துவர்கள் ஸ்டிரைக்

கேரள மாநிலம், கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் போதைக்கு அடிமையான சந்தீப் என்பவரால், மருத்துவர் வந்தனா தாஸ் (24)கொடூரமாக கத்திரிக்கோலால் குத்தி கொல்லப்பட்டார்.  அவருடைய உடலில் 11 காயங்கள் இருந்ததாக முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில்… Read More »பெண் டாக்டர் கொலை…..கேரளாவில் மருத்துவர்கள் ஸ்டிரைக்

டாக்டர்கள் காதல் விவகாரம்…. காங்கிரஸ்-திருச்சி போலீஸ் நள்ளிரவில் ”லடாய்”…

  • by Senthil

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் (25).  இவரது உறவினர் சாமுவேல் சாந்தகுமார் (35) . இருவரும் பல் டாக்டர்கள். இவர்கள் தொடர்ந்து பேசி பழகி வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாமுவேலுக்கு… Read More »டாக்டர்கள் காதல் விவகாரம்…. காங்கிரஸ்-திருச்சி போலீஸ் நள்ளிரவில் ”லடாய்”…

பிரசவித்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்த டாக்டர்கள்….

  • by Senthil

தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலில் உள்ள அரசு தாய் நல மருத்துவமனையில் கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நவ்யஸ்ரீ என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள்… Read More »பிரசவித்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்த டாக்டர்கள்….

error: Content is protected !!