மரத்தின் மீது டூவீலர் மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்….
திருச்சி, முசிறியை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் (19). இவர் கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவதன்று முசிறியில் இருந்து மேட்டுப்பட்டிக்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி… Read More »மரத்தின் மீது டூவீலர் மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்….