Skip to content
Home » டூவீலர் » Page 3

டூவீலர்

டூவீலரிலிருந்து வாலிபர்கள் ஓடும் பஸ்சில் தாவி கொள்ளை… சம்பவம் வீடியோ..

  • by Senthil

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த 50″க்கும் மேற்பட்டோர் கடந்த 28″ம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள… Read More »டூவீலரிலிருந்து வாலிபர்கள் ஓடும் பஸ்சில் தாவி கொள்ளை… சம்பவம் வீடியோ..

டூவீலரில் வீலிங் செய்து இடையூறு…. திருச்சி வாலிபர் மீது வழக்குப்பதிவு..

திருச்சி  சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் அசார் ( 24) – இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் தில்லைநகர், நீதிமன்றம் சாலை உள்ளிட்ட பகுதிகளில்  சுமார் 100 பேருடன் வீலிங்… Read More »டூவீலரில் வீலிங் செய்து இடையூறு…. திருச்சி வாலிபர் மீது வழக்குப்பதிவு..

டூவீலரில் இளம்பெண்ணுடன் பயணம்… ஹெல்மெட் அணியாததால் மனைவியிடம் சிக்கிய கணவன்…

கேரள மாநிலத்தில், தனது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட டூவீலரில் ஹெல்மெட் அணியாத நபர் ஒருவர் வேறு ஒரு பெண்ணுடன் பயணம் செய்துள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி பயணம் செய்ததால், இந்த புகைப்படங்கள் வாகனத்தின்… Read More »டூவீலரில் இளம்பெண்ணுடன் பயணம்… ஹெல்மெட் அணியாததால் மனைவியிடம் சிக்கிய கணவன்…

டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிசெயின் பறிப்பு…. சிறுவன் உட்பட 3பேர் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் , மயிலாடுதுறை சீனிவாசபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஜெயகோபி மனைவி இளவரசி (வயது 36). இவர் சீனிவாசபுரம் மெயின்ரோட்டில் உள்ள இருசக்கர வாகனம் ஷோரூமில் உள்ள உதிரிபாகங்கள் விற்பனை பிரிவில் கேசியராக… Read More »டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிசெயின் பறிப்பு…. சிறுவன் உட்பட 3பேர் கைது…

இருசக்கர, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அனைவரும் சமம்…

கோவையை மையமாக கொண்டு டிரஸ்டர்ஸ் பைக்கர்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. இதில் 150 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தி தொடங்கப்பட்ட இந்த கிளப் தற்போது சமூக சேவைகளில் தங்களது… Read More »இருசக்கர, போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அனைவரும் சமம்…

டூவீலரில் படமெடுத்த நல்ல பாம்பு…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்…

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் விளையாட்டு திடல் அருகில் நேற்று இரவு நேரத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடைவீதிக்கு வந்துள்ளார். தனது XL இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு… Read More »டூவீலரில் படமெடுத்த நல்ல பாம்பு…. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்…

டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி….. அரியலூரில் சம்பவம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி ஆண்டேரி தெருவைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் ராஜா (55) விவசாயி. இவர் தனது மகளை வி.கைகாட்டி அருகே திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சுத்தமல்லி கிராமத்தில்… Read More »டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி….. அரியலூரில் சம்பவம்…

டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின்-மோதிரம் பறிப்பு….

ஈரோடு மாவட்டம், பவானி பழனிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத். இவரின் மனைவி யாழினி . இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் MS முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில்… Read More »டூவீலரில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின்-மோதிரம் பறிப்பு….

லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி ,  காமலாபுரம் அருகே திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் திருமணம் ஆகி மலர் என்கிற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். தினமும் மாலையில்… Read More »லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி…. திருச்சியில் சம்பவம்….

டூவீலரில் படம் எடுத்த பாம்பு…. திருச்சியில் சம்பவம்….

  • by Senthil

திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள CSI மருத்துவமனை வளாகம் அருகே இன்று காலை டிவிஎஸ் எக்ஸல் டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சாலை நடந்து சென்றவர்கள் டூவீலரில் நல்ல பாம்பு ஒன்று நின்று… Read More »டூவீலரில் படம் எடுத்த பாம்பு…. திருச்சியில் சம்பவம்….

error: Content is protected !!