Skip to content
Home » டூவீலர்

டூவீலர்

ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி சமையல் மாஸ்டர் பலி…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நாகமங்கலம் கிராமம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் ( 39) இவர் சமையல் கலைஞராக உள்ளார். இந்நிலையில் விக்கிரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மோட்டார்… Read More »ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி சமையல் மாஸ்டர் பலி…

திருச்சியில் விஏஓ டூவீலரை திருடி சென்ற வாலிபர்கள்….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய இருசக்கர வாகனத்திற்கு ஒரு தவணை 4 ஆயிரம் மற்றும் இரண்டு முறை செக் பவுன்ஸ்… Read More »திருச்சியில் விஏஓ டூவீலரை திருடி சென்ற வாலிபர்கள்….

திருச்சி அருகே வீடு புகுந்து டூவீலர்- குளிர் சாதன பெட்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்… பரபரப்பு..

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே பொன்மலை எக்ஸ் சர்வீஸ் மேன் காலனி 13வது தெருவை சேர்ந்தவர் அப்துல் கஃபார் இவர் அதே பகுதியில் கறிக்கடை மற்றும் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பொன்மலை தங்கேஸ்வரி… Read More »திருச்சி அருகே வீடு புகுந்து டூவீலர்- குளிர் சாதன பெட்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்… பரபரப்பு..

டூவீலரில் அதிவேக சாகச ரீல்ஸ்….. இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…..

கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மொபட் பந்தைய வாகனத்தில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை. இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று,… Read More »டூவீலரில் அதிவேக சாகச ரீல்ஸ்….. இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…..

சாலைகளில் விதிகளை மீறி நிறுத்திய டூவீலர்கள் பறிமுதல்… அபராதம் …

  • by Senthil

கரூர் மாநகர் பகுதியில் உள்ள முக்கிய வீதியான ஜவஹர் பஜார் பகுதியில் நேற்று இரவு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை மற்றும் சாலையில்… Read More »சாலைகளில் விதிகளை மீறி நிறுத்திய டூவீலர்கள் பறிமுதல்… அபராதம் …

பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… 2 வாலிபர்கள் பலி…..

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேவயூர் என்ற இடத்தில், இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து என்பவரின்… Read More »பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… 2 வாலிபர்கள் பலி…..

திருச்சியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் கட்டண கொள்ளை…

  • by Senthil

திருச்சி சிங்கார தோப்பு யானை குளத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் 20 ரூபாய் வாங்குவதாகவும் அதற்கு ரசீது கேட்டால் ஒரு கார்டில் வண்டி எண் எழுதி கொடுப்பதாகவும் மேலும் அதனை தட்டி கேட்டால் மிரட்டுவதாகவும்… Read More »திருச்சியில் டூவீலர் நிறுத்தும் இடத்தில் கட்டண கொள்ளை…

டூவிலர் -டாட்டா ஏசி மோதி விபத்து… 3 பள்ளி மாணவர்கள் பலி…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரிஸ்வான்(17),பாஸித்(17), நூஃபுல்(17) ஆகிய மூவரும் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர் இவர்கள் நேற்று இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் திருவாரூர் நாகை நெடுஞ்சாலையில் பயணித்துள்ளனர்.… Read More »டூவிலர் -டாட்டா ஏசி மோதி விபத்து… 3 பள்ளி மாணவர்கள் பலி…

வால்பாறை அருகே வேன்-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….

  • by Senthil

கோவை மாவட்டம், வால்பாறை செப்டம்பர் 16 ஸ்டாண்மோர் எஸ்டேட் குரூப் ஆபிஸ் பகுதியில் ஓம்னி வேணும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. ஸ்டாண்மோர்… Read More »வால்பாறை அருகே வேன்-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து….

தஞ்சையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்..

தஞ்சை அருகில் உள்ள வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் சையத் அபுதாஹிர் (வயது 55) இவரது மனைவி ஷாஜகான் பீவி (வயது 52) இவர்களது பேரன் உமர் ( 8) இவர்கள் 3 பேரும்… Read More »தஞ்சையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்..

error: Content is protected !!