Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சாவூர்

குடும்ப தகராறு: மருமகனை வெட்டி கொன்ற மாமனார் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் மருமகனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி (29)… Read More »குடும்ப தகராறு: மருமகனை வெட்டி கொன்ற மாமனார் கைது

செங்கிப்பட்டியில் 1284 கிலோ தடை செய்த புகையிலை பறிமுதல் – 2 பேர் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்குடி நவலூர் கட் ரோடு அருகே செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வாகன சோதனையில் ஈடுபட்டிந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேன்… Read More »செங்கிப்பட்டியில் 1284 கிலோ தடை செய்த புகையிலை பறிமுதல் – 2 பேர் கைது

தஞ்சை ஏசி வெடிப்பு விபத்து: வாலிபர் பலி; முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு

  • by Editor

தஞ்சையில் ஏசி வெடித்து இளைஞர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;”தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் கிராமம், சாந்தபிள்ளை கேட் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் 18.05.2026 அன்று உணவகத்தின்… Read More »தஞ்சை ஏசி வெடிப்பு விபத்து: வாலிபர் பலி; முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு

தஞ்சையில் இருந்து கோவைக்கு 2500 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு

  • by Editor

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல், பல்வேறு அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு பொது விநியோகத் திட்டத்திற்காகத் தமிழகத்தின் பிற பகுதிகளுக்குத் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று தஞ்சை… Read More »தஞ்சையில் இருந்து கோவைக்கு 2500 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு

பா.ம.க. நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் உள்பட 3 பேர் கைது

  • by Editor

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (45). இவர் பா.ம.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் வீடு மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை… Read More »பா.ம.க. நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் உள்பட 3 பேர் கைது

கும்பகோணம் அருகே நாட்டு வெடி தயாரிப்பு கூடத்தில் பயங்கர வெடி விபத்து

  • by Editor

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழி அடுத்துள்ள மணப்படையூர் செல்லும் வழியில் செயல்பட்டு வந்த நாட்டு வெடிகள் தயாரிக்கும் கூடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் நாட்டு வெடிகள் இருப்பு வைத்திருந்த கட்டிடங்கள் தரைமட்டம்.… Read More »கும்பகோணம் அருகே நாட்டு வெடி தயாரிப்பு கூடத்தில் பயங்கர வெடி விபத்து

சிறுவர்களை கொத்தடிமையாக்கி வாத்து மேய்த்த நபர்: தஞ்சாவூர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை

  • by Editor

தஞ்சாவூர் அருகே வாத்து மேய்ப்பதற்காக 2 சிறார்களை கொத்தடிமையாக்கிய நபருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.தஞ்சாவூர் அருகே மருங்குளம் கிராமத்தில் 2024, ஜூன் 24-ஆம் தேதி 10 வயதுடைய… Read More »சிறுவர்களை கொத்தடிமையாக்கி வாத்து மேய்த்த நபர்: தஞ்சாவூர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை

காதலியை கொன்ற காதலன் ஜாமீனில் வந்தபோது வெட்டிக்கொலை

  • by Editor

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ளது மேல களக்குடி. இந்த ஊரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தனர்.… Read More »காதலியை கொன்ற காதலன் ஜாமீனில் வந்தபோது வெட்டிக்கொலை

பாபநாசம் அருகே பரபரப்பு: த.வெ.க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு – திமுக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பூண்டி ஊராட்சி தோப்புத்தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம் (42) . இவர் தமிழக வெற்றி கழகத்தின் பூண்டி கிளை பொருளாளராக இருந்து வருகிறார். அப்பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று… Read More »பாபநாசம் அருகே பரபரப்பு: த.வெ.க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு – திமுக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு

தஞ்சையில் பயங்கரம்: மூதாட்டி மண்வெட்டியால் வெட்டிக் கொலை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பள்ளியக்ரஹாரம் அகிலாம்பாள்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி அம்சு (72), கீரை வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலையில் அந்த மூதாட்டி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை… Read More »தஞ்சையில் பயங்கரம்: மூதாட்டி மண்வெட்டியால் வெட்டிக் கொலை

விஜய்யை பின்தொடர்ந்தபோது விபரீதம்: தவெக தொண்டர்கள் விபத்தில் சிக்கி காயம்

  • by Editor

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் அவர்களின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று தஞ்சாவூர் அருகே நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து சாலை… Read More »விஜய்யை பின்தொடர்ந்தபோது விபரீதம்: தவெக தொண்டர்கள் விபத்தில் சிக்கி காயம்

வெளிநாட்டு வேலை மோசடி: 58 பேரை ஏமாற்றி ₹1.35 கோடி அள்ளிய கும்பல்

  • by Editor

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 58 பேரிடம் ரூ.1.35 கோடிக்கும் மேல் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தம்பதி உட்பட மூவர் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு… Read More »வெளிநாட்டு வேலை மோசடி: 58 பேரை ஏமாற்றி ₹1.35 கோடி அள்ளிய கும்பல்

தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

  • by Editor

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 28-ஆம் தேதி (புதன்கிழமை)… Read More »தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை

60 பவுன் நகை திருடு போனதாக பொய் புகார் – டாக்டர் தம்பதி அதிரடி கைது

தஞ்சாவூரில் 60 பவுன் தங்க நகைகள் திருடு போனதாக காவல் துறையிடம் பொய் புகார் அளித்த டாக்டர் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய உண்மையான திருடன் பிடிபட்ட போது, அவர்… Read More »60 பவுன் நகை திருடு போனதாக பொய் புகார் – டாக்டர் தம்பதி அதிரடி கைது

தஞ்சாவூர்: கஞ்சா விற்ற கும்பகோணம் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சல்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சுவாமிமலை திருவலஞ்சுழி பைபாஸ் பாலம் அருகே கஞ்சா விற்ற கும்பகோணம் நால்ரோட்டைச்… Read More »தஞ்சாவூர்: கஞ்சா விற்ற கும்பகோணம் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சல்

பாதுகாப்பற்ற நீச்சல் போட்டி: பறிபோன உயிர் – தவிக்கும் குழந்தைகள்

  • by Editor

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டியின் போது, நீச்சல் போட்டியில் பங்கேற்ற குடும்பத் தலைவர் ஒருவர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேராவூரணி அருகே உள்ள பெரிய… Read More »பாதுகாப்பற்ற நீச்சல் போட்டி: பறிபோன உயிர் – தவிக்கும் குழந்தைகள்

ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.57 லட்சம் மோசடி: ஐ.டி. ஊழியர் தவிப்பு

  • by Editor

தஞ்சாவூரைச் சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர், பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் (IT) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால்… Read More »ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.57 லட்சம் மோசடி: ஐ.டி. ஊழியர் தவிப்பு

தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: மேற்கூரை காரை இடிந்து விழுந்து பெண் காயம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிலம்பரசன். இவரது மனைவி சரண்யா (25). இவர்களது ஒன்றரை வயது மகன் யாசின், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தவறுதலாக ‘சாட்டை வெடியை’ தின்றதால்,… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு: மேற்கூரை காரை இடிந்து விழுந்து பெண் காயம்

கனரக வாகனங்களுக்கு பகல் நேரத்தில் தடை: திருச்சி கலெக்டர் சரவணன் அதிரடி உத்தரவு

  • by Editor

திருச்சி பழைய பால்பண்ணை வழியாக தஞ்சாவூருக்கு சென்று வரும் கனரக வாகனங்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி – தஞ்சாவூர் தேசிய… Read More »கனரக வாகனங்களுக்கு பகல் நேரத்தில் தடை: திருச்சி கலெக்டர் சரவணன் அதிரடி உத்தரவு

பாதிக்கப்பட்ட பெண்ணை தவிர்த்தது ஏன்? ஜிஎச்சுக்கு கோர்ட் நோட்டீஸ்..

  • by Authour

தஞ்சாவூரில் 23 வயது இளம்பெண்ணை பாப்பநாடு பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.… Read More »பாதிக்கப்பட்ட பெண்ணை தவிர்த்தது ஏன்? ஜிஎச்சுக்கு கோர்ட் நோட்டீஸ்..

தஞ்சாவூர்… சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன் பொது  சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுகாதார ஆய்வாளர் நிலை 1, 2 பணியிடங்களுக்கான கூடுதல் ஒப்பளிப்பு கோரி அரசுக்கு… Read More »தஞ்சாவூர்… சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்க நடவடிக்கை… அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட்டையில் நேற்று கோத்ரெஜ் குழுமம் பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையம் தொடங்கப்பட்டது. இந்த தீர்வு மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் எண்ணெய் பனை செடிகள், அதற்கான உரங்கள் எண்ணெய்… Read More »ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்க நடவடிக்கை… அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

தஞ்சாவூர்… சாலைவிபத்து… 2 வாலிபர்கள் பலி…

  • by Authour

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் வடக்கு முஸ்லீம் தெருவைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவரின் மகன் சிராஜ் (19). மாரியம்மன் கோவில் சாலிய தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் வெங்கடேசன் (27), விஜய்… Read More »தஞ்சாவூர்… சாலைவிபத்து… 2 வாலிபர்கள் பலி…

தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாப சாவு…

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் ரமணா நகரை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (62) ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜகுமாரி (58). இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக… Read More »தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாப சாவு…

தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் டிரைவர் உட்பட 4 பேர் தஞ்சை நோக்கி வந்தனர். இதேபோல் தஞ்சையிலிருந்து ஊரணிபுரம் நோக்கி மற்றொரில் காரில் 5 பேர் சென்றுள்ளனர். இந்த இரண்டு கார்களும் தஞ்சை… Read More »தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

error: Content is protected !!