Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில்

ஏப்.,10ம் தேதி தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை

  • by Editor

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நான்காம் கட்டமாக தஞ்சாவூரில் பரப்புரையை தொடங்குகிறார். தமிழகம்… Read More »ஏப்.,10ம் தேதி தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை

தஞ்சையில் சத்துணவு- அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்

  • by Editor

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடைபெற்றது. இன்று 14-வது நாளாகவும் போராட்டம்… Read More »தஞ்சையில் சத்துணவு- அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்

பொங்கல் பண்டிகை- தஞ்சையில் கரும்பு விற்பனை மும்முரம்

  • by Editor

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தை பொங்கலை முன்னிட்டு அச்சு வெல்லம், பச்சரிசி, நெய், முந்திரி, திராட்சை, கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக தேவை… Read More »பொங்கல் பண்டிகை- தஞ்சையில் கரும்பு விற்பனை மும்முரம்

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது . இதனால் பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி வந்த நிலையில் மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில்… Read More »தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை.

தஞ்சையில் அரசு போ.க.ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம்…

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. மாநிலத் துணைத் தலைவர் திண்டுக்கல் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கே.ஜி.ஆர்.மூர்த்தி முன்னிலை வகித்தார்.… Read More »தஞ்சையில் அரசு போ.க.ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம்…

தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது…

  • by Authour

தஞ்சை கொடிமரத்துமூலை அருகே புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பெயரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் அங்கு சென்று  சோதனை நடத்தினர். அப்போது அந்த… Read More »தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது…

தஞ்சையில் 1000 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தம்பதி…

தஞ்சை அருகேயுள்ள பெரிய புதுப்பட்டிணம் ஊராட்சியை சேர்ந்தவர் ரகுராமன் இவர் தஞ்சைபர்|மா காலனியில் உள்ள அங்காளஈஸ்வரி கோவிலில் அறங்காவலர்கள் குழு தலைவராக இருப்பதுடன் சமூக அக்கறையுடன் பல்வேறு நலதிட்டப்பணிகளை செய்துவரும் நிலையில் பருவநிலை மாறுபாட்டால்… Read More »தஞ்சையில் 1000 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தம்பதி…

தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2023-2024ம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா… Read More »தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

தஞ்சை அருகே குண்டாசில் 2 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா பெருமாக்கநல்லூர் தெற்கு குடியானத் தெருவை சேர்ந்தவர் வீரையன். இவருடைய மகன் செல்லப்பா (42). இவர் மீதும், பூதலூர் தாலுகா செய்யாமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த லட்சுமணன் மகன் சஞ்சீவி (32)… Read More »தஞ்சை அருகே குண்டாசில் 2 பேர் கைது…

பாரம்பரியம் மாறாமல் நாடக கலைவிழா…. தஞ்சையில் கோலாகலம்…

தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா 500 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் மாறாமல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தெலுங்கு மொழியில் படைக்கப்பட்ட இந்த பாகவதமேளா என்கிற நாட்டிய… Read More »பாரம்பரியம் மாறாமல் நாடக கலைவிழா…. தஞ்சையில் கோலாகலம்…

error: Content is protected !!