தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருவிழா….. கொடியேற்றத்துடன் துவங்கியது
தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய பல்வேறு சிறப்புகள்… Read More »தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருவிழா….. கொடியேற்றத்துடன் துவங்கியது