Skip to content
Home » தண்ணீர்

தண்ணீர்

நானா நானி குடியிருப்பிற்காக முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…

கோவை வெள்ளியங்கிரி மலையில் இருந்து வரும் நீரை நானா நானி என்ற முதியோர்கள் வசிக்கும் குடியிருப்பின் பயன்பாட்டிற்காக விதிமீறல் செய்து முறைகேடாக எடுத்து செல்வதாகவும், இது குறித்து குடியிருப்பு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் உண்மை… Read More »நானா நானி குடியிருப்பிற்காக முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு…

தமிழ்நாட்டில் பரவலாக மழை….. குற்றால அருவிகளில் தண்ணீர்

  • by Senthil

தமிழகத்தில்  கடந்த 2 நாட்களாக பரவலாக  மழை பெய்து வருகிறது. நேற்று  தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்றுவட்டாரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை  புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர… Read More »தமிழ்நாட்டில் பரவலாக மழை….. குற்றால அருவிகளில் தண்ணீர்

காரையார் அணையின் மேற்பரப்பில் தண்ணீரில் மிகுந்த முதலை….

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரதான அணையான உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட காரையார் அணை தென்மாவட்ட மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமாக… Read More »காரையார் அணையின் மேற்பரப்பில் தண்ணீரில் மிகுந்த முதலை….

கொத்தப் பாளயம் தடுப்பணையை கடந்து கரூரை நோக்கி செல்லும் தண்ணீர்..

  • by Senthil

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் துணை ஆறுகளாக பாலாறு-பொருந்தலாறு, பரப்பலாறு-நங்கஞ்சி ஆறு, வரதமாநதி-குதிரையாறு, குடகனாறு என பல்வேறு ஆறுகள் உள்ளது. இந்த ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர்… Read More »கொத்தப் பாளயம் தடுப்பணையை கடந்து கரூரை நோக்கி செல்லும் தண்ணீர்..

ஆபத்தான முறையில் பள்ளி தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் மாணவர்கள்… அதிர்ச்சி..

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் தினசரி மார்க்கெட் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜெயப்பிரகாஷ் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கான குடிநீர் தேவைக்காக பள்ளி வளாகத்தில்… Read More »ஆபத்தான முறையில் பள்ளி தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் மாணவர்கள்… அதிர்ச்சி..

தஞ்சையில் குண்டும்-குழியுமான சாலை… மழையால் தேங்கி நிற்கும் தண்ணீர்… வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சை- நாகை சாலையில் மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் ஆடக்கார தெரு உள்ளது. இத் தெருவில் உள்ள தார் சாலை வழியாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து வருபவர்கள் கீழவாசல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கும்… Read More »தஞ்சையில் குண்டும்-குழியுமான சாலை… மழையால் தேங்கி நிற்கும் தண்ணீர்… வாகன ஓட்டிகள் அவதி…

தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி பலி… தப்பி ஓடிய டிரைவர் கைது….

  • by Senthil

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தை சேர்ந்த கீர்த்தி தனது பத்து வயதான மகளை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல்… Read More »தண்ணீர் லாரி மோதி 10 வயது சிறுமி பலி… தப்பி ஓடிய டிரைவர் கைது….

கரூரில் தண்ணீர் சேமிப்பு குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

‘தண்ணீர் சேமிப்பு மற்றும் வாழ்வின் ஆதாரமான நீர்நிலைகளை பாதுகாப்பதன்’ அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியை தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற பேரணியை கரூர் பேருந்து நிலையம் அருகே நகர காவல் துனை கண்காணிப்பாளர் கொடி… Read More »கரூரில் தண்ணீர் சேமிப்பு குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி…

தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும்…கர்நாடகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய தண்ணீரை தரவில்லை. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.  இந்த… Read More »தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும்…கர்நாடகம் அறிவிப்பு

காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ….வீணாக வெளியேறும் பல லட்சம் லிட்டர் குடிநீர்.

கரூர், குளித்தலை அருகே ஆ. உடையாப்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது. கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மருங்காபுரிக்கு காவிரி கூட்டு குடிநீர்… Read More »காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ….வீணாக வெளியேறும் பல லட்சம் லிட்டர் குடிநீர்.

error: Content is protected !!