Skip to content
Home » தந்தை » Page 3

தந்தை

சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது சீர்காழி அருகே பாதரகுடி என்ற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் பழுதடைந்து ஒரு  டேங்கர்… Read More »சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

கட்டுப்பாட்டை இழந்த கார்… 25 அடி கிணற்றில் விழுந்து தந்தை,மகன் பலி….

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் அடுத்த கச்ரோட் பகுதியில் பவன் என்பவர் 3 குழந்தைகளுடன் சென்ற கார், ரிவர்ஸ் எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் இல்லாத 25 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்ந்தது. இத்தகவல்… Read More »கட்டுப்பாட்டை இழந்த கார்… 25 அடி கிணற்றில் விழுந்து தந்தை,மகன் பலி….

மகன் காதலித்த பெண்ணுடன் தந்தை ஓட்டம் ….. இது உ.பி. கூத்து

மூன்று முடிச்சு படத்தில் நடிகை ஸ்ரீதேவியை  ரஜினிகாந்த் ஒருதலையாக காதலிப்பார். இந்த காதல் மற்றும் ரஜினியின் டார்ச்சரால் அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்  ஸ்ரீதேவி, ரஜினியின்  தந்தையை திருமணம் செய்து கொள்வார்.  பாலசந்தர்… Read More »மகன் காதலித்த பெண்ணுடன் தந்தை ஓட்டம் ….. இது உ.பி. கூத்து

தந்தையின் சொத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற மகன் கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகில் உள்ள கீழமைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் மார்ட்டின். ஆரோக்கியத்துக்கு சொந்தமான நிலம் கீழமைக்கேல்பட்டி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு மார்ட்டின் முயற்சி செய்துள்ளார். இதில்… Read More »தந்தையின் சொத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற மகன் கைது…

நடிகர் அஜீத்குமார் தந்தை காலமானார்

நடிகர் அஜீத்குமாரின் தந்தை மணி என்கிற  சுப்பிரமணியம்(84) இவர்  கடந்த 4 வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு  இருந்தார்.  இன்று காலை அவர் சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார்.  அவரது உடல் தகனம்… Read More »நடிகர் அஜீத்குமார் தந்தை காலமானார்

சொத்து தகராறு…. திருச்சியில் தந்தையை தாக்கிய மகன் கைது….

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் சுக்காம்பட்டி வடக்கி கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா(65). இவரது மகன் காமராஜ்(37). இவர் குடிபோதையில் தனது தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். அண்ணன் வேலாயுதத்திற்கு  மட்டும் சொத்தை எழுதி… Read More »சொத்து தகராறு…. திருச்சியில் தந்தையை தாக்கிய மகன் கைது….

பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

  • by Senthil

தஞ்சாவூர், கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். மார்க்கெட் பகுதியில், தட்டு வண்டி இழுக்கும் கூலி தொழிலாளி. இவரது மகன் நந்தகுமார் (22) . இவர் அலுமினிய தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கே.டி.எம்., பைக்… Read More »பைக் வாங்கி தரல….. வாலிபர் தற்கொலை….

error: Content is protected !!