Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

சூளையில் கொத்தடிமையாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்பு

  • by Editor

 ஆம்பூர் அருகே பைரப்பள்ளி பகுதியில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டனர். சின்ன கண்ணன் என்பவரது செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேரை வருவாய் துறையினர்… Read More »சூளையில் கொத்தடிமையாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்பு

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்; பழைய பதிவுகளும் நீக்கம்

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்- பதிவுகளும் நீக்கம்

  • by Editor

கடந்த ஆட்சியில் திமுக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் தற்போது தவெக அரசில் ‘திறன் தமிழ்நாடு’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான தனி பிரிவை இளைஞர் நலத்… Read More »நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்- பதிவுகளும் நீக்கம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டம் உடனடியாகப்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில்- 2 பேர் கைது

  • by Editor

ஆரணியில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில் இருவர் கைது பிளஸ் 1 மாணவியை காதலிப்பதாகக் கூறி துன்புறுத்தியதாக இமானுவேல் (34) என்பவரும், சக தொழிலாளியின் மகளுக்கு பாலியல்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில்- 2 பேர் கைது

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

  • by Editor

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி வெள்ளை அறிக்கை கொடுக்கும் இவர்கள், தாங்கள் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும் சொல்ல வேண்டும்; திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதற்கு சாக்குபோக்காக வெள்ளை அறிக்கை வெளியிடக்கூடாது பாஜக… Read More »தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

முதல்வர் விஜய்யின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி

முதல்வர் விஜய்யின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி

  • by Editor

பெரியார் பிறந்தநாளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போவதாக CM விஜய் அறிவித்ததற்கு கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், காலை உணவு திட்டம் திமுகவால் கொண்டுவரப்பட்டு பள்ளிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும்.… Read More »முதல்வர் விஜய்யின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை,… Read More »தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி-கோழி பறிமுதல்

மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆடு-கோழி இறைச்சிகள் பறிமுதல்

  • by Editor

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியிலுள்ள இறைச்சிக் கடைகளில் இன்று (ஜூன் 17, 2026) உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது, இறைச்சியின் எடையைக் செயற்கையாக அதிகரிக்க ஊசி மூலம்… Read More »மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆடு-கோழி இறைச்சிகள் பறிமுதல்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

  • by Editor

தமிழ்நாட்டில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையிலும், அரசுப் பணிகளைத் தொய்வின்றி விரைவுபடுத்தும் வகையிலும் 3 முக்கிய ஐ.ஏ.எஸ். (IAS) அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, சிவகங்கை… Read More »தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Editor

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (ஜூன் 17, 2026) காலை நேரத்தில் பரவலாகக் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வந்த நிலையில், இன்று… Read More »சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை, தேனி, குமரி, செங்கல்பட்டு, ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி,… Read More »தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

மாணவர்களுக்கு குட் நியூஸ்: இனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு முழு நாள் விடுமுறை

  • by Editor

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான புதிய கல்வியாண்டு நாள் காட்டியை பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளுக்கு மொத்தம் 210 வேலை நாட்கள் மட்டுமே இருக்கும்… Read More »மாணவர்களுக்கு குட் நியூஸ்: இனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு முழு நாள் விடுமுறை

நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதே நிரம்பிய பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமான காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மனித குலத்தையே தலைகுனிய வைக்கும் இந்த அவலத்திற்கு எதிராகப்… Read More »நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

10th மாணவிக்கு பாலியல் தொல்லை- நெல்லையில் முதியவர் கைது

  • by Editor

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள்… Read More »10th மாணவிக்கு பாலியல் தொல்லை- நெல்லையில் முதியவர் கைது

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியின் அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை திடாரென ராஜினாமா செய்துள்ளார். இன்று வெளியான இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக அதிமுக… Read More »எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

  • by Editor

தலைநகர் சென்னையில் சாலை விபத்துக்களைக் குறைக்கவும், போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்கவும் காவல் துறை மேற்கொண்டு வரும் அதிரடி சோதனையில், கடந்த 16 நாட்களில் மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு… Read More »மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

அதிமுக சீண்டி பார்க்க நினைத்தால்

வீணாக அதிமுகவை சீண்டிப் பார்க்க நினைத்தால்.. அதிமுக எச்சரிக்கை

  • by Editor

வீணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு நிர்வாகியையோ, தொண்டரையோ சீண்டிப் பார்க்க நினைத்தால், அதற்கான உரிய அரசியல் எதிர்வினைகளை இன்றைய கத்துக்குட்டி ஆளுங்கட்சி சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்’ என அதிமுக… Read More »வீணாக அதிமுகவை சீண்டிப் பார்க்க நினைத்தால்.. அதிமுக எச்சரிக்கை

பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம் காணவில்லை

  • by Editor

அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த சர்ச்சையாக பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம் மர்மமான முறையில் காணவில்லை என புகார் எழுந்துள்ளது. அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி திருத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள்… Read More »பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம் காணவில்லை

Indian actor and racer Ajith Kumar attending the historic 24 Hours of Le Mans racing event in France during June 2026.

ரேசிங் போட்டியை நேரில் காண அழைத்த அஜித் சாருக்கு நன்றி

  • by Editor

தமிழ் திரையுலகின் முன்னணி உச்ச நட்சத்திரமும், கார் பந்தய வீரருமான ‘தல’ அஜித் குமார், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 24 மணி நேர லெ மான்ஸ் (24… Read More »ரேசிங் போட்டியை நேரில் காண அழைத்த அஜித் சாருக்கு நன்றி

Fresh white chicken eggs stacked carefully in plastic trays inside a poultry wholesale market in Namakkal, Tamil Nadu, in June 2026.

நாமக்கல்லில் முட்டைவிலை அதிரடி உயர்வு-பண்ணையளர்கள் மகிழ்ச்சி

  • by Editor

தமிழகத்தின் முட்டை உற்பத்தியின் தலைநகரமாக விளங்கும் நாமக்கல் மண்டலத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று ஒரே நாளில் மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ.6.30 ஆக புதிய உச்சத்தை… Read More »நாமக்கல்லில் முட்டைவிலை அதிரடி உயர்வு-பண்ணையளர்கள் மகிழ்ச்சி

Senior BJP leader Nainar Nagendran expressing deep concern over the rising crimes against children during a press briefing in 2026.

குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் அதிகரிப்பு-நயினார் ஆவேசம்

  • by Editor

நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுள்ள செய்தியை வாசிக்கும் பொழுதே ஈரக்குலை நடுங்குகிறது.… Read More »குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் அதிகரிப்பு-நயினார் ஆவேசம்

A high-seas rescue operation near Oman showcasing US Navy assets rescuing 14 Indian sailors from the sinking vessel Virat 14 in June 2026.

கடலில் மூழ்கிய இந்தியக் கப்பல் – 14 இந்திய மாலுமிகள் மீட்பு

  • by Editor

ஓமன் நாட்டுக்கு அருகே அரபிக்கடலில் நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த ‘VIRAT 14’ என்ற இந்தியச் சரக்குக் கப்பல் திடீர் என்ஜின் கோளாறு காரணமாக நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. அமெரிக்கக் கடற்படை மற்றும் அருகில் இருந்த… Read More »கடலில் மூழ்கிய இந்தியக் கப்பல் – 14 இந்திய மாலுமிகள் மீட்பு

Popular Tamil actor and TVK Chief Thalapathy Vijay holding a newborn baby of an Indian army soldier with a warm smile in 2026.

ராணுவ வீரரின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த விஜய்

  • by Editor

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காமில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது தோள்… Read More »ராணுவ வீரரின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த விஜய்

A portrait and file image of rising Marathi actress Sanchita Ugale, who died by suicide at her residence in 2026.

நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை- திரைத்துறையில் சோகம்

  • by Editor

மராத்தி திரைத்துறையைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் நடிகையான சஞ்சிதா உகாலே (Sanchita Ugale), தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியத் திரை உலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.… Read More »நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை- திரைத்துறையில் சோகம்

விரைவில் சாய்பாபா காலனி மேம்பாலம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும்

  • by Editor

கோவை: இந்த மாத இறுதிக்குள் சாய்பாபா காலனி மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில்… Read More »விரைவில் சாய்பாபா காலனி மேம்பாலம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும்

Tamil Maanila Congress TMC former youth wing leader Yuvaraja addressing a press meet after tendering his resignation in Chennai in 2026.

தமாகா-வினர் கடும் அதிர்ச்சி-வேதனையோடு விடைபெற்ற யுவராஜா!

  • by Editor

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் யுவராஜா அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தன்னை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து… Read More »தமாகா-வினர் கடும் அதிர்ச்சி-வேதனையோடு விடைபெற்ற யுவராஜா!

சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு

  • by Editor

சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்தது. அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தும்… Read More »சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு

Outside view of Chengalpattu integrated court complex in Tamil Nadu where TVK Chief Vijay and Sangeetha's divorce case is pending in 2026.

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு ஆக.,7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய விசாரணையின்… Read More »விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு ஆக.,7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை பி.ஆர். ஒ வாக சன்னாசிபட்டி ரவி நியமனம்

  • by Editor

தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் (PRO) 16 பேர் அதிரடியாக வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Dark monsoon rain clouds gathering over a major highway in Tamil Nadu as a heavy rain warning is issued for four districts on June 11, 2026.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர்,… Read More »தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

ஈடு செய்ய முடியாத பேரிழப்பு… பாரதிராஜா மனைவிக்கு பிரதமர் மோடி கடிதம்

  • by Editor

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஜாம்பவானும், ‘இயக்குநர் இமயம்’ என்று ஒட்டுமொத்தத் திரையுலகினராலும் போற்றப்படும் மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். பாரதிராஜாவின் மறைவு வார்த்தைகளால்… Read More »ஈடு செய்ய முடியாத பேரிழப்பு… பாரதிராஜா மனைவிக்கு பிரதமர் மோடி கடிதம்

A young Indian couple happily smiling together as they tear up legal documents or a petition inside a bright courthouse corridor in June 2026.

விவாகரத்து மனுவைக் கிழித்தெறிந்த தம்பதி- நெகிழ்ச்சி சம்பவம்!

  • by Editor

வாழ்க்கையில எப்போ என்ன நடக்கும்னு யாராலயும் கணிக்க முடியாது” என்ற வரிகளுக்கு இலக்கணமாக, டெல்லியில் விவாகரத்துக்காக நீதிமன்றம் சென்ற ஒரு தம்பதியின் வாழ்க்கையில் நடந்துள்ள நெஞ்சை உருக வைக்கும் நிஜக் கதை தற்பொழுது சமூக… Read More »விவாகரத்து மனுவைக் கிழித்தெறிந்த தம்பதி- நெகிழ்ச்சி சம்பவம்!

DMK President MK Stalin addressing a massive political gathering from a stage in Chennai holding a microphone in June 2026

தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம்: மு.க.ஸ்டாலின்

  • by Editor

தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம் என அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள். தவெக… Read More »தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம்: மு.க.ஸ்டாலின்

முகுந்த் வரதராஜன் பெயரை சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

  • by Editor

நாட்டிற்காக ராணுவப் பணியாற்றி வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனை கௌரவிக்கும் வகையில், சென்னை தாம்பரத்தில் முக்கிய சாலை ஒன்றிற்கு அவரது பெயரைச் சூட்ட தாம்பரம்… Read More »முகுந்த் வரதராஜன் பெயரை சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

முதல்வர் விஜய்க்கு… திண்டுக்கல் லியோனி சவால்

  • by Editor

திமுகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திண்டுகல் ஐ.லியோனி பேசுகையில், “முதலமைச்சருக்கும் அமைச்சர் யார் என்று தெரியவில்லை அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்று தெரியவில்லை. அமைச்சர்களுக்கு எந்தத் துறை அமைச்சர்கள் என இன்று… Read More »முதல்வர் விஜய்க்கு… திண்டுக்கல் லியோனி சவால்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,800க்கு விற்பனை செய்யப்படுகிறுது. ஒரு கிராம் 80 உயர்ந்து ரூ.13860க்கு விற்பனையாகிறது. தமிழகம்..Etamilnews-Editor

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

  • by Editor

விவசாயிகள் விளைவிக்கும் நெல் தமிழக அரசின் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோன்று மத்திய அரசின் நேஷனல் கன்ஸ்யூமர் கோ ஆப்பரேட்டிவ் ஃபெடரேஷன் சார்பில் டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு… Read More »திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

பாரதிராஜா உடலுக்கு நடிகர் வடிவேலு.. கண்ணீர் மல்க அஞ்சலி

  • by Editor

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் காலமான அவரது உடல், இறுதி அஞ்சலிக்காக தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திரண்டிருந்த… Read More »பாரதிராஜா உடலுக்கு நடிகர் வடிவேலு.. கண்ணீர் மல்க அஞ்சலி

ரூ.50 லட்சம் பணம் கேட்டு கடத்தல்-போலீசார் உட்பட 4 பேர் கைது

  • by Editor

கோவையில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவலர்களே இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சீத்தனபுரத்தைச் சேர்ந்த… Read More »ரூ.50 லட்சம் பணம் கேட்டு கடத்தல்-போலீசார் உட்பட 4 பேர் கைது

2வது மாடியில் இருந்து பெயிண்டர் தவறி விழுந்து பலி-சோகம்

  • by Editor

கரூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளி 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழப்பு, போலீசார் விசாரணை. கரூர் அடுத்த வெண்ணைமலையில் (சேரன் மெட்ரிக்)… Read More »2வது மாடியில் இருந்து பெயிண்டர் தவறி விழுந்து பலி-சோகம்

சென்னையில் 29 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

  • by Editor

சென்னை காவல்துறையில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. காவல் துறையின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த… Read More »சென்னையில் 29 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கோவையில் களமிறங்கிய ”சிங்கப்பெண்கள்” ஸ்குவாட்

  • by Editor

​“கோவையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை அசைக்க முடியாத பலத்துடன் உறுதி செய்யும் நோக்கில், மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட காவல் துறையின் ‘சிங்கப்பெண்கள்’ அதிரடிப் படையினர் மாநகரின்… Read More »கோவையில் களமிறங்கிய ”சிங்கப்பெண்கள்” ஸ்குவாட்

அதிமுக-வுடன் அமமுகவை இணைக்கும் சூழல் தற்போது இல்லை-டிடிவி

  • by Editor

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதிமுகவுடனான உறவு மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இணைப்பு சாத்தியமில்லை:… Read More »அதிமுக-வுடன் அமமுகவை இணைக்கும் சூழல் தற்போது இல்லை-டிடிவி

தவெகவினரின் அத்துமீறல்கள் அதிகரிப்பு-கீதாஜீவன் குற்றச்சாட்டு

  • by Editor

தூத்துக்குடியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) குறித்து மிகவும் காட்டமான சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திமுக திட்டங்களுக்குச் சொந்தம்… Read More »தவெகவினரின் அத்துமீறல்கள் அதிகரிப்பு-கீதாஜீவன் குற்றச்சாட்டு

திமுக கூட்டணியில் சிபிஐ இல்லை-வீரபாண்டியன் அறிவிப்பு

  • by Editor

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவிப்பு.தற்போதைய சூழலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய… Read More »திமுக கூட்டணியில் சிபிஐ இல்லை-வீரபாண்டியன் அறிவிப்பு

அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த தவெக எம்எல்ஏ-குவியும் பாராட்டு

  • by Editor

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தனி தொகுதியில், இம்முறை த.வெ.க.,வை சேர்ந்த இளங்கோவன் வெற்றி பெற்றார். திருப்புவனம் அருகே, அகரம் கிராமத்தை சேர்ந்த இவருக்கு, ஜெயலட்சுமி என்ற மனைவியும் தேவமித்ரா என்ற மகளும் உள்ளனர். தேவமித்ரா… Read More »அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த தவெக எம்எல்ஏ-குவியும் பாராட்டு

தமிழ் சினிமாவின் நிறத்தையும், குணத்தையும் மாற்றியது பாரதிராஜா தான்..

  • by Editor

பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிப்பு சுகாசினி பேட்டி சில வருடங்களுக்கு முன்பு வாழ்வு சாதனை விருது பெற்ற போது அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் எதார்தத்தை கொண்டு வந்தது… Read More »தமிழ் சினிமாவின் நிறத்தையும், குணத்தையும் மாற்றியது பாரதிராஜா தான்..

இனி இவர்களுக்கு மது கிடையாது! தமிழக அரசின் புதிய உத்தரவு!

  • by Editor

சென்னை தலைமை செயலகத்தில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆய்வுக்கூட்டம், துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நேற்று நடந்தது. அதை தொடர்ந்து, மது விலக்கு ஆயத்தீர்வை துறை ஆணையர் பூஜா குல்கர்னி வெளியிட்ட… Read More »இனி இவர்களுக்கு மது கிடையாது! தமிழக அரசின் புதிய உத்தரவு!

தனுஷின் 55வது படத்​தில் நடிக்கும் பிரபல நடிகை- யார் அவர்?

  • by Editor

கன்​னடத்​தில் வெளி​யான ‘கிஸ்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீலீலா, தற்போது தெலுங்கு, தமிழ், இந்​தி, கன்​னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரு​கிறார். தமிழில் சிவ​கார்த்​தி​கேயன் ஜோடி​யாக ‘பராசக்​தி’ என்ற படத்​தில் நடித்​திருந்​தார்.… Read More »தனுஷின் 55வது படத்​தில் நடிக்கும் பிரபல நடிகை- யார் அவர்?

தமிழகத்தில் உயர்கிறது லாரி வாடகை கட்டணம்

  • by Editor

நாமக்கல்: டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி வாடகையை வரும் ஜூன் 15 முதல் 25% உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு மாநில லாரி… Read More »தமிழகத்தில் உயர்கிறது லாரி வாடகை கட்டணம்

தொழிற்சாலை கழிவுகள் பிரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து

  • by Editor

குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கவர்கள் அதிகளவில் தேக்கி வைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவென பரவி அப்பகுதி முழுவதும் கடுமையான கரும்புகை மூட்டமாக மாறியுள்ளது. இதனால் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும்… Read More »தொழிற்சாலை கழிவுகள் பிரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து

கப்பல் கட்டும் திட்டம்-தமிழக தொழில் துறைக்கு பெரிய இழப்பு.. ராமதாஸ்

  • by Editor

சென்னை: தமிழ்நாட்டில் அமைய இருந்த மசாகான் டாக் கப்பல் கட்டும் திட்டம் ஆந்திராவுக்கு மாறியது ஏன்? தமிழக தொழில் துறைக்கு இது பெரிய இழப்பு ஆகும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்… Read More »கப்பல் கட்டும் திட்டம்-தமிழக தொழில் துறைக்கு பெரிய இழப்பு.. ராமதாஸ்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

  • by Editor

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைதென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்,… Read More »தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை மறுநாள் 18 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் நெல்லை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்… Read More »தமிழகத்தில் நாளை மறுநாள் 18 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

12 ஆண்டுகால சாதனை பட்டியலை வெளியிட்ட பிரதமர் மோடி

  • by Editor

2014-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி முதன்முதலில் நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, தற்போது தனது மூன்றாவது பதவிக்காலத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து வருகிறார். தனது 12 ஆண்டுகால ஆட்சிப் பயண மைல்கல்லைத்… Read More »12 ஆண்டுகால சாதனை பட்டியலை வெளியிட்ட பிரதமர் மோடி

நாளை தேனியில் பாரதிராஜா உடல் தகனம் செய்யப்படும்-வைரமுத்து

  • by Editor

நாளை தேனியில் இயக்குநர் பாரதிராஜா உடல் தகனம் செய்யப்படும் என வைரமுத்து பேட்டி அளித்துள்ளார். இன்று இரவு 1 மணிக்கு தேனிக்கு இயக்குநர் பாரதிராஜா உடல் கொண்டு செல்லப்படுகிறது. தேனி அருகேவுள்ள பண்ணை வீட்டில்… Read More »நாளை தேனியில் பாரதிராஜா உடல் தகனம் செய்யப்படும்-வைரமுத்து

பாரதிராஜா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

  • by Editor

சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

வார விடுமுறையை முன்னிட்டு-சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

  • by Editor

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிகையில், 12/06/2026 (வெள்ளிக்கிழமை) 13/06/2026(சனிக்கிழமை) மற்றும் 14/06/2026 (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும்… Read More »வார விடுமுறையை முன்னிட்டு-சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

சினிமாவுக்கு வரும் முன் பாரதிராஜா என்ன செய்தார் தெரியுமா?..

  • by Editor

திரைத்துறையில் சாதிப்பதற்கு முன் பாரதிராஜா அரசு பணியில் இருந்தார். தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சிறிது காலம் சுகாதார ஆய்வாளராக (Health Inspector) அவர் பணியாற்றியுள்ளார். பின்னர் சினிமா மீதான அதீத… Read More »சினிமாவுக்கு வரும் முன் பாரதிராஜா என்ன செய்தார் தெரியுமா?..

போதை ஊசியால் இளம்பெண் பலி.. திருச்சியில் கொடூரம்!

  • by Editor

திருச்சியில் போதை ஊசி செலுத்தியதில் இளம்பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் லாட்ஜில் நண்பர்களுடன் தங்கியிருந்த பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தியபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் சதாம் உசேன்,… Read More »போதை ஊசியால் இளம்பெண் பலி.. திருச்சியில் கொடூரம்!

பெரம்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் மியா (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திரிபுராவில் இருந்து சென்னைக்கு விற்பனை செய்வதற்காக இந்த… Read More »பெரம்பூர் ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

பாரதிராஜா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

  • by Editor

தமிழ்த்திரையுலகுக்கு பேரிழப்பாகிவிட்ட பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரைமொழியில் தனிமொழி பேசி தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜாவால் கிராமங்களுக்குள் நுழைந்தன என… Read More »பாரதிராஜா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

கட்சி வீணாப்போனாலும் பரவாயில்லை-இபிஎஸ்-க்கு..சவுக்கு சங்கர்

  • by Editor

சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தேர்தல் முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும், திமுக 72 இடங்களையும் பெற்றன. எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை… Read More »கட்சி வீணாப்போனாலும் பரவாயில்லை-இபிஎஸ்-க்கு..சவுக்கு சங்கர்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3200 குறைந்தது

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3200 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,10,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு 400 குறைந்து ரூ.13,800க்கு விற்பனையாகிறது.

இயக்குநர் பாரதிராஜா காலமானார்- முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

  • by Editor

இயக்குனர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் காலமானர். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர்… Read More »இயக்குநர் பாரதிராஜா காலமானார்- முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

மின்சார வாரியத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு வழக்கு- விசாரணைக் குழு அமைப்பு

  • by Editor

சென்னை: மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி எஸ்.பி. சாஜிதா தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, நாளை காலை… Read More »மின்சார வாரியத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு வழக்கு- விசாரணைக் குழு அமைப்பு

ஒரத்தநாடு அருகே கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு-மறியல்

  • by Editor

ஒரத்தநாடு அருகே இரவு பகலாக கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட பின்னையூர் செம்மனேரி பகுதியில் அனுமதி பெற்று கிராவல் மண் அள்ளப்பட்டு… Read More »ஒரத்தநாடு அருகே கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு-மறியல்

25 லட்சம் கல்லா கட்டும் கடைகளும் க்ளோஸ்.. அமைச்சர் விக்னேஷ்

  • by Editor

 தமிழகத்தில் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை மூடுவதற்குத் தற்போதைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இதுவரை 717 மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ்… Read More »25 லட்சம் கல்லா கட்டும் கடைகளும் க்ளோஸ்.. அமைச்சர் விக்னேஷ்

தண்டவாள பராமரிப்பு பணிகள்.. பயணிகள் கடும் அவதி

  • by Editor

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாள பராமரிப்பு காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் சுமார் 1 மணி நேரம் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி வைகை விரைவு ரயில்,… Read More »தண்டவாள பராமரிப்பு பணிகள்.. பயணிகள் கடும் அவதி

ஆன்லைனில் பதிவு செய்தால் 5 நாளில் சாதிச் சான்றிதழ்! அமைச்சர் செங்கோட்டையன்

  • by Editor

சென்னை : பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையான சாதிச் சான்றிதழ் (Community Certificate), புதிய குடும்ப அட்டைகள் (Ration Cards), முதியோர் உதவித்தொகை போன்ற சமூக நலத்திட்டங்கள் எவ்வித காலதாமதமும் இன்றி, மக்களுக்கு நேரடியாகவும் எளிதாகவும்… Read More »ஆன்லைனில் பதிவு செய்தால் 5 நாளில் சாதிச் சான்றிதழ்! அமைச்சர் செங்கோட்டையன்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டம் உடனடியாகப்

ஆன்லைனில் ரூ. 12 லட்சம் இழப்பு.. வாலிபர் விபரீத முடிவு

  • by Editor

சென்னை: வடசேரியைச் சேர்ந்த பிரதீஷ் ஆன்லைனில் ரூ.12 லட்சத்தை இழந்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளார். கடன் தந்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் உணவுக்கும் சிக்கல் ஏற்பட்டதால் சிறை செல்வதற்காக இளைஞர் வினோத முடிவு எடுத்துள்ளார். ஆளுநர்… Read More »ஆன்லைனில் ரூ. 12 லட்சம் இழப்பு.. வாலிபர் விபரீத முடிவு

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு… 30 பேர் பலி

  • by Editor

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழப்பு. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையை அடுத்து பாகிஸ்தான்… Read More »ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு… 30 பேர் பலி

முதல் வாக்குறுதியை நிறைவேற்றுங்க- முதல்வரிடம் பாமக கோரிக்கை!

  • by Editor

முதல்வர் விஜயை சந்தித்த பின் பாமக தலைவர் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்; கவர்னர் உரையில் இதுகுறித்து அறிவிக்க வேண்டும் என முதல்வர் விஜயை சந்தித்து கோரி வைத்தோம்.… Read More »முதல் வாக்குறுதியை நிறைவேற்றுங்க- முதல்வரிடம் பாமக கோரிக்கை!

இந்த படத்தை பார்த்து அழுதுட்டேன்- நடிகர் தனுஷ்

  • by Editor

டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலின் ‘ரஃபா’ ஆவணப்படத்தை பார்த்த பிறகு அழுததாக தனுஷ் கூறியுள்ளார். ரஃபேலின் தோல்விக்கு பின்னால் எவ்வளவு வலி, மன அழுத்தம் இருக்கிறதென தெரியாமல், அவர் போட்டியில் தோற்றபோதெல்லாம் தான் கோபமடைந்ததாக… Read More »இந்த படத்தை பார்த்து அழுதுட்டேன்- நடிகர் தனுஷ்

அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை

  • by Editor

அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார் . அவர் கூறியதாவது… இபிஎஸ் கேட்டுக் கொண்டதால் எம்எல்ஏக்கள் 21பேர் மீது தகுதி நீக்க… Read More »அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை

ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்-கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

  • by Editor

ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் : கிருஷ்ணசாமி வலியுறுத்தல். கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : “அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனைவி… Read More »ஆதவ் அர்ஜுனாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்-கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் இன்றும், நாளையும்… Read More »தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நிபந்தனைகளுடன் யூடியூபர் மாரிதாஸுக்கு ஜாமின்..

  • by Editor

மதுரையை சேர்ந்தவர் மாரிதாஸ். இவர், யூடியூப் சமூக ஊடகத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார்.இந்நிலையில்,அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ… Read More »நிபந்தனைகளுடன் யூடியூபர் மாரிதாஸுக்கு ஜாமின்..

மாநிலங்களவைத் தேர்தல்- பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

  • by Editor

தமிழ்நாட்டில் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்ததையடுத்து போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வாகிறார் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி. தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றதால் தனது… Read More »மாநிலங்களவைத் தேர்தல்- பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி-தென்கொரியாவில் அமைச்சர் கீர்த்தனா

  • by Editor

தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தூத்துக்குடியில் அமையவுள்ள நாட்டின் முதல் “மெகா கிரீன்ஃபீல்டு கப்பல் கட்டும் தளம்” (Mega Greenfield Shipyard) திட்டத்தை விரைவுபடுத்த தமிழக அரசு தீவிர… Read More »தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி-தென்கொரியாவில் அமைச்சர் கீர்த்தனா

கொப்பரை தேங்காய் விலை சரிவு- விவசாயிகள் கவலை

  • by Editor

ஈரோடு, காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொப்பரை தேங்காய் (Copra) விலை சரிவடைந்து வருவது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான அரசியல் மற்றும் போர்ச் சூழல், சர்வதேச… Read More »கொப்பரை தேங்காய் விலை சரிவு- விவசாயிகள் கவலை

சென்னையில் 8 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு- கடும் அவதி

  • by Editor

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடுமையான கோடை வெயில் மற்றும் புழுக்கத்திற்கு இடையே, மடிப்பாக்கம் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நீண்ட நேர மின்வெட்டு பொதுமக்கள் மத்தியில்… Read More »சென்னையில் 8 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு- கடும் அவதி

காங்கிரசை விமர்சித்து டில்லியில் வைக்கப்பட்ட பேனர்- பரபரப்பு

  • by Editor

டில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, காங்கிரஸையும் அதன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் விமர்சித்து வைக்கப்பட்ட பேனர்கள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பேனர்களில் இடம் பெற்றிருந்த… Read More »காங்கிரசை விமர்சித்து டில்லியில் வைக்கப்பட்ட பேனர்- பரபரப்பு

துபாய் சாலை விபத்து.. இந்திய தொழிலாளர்கள் 7 பேர் பலி

  • by Editor

துபாயில் நடந்துள்ள இந்தச் சாலை விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக வெளிநாடு சென்ற தொழிலாளர்கள் இவ்விபத்தில் சிக்கியிருப்பது வேதனைக்குரியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையின் நடுவே திடீரென நின்றுகொண்டிருந்த லாரியின்… Read More »துபாய் சாலை விபத்து.. இந்திய தொழிலாளர்கள் 7 பேர் பலி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை கிராமுக்கு 130 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14,200 க்கு விற்பனையாகிறது.. ஒரு சவரன் ரூ.1040 உயர்ந்து சவரன் ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தயவு செய்து எனது பெயர்,போட்டோவை பயன்படுத்த வேண்டாம்-அண்ணாமலை

  • by Editor

வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைதுதமிழக முன்னாள் மாநில பா.ஜ.,தலைவர் அண்ணாமலை, அக்கட்சியை விட்டு விலகி, கடந்த 5ம் தேதி புதிதாக ‘இது நம்ம இயக்கம்’ துவக்கினார். இயக்கம்… Read More »தயவு செய்து எனது பெயர்,போட்டோவை பயன்படுத்த வேண்டாம்-அண்ணாமலை

நீட் மறுதேர்வு மைய நகரங்கள் விவரம் வெளியீடு..தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு

  • by Editor

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு அவசியம். தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி இந்த தேர்வு மே 3ம் தேதி நாடு ழுழுவதும் நடைபெற்றது. ஆனால் வினாத்தாள் கசிவு, முறைகேடு போன்ற புகார்கள்… Read More »நீட் மறுதேர்வு மைய நகரங்கள் விவரம் வெளியீடு..தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு

மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடம் நிரப்பப்படும்

  • by Editor

மின்சார வாரியத்தில் இந்த ஆண்டிற்குள் 15,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், துறையை நவீனப்படுத்தி ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும்… Read More »மின்சார வாரியத்தில் 15,000 புதிய பணியிடம் நிரப்பப்படும்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர் திண்டுக்கல், தேனி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும் தருமபுரி, சேலம், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, குமரி ஆகிய… Read More »தமிழகத்தில் இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

டில்லி ஏர்போட்டில் புயலால்,ஏர் இந்தியாவின் 3விமானங்கள் சேதம்

  • by Editor

டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக தரை உபகரணங்கள் இடம்பெயர்ந்து, நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் மீது மோதியதில் மூன்று ஏர் இந்தியா விமானங்கள் சேதம்… Read More »டில்லி ஏர்போட்டில் புயலால்,ஏர் இந்தியாவின் 3விமானங்கள் சேதம்

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்

  • by Editor

கரூர் மாநகராட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் புகைப்படம் அருகில் முன்னாள் முதலமைச்சர் படத்தை வைத்ததால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காமராஜர் படத்தை வைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கரூர் மாநகராட்சி… Read More »கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்

கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்… கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக கைக்குழந்தையுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு கரூர் அடுத்துள்ள ஜெகதாபி தெற்கு காலனி சேர்ந்தவர் நிவேதா இவரது கணவர் முருகேசன் ஓட்டுனராக… Read More »கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்… கரூரில் பரபரப்பு

சிதம்பரம் அருகே ஆசைக்கு மறுத்த இளம்பெண் வெட்டிக்கொலை- முதியவர் கைது

  • by Editor

சிதம்பரம் அருகே 28 வயது இளம்பெண் காமாட்சி என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த வழக்கில் மகேந்திரன் என்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தில், கணவரை பிரிந்து தனது… Read More »சிதம்பரம் அருகே ஆசைக்கு மறுத்த இளம்பெண் வெட்டிக்கொலை- முதியவர் கைது

தவெக உறுப்பினர் வெட்டிக்கொலை…சிவகங்கையில் பயங்கரம்…

  • by Editor

சிவகங்கை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் நவீன் (24). இவர் தவெக உறுப்பினராக இருந்து வந்தார். நேற்று நவீன், தனது நண்பர்களுடன் சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்குசென்றுள்ளார்.அங்கிருந்து அவர் வெளியே… Read More »தவெக உறுப்பினர் வெட்டிக்கொலை…சிவகங்கையில் பயங்கரம்…

3 மாதம் தாங்குமா தவெக அரசு?… சந்தேகம் கிளப்பும் ஸ்டாலின்

  • by Editor

விசிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கடந்த மே-24 ஆம் தேதி அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் தன்னுடைய ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோருடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை… Read More »3 மாதம் தாங்குமா தவெக அரசு?… சந்தேகம் கிளப்பும் ஸ்டாலின்

பர்கரில் புழுக்கள்- கோவையில் பரபரப்பு… வாடிக்கையாளர் வேதனை

  • by Editor

கோவை அவினாசி சாலையில் இயங்கி வரும் பிரபல உணவகத்தில் ஆர்டர் செய்யப்பட்ட பர்கரில் புழுக்கள் நெளிந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். உணவகத் தரப்பிடம் விளக்கம் கேட்டபோது முறையாக விளக்கம் இல்லை என வாடிக்கையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.… Read More »பர்கரில் புழுக்கள்- கோவையில் பரபரப்பு… வாடிக்கையாளர் வேதனை

யூடியூபர் மாரிதாஸிடம் போலீசார் விசாரணை

  • by Editor

சென்னை: என்னை கைது செய்ய 10க்கும் மேற்பட்ட காவலர்கள் மதுரையில் உள்ள என் வீட்டுக்கு வந்துள்ளனர் யூடியூபர் மாரிதாஸ் தெரிவித்திருந்த நிலையில் மதுரை வந்த சென்னை சைபர் கிரைம் போலீசார், யூடியூபர் மாரிதாஸை விசாரணைக்கு… Read More »யூடியூபர் மாரிதாஸிடம் போலீசார் விசாரணை

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

  • by Editor

தெற்கு பிலிப்பைன்ஸின் மின்டானோ பிராந்தியத்தில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, 4 பேர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு… Read More »ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

தமிழகத்தில் 100 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதி

  • by Editor

 தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் 100 டிகிரி மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், கடலூரில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. தொண்டி, நுங்கம்பாக்கம்,… Read More »தமிழகத்தில் 100 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதி

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை கடும் உயர்வு

  • by Editor

ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை யூனிட்டுக்கு ரூ.500 வரை உயர்ந்துள்ளது. மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருட்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல்,… Read More »தமிழகத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை கடும் உயர்வு

தங்கம் விலை அதிரடி குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

  • by Editor

மே மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதும் குறைந்திருக்கிறது. ஜூன் 04- ஆம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20… Read More »தங்கம் விலை அதிரடி குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

ஜூன் 10 வரை தமிழகத்தில் மழை – 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறியிருந்ததாவது:-வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 10-ந்தேதி வரையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்… Read More »ஜூன் 10 வரை தமிழகத்தில் மழை – 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நாவடக்கம் தேவை- ஆதவ் அர்ஜூனாவை எச்சரித்த கே.பி.முனுசாமி

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்கள் சிலர் இன்று தவெக-வில் இன்று இணைந்த நிலையில், இந்த நிகழ்வின் போது பேசிய ஆதவ் அர்ஜுனா வழக்கம்… Read More »நாவடக்கம் தேவை- ஆதவ் அர்ஜூனாவை எச்சரித்த கே.பி.முனுசாமி

பெரம்பூரில் மீட்கப்பட்ட உடலின் தலையை தேடி அலையும் போலீஸ்

  • by Editor

பெரம்பூர் ரயில்நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட உடலுக்குச் சொந்தமான தலையை தேடி தலைநகர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். ஆனால் தலை கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். சென்னை நகரில் நாளுக்குநாள் கொலை, கொள்ளை சம்பவங்கள்… Read More »பெரம்பூரில் மீட்கப்பட்ட உடலின் தலையை தேடி அலையும் போலீஸ்

காவல்துறை நடை ரோந்து பணிகளை மேற்கொள்ள டிஜிபி உத்தரவு

  • by Editor

சென்னை: காவல்துறை நடை ரோந்து பணிகளை மேற்கொள்ள டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு அளித்துள்ளார். சட்டம், ஒழுங்கு தொடர்பான சிக்கல்களை கண்டறிய டிஜிபி உத்தரவுவிட்டுள்ளார். அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான, அமைதியான சூழல் உருவாக்கப்படும்… Read More »காவல்துறை நடை ரோந்து பணிகளை மேற்கொள்ள டிஜிபி உத்தரவு

டூவீலர் மீது கார் மோதி விபத்து. 3 பேர் பரிதாப பலி

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே நிகழ்ந்த இந்தச் சாலை விபத்து மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருப்பது அந்தத் திருப்புல்லாணி கிராமத்தையே பெரும் துயரத்தில்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து. 3 பேர் பரிதாப பலி

நடுரோட்டில் பெண் தீக்குளிப்பு.. தமிழகத்தில் பரபரப்பு

  • by Editor

மதுரை, ராமராயர் மண்டபம் சாலையில் பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுரோட்டில் அலறிய பெண்ணை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் 90% காயங்களுடன்… Read More »நடுரோட்டில் பெண் தீக்குளிப்பு.. தமிழகத்தில் பரபரப்பு

கருத்து வேறுபாடுகள் இருந்தால்.. அண்ணாமலை கூறியிருக்கலாம்.. நயினார்

  • by Editor

பாஜக-விலிருந்து அண்ணாமலை விலகி இருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை பற்றி அண்ணாமலை முன்பே கூறியிருக்கலாம் என்றார். எனக்கு தனிப்பட்ட முறையில்… Read More »கருத்து வேறுபாடுகள் இருந்தால்.. அண்ணாமலை கூறியிருக்கலாம்.. நயினார்

சென்னையில் பள்ளி வளாகத்தில் பைக் வீலிங் செய்த 2 பேர் கைது

  • by Editor

சென்னை சாலிகிராமத்தில் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்த இளைஞர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். காலை நேரத்தில் பள்ளி… Read More »சென்னையில் பள்ளி வளாகத்தில் பைக் வீலிங் செய்த 2 பேர் கைது

இந்திய அணியில் இடம் பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி!

  • by Editor

இந்திய அணி இன்னும் சில நாட்களில் அயர்லாந்தில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது, அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில்… Read More »இந்திய அணியில் இடம் பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி!

பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து

  • by Editor

14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை தோற்கடித்து நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா படைத்துள்ளார். இந்நிலையில்… Read More »பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து

லால்குடி அருகே ரயிலில் அடிப்பட்டு வாலிபர் பலி-அடையாளம் காண உதவுங்கள்

  • by Editor

திருச்சி மற்றும் லால்குடி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள், தங்களுக்குத் தெரிந்த வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் இதனைப் பகிர்ந்து, பாதிக்கப்பட்ட நபரின் முகவரியைக் கண்டறிய உதவ வேண்டுகிறோம். அடையாளக் குறி:… Read More »லால்குடி அருகே ரயிலில் அடிப்பட்டு வாலிபர் பலி-அடையாளம் காண உதவுங்கள்

நெல்லையில் 5வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..

  • by Editor

நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருப்பது சட்டரீதியாக மிக முக்கியமான மற்றும் அவசியமான நடவடிக்கையாகும். குழந்தைக்கு எதிரான இத்தகைய வன்கொடுமைச் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும்… Read More »நெல்லையில் 5வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..

அண்ணாமலையை தொடர்ந்து புதிய இயக்கம் துவங்கிய லதா ரஜினி

  • by Editor

சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்தின் மனைவி ‘மக்கள் மேடை’ எனும் புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார். மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ… Read More »அண்ணாமலையை தொடர்ந்து புதிய இயக்கம் துவங்கிய லதா ரஜினி

நீட் வினாத்தாள் கசிவு..’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ போராட்டம்

  • by Editor

அமெரிக்காவில் தங்கி படித்து வரும் இந்தியரான அபிஜீத் திப்கே, தனது இன்ஸ்டாவில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் ஒரு நையாண்டி பக்கத்தைத் துவங்கினார். அந்த பக்கத்தை இளைஞர்கள் அதிகளவில் ஃபாலோ செய்தனர். ஒரு… Read More »நீட் வினாத்தாள் கசிவு..’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ போராட்டம்

தஞ்சையில் 27 கருட சேவை-பெருமாள் வீதி உலா.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், தஞ்சையில் உள்ள 27 பெருமாள் கோயில்களில் இருந்தும், மாட்டுவண்டிகளில் கருட வாகனத்தில் பெருமாள்கள் வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களையும் பக்தர்கள் கும்மியடித்தும், கோலாட்டம் ஆடியும்,… Read More »தஞ்சையில் 27 கருட சேவை-பெருமாள் வீதி உலா.. பக்தர்கள் தரிசனம்

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்..

  • by Editor

சிதம்பரம், பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் மாயமாகியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. கடலுக்குச் சென்றவர்கள் 3 நாட்களாகியும் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினரும் புதுப்பேட்டை கிராம மக்களும் பெரும் தவிப்பில்… Read More »கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்..

பெரம்பலூர் அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதி குழந்தை பலி

  • by Editor

ஈரோடு மாவட்டம், சிவகிரிக்கு கரும்பு வெட்ட சென்ற தொழிலாளர்கள் 17 பேர் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு கரூரிலிருந்து பண்ருட்டிக்கு டிராக்டரில் திரும்ப சென்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற டிராக்டர் திருச்சி சென்னை… Read More »பெரம்பலூர் அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதி குழந்தை பலி

சுற்றுச்சூழல்தினம்-அரியலூரில் மரக்கன்று நட்ட அமைச்சர் பிரபு

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆணைக்கிணங்க உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட், ஓட்டக்கோவில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் மாபெரும் மரக்கன்றுகள் நடும்… Read More »சுற்றுச்சூழல்தினம்-அரியலூரில் மரக்கன்று நட்ட அமைச்சர் பிரபு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1840 குறைவு

  • by Editor

தங்கம் விலை கடந்த மாதம் ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலையில் மாற்றமில்லாமல் இருந்து வந்தது. ஜூன் 1-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,040… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1840 குறைவு

தமிழகத்தில் 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர்,… Read More »தமிழகத்தில் 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்

  • by Editor

முதலமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டன என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஆட்சி… Read More »தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகத்தில் 11 இடங்கள் வெயில் சதம்

  • by Editor

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில்,… Read More »தமிழகத்தில் 11 இடங்கள் வெயில் சதம்

திருவண்ணாமலை- இளம் பெண் கூட்டு பலாத்காரம்- 8 பேர் கைது

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண்களை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்து நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டுவந்த ரவுடி தலைமையிலான எட்டு பேர் கும்பலை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை… Read More »திருவண்ணாமலை- இளம் பெண் கூட்டு பலாத்காரம்- 8 பேர் கைது

முதல்வர் விஜயின் கருணையால் ராஜ்யசபா சீட்-பிரவீன் சக்கரவரத்தி

  • by Editor

முதல்வர் விஜய்யின் கருணையால் எனக்கு ராஜ்யசபா சீட் கிடைத்துள்ளதாக பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். மாநிலங்களவை தேர்தலுக்கு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்யசபா காங். வேட்பாளர் பிரவீன்… Read More »முதல்வர் விஜயின் கருணையால் ராஜ்யசபா சீட்-பிரவீன் சக்கரவரத்தி

திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம்-திருச்சியில் முத்தரசன் பேட்டி

  • by Editor

புதிய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம்… Read More »திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம்-திருச்சியில் முத்தரசன் பேட்டி

அண்ணாமலை விலகியதால் பாதிப்பில்லை… நயினார் நாகேந்திரன்

  • by Editor

பாஜக-வில் இருந்து விலகி தனிக்கட்சி துவக்க போவதாக அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில், தங்கள் கட்சி சித்தாந்தக் கட்சி என்பதால் இதனால் தங்கள் கட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர்… Read More »அண்ணாமலை விலகியதால் பாதிப்பில்லை… நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை வாயை திறந்தாலே பொய் தான்-எஸ்.வி.சேகர் கடும் தாக்கு

  • by Editor

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேர்மையில்லாதவர். விளம்பரத்திற்காக எதையும் செய்யக்கூடியவர். அவர் வாயைத் திறந்தாலே பொய் தான் பேசுவார். அதிமுகவின் வாக்குகளை பாஜக… Read More »அண்ணாமலை வாயை திறந்தாலே பொய் தான்-எஸ்.வி.சேகர் கடும் தாக்கு

லாரி மீது கார் மோதி தம்பதி உட்பட 3 பேர் பலி…

  • by Editor

 கேரள மாநிலம் மலப்புரம் அருகே ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது கார் மோதி கணவன், மனைவி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கேரள மாநிலம் திருச்சூர் பன்னித்தடம் பகுதியைச் சேர்ந்தவர்… Read More »லாரி மீது கார் மோதி தம்பதி உட்பட 3 பேர் பலி…

ரூ.634 கோடி லஞ்ச புகார்.. கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு

  • by Editor

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான இந்த விவகாரம், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. முன்னாள் அமைச்சர்… Read More »ரூ.634 கோடி லஞ்ச புகார்.. கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு

மின்கசிவால் சிலிண்டர் வெடித்து பாட்டி, பேரன், பேத்தி பலி

  • by Editor

திருமலை: மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்தது. இதில் பாட்டி, பேரன், பேத்தி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கால்வாடாவைச்… Read More »மின்கசிவால் சிலிண்டர் வெடித்து பாட்டி, பேரன், பேத்தி பலி

பேராசிரியர் மா. நன்னனின் வாழ்விணையர் பார்வதி மறைவு- ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

பேராசிரியர் மா. நன்னனின் வாழ்விணையர் பார்வதி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பார்வதி நன்னன் மறைந்த செய்தி சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்… Read More »பேராசிரியர் மா. நன்னனின் வாழ்விணையர் பார்வதி மறைவு- ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம்

  • by Editor

முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும், தேர்தல் வாக்குறுதிகள் பற்றி அறிவிப்பது… Read More »முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம்

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி-கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

  • by Editor

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு… Read More »நீலகிரி-கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

பிரியாணி சாப்பிட்ட.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம்

  • by Editor

திருப்பத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது குடும்பத்தினர் 6 நபர்கள் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக சென்னை சென்று மீண்டும் கடந்த 3 ஆம் தேதி வீடு திரும்பி உள்ளனர்.அப்போது மாலை சுமார் 4 மணியளவில் ஆம்பூரில்… Read More »பிரியாணி சாப்பிட்ட.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 18ம் தேதி கூடுகிறது – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்., வி.சி.க., இடதுசாரி ஆதரவுடன், முதல்வராக, கடந்த மாதம், 10ல் விஜய் பதவியேற்றார். முதல்வர்… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 18ம் தேதி கூடுகிறது – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

10ம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை… நண்பர்கள் வெறிச்செயல்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தாலுகா கிழக்காவலூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் அஸ்வின் 15 வயது சிறுவன். 10ம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் கணேசன், அரவிந்த்… Read More »10ம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை… நண்பர்கள் வெறிச்செயல்

அமைச்சரிடமே லஞ்சம் கேட்ட அர்ச்சகர்- திருச்செந்தூரில் அடுத்தடுத்து அதிரடி

  • by Editor

திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் இணைகமிஷனர் உதவிகமிஷனர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாதாரண உடையில் முகத்திற்கு மாஸ்க் அணிந்து சென்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம்… Read More »அமைச்சரிடமே லஞ்சம் கேட்ட அர்ச்சகர்- திருச்செந்தூரில் அடுத்தடுத்து அதிரடி

தென்காசியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம்

  • by Editor

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள செண்பகவல்லி அனை உடைப்பை சரி செய்ய வேண்டும் மற்றும் உள்ளாறு அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்… Read More »தென்காசியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம்

Opposition party leaders holding a joint press conference in Chennai on June 12 2026 criticizing TVEK government performance.

புதிய கட்சி… அடுத்த தேர்தலில் போட்டி… அண்ணாமலை

  • by Editor

பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அண்ணாமலை சமூகவலைதளம் வாயிலாக பேசினார்.. அவர் பேசியதாவது.. எனது முயற்சிகளுக்கு கட்சிக்குள் இருந்தும் வௌியில் இருந்தும் தொடர்ந்து தடைகள் வந்தன. தேசிய கட்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உள்ள இடைவௌியை… Read More »புதிய கட்சி… அடுத்த தேர்தலில் போட்டி… அண்ணாமலை

காயிதே மில்லத் புகழைப் போற்றுகிறேன்-திமுக தலைவர் ஸ்டாலின்

  • by Editor

தமிழக அரசியல் வரலாற்றில் சமூக நல்லிணக்கத்திற்கும், கண்ணியத்திற்கும் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் அவர்கள். அவரது 131-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்… Read More »காயிதே மில்லத் புகழைப் போற்றுகிறேன்-திமுக தலைவர் ஸ்டாலின்

பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் சூட்கேசில் ஆண் சடலம்.. மீட்பு

  • by Editor

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்து தலை இல்லாத ஆண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் 4வது பிளாட்பார்மில் சந்தேகம் அளிக்கும் வகையில் சூட்கேஸ் கிடந்துள்ளது. இதனை கண்ட… Read More »பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் சூட்கேசில் ஆண் சடலம்.. மீட்பு

காயிதே மில்லத் துயிலிடத்தில் விஜய் மரியாதை

  • by Editor

காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 131-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசு சார்பில் இன்று(05-06-2026) காலை 9 மணியளவில் காயிதே மில்லத் அடக்கதலம் அமைந்துள்ள சென்னை திருவல்லிக்கேணி காயிதே மில்லத் நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா… Read More »காயிதே மில்லத் துயிலிடத்தில் விஜய் மரியாதை

மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்… பயணிகள் அதிர்ச்சி

  • by Editor

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் மதுபோதையில் அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மதுபோதையில் சின்னசேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் செயல்பட்டு வரும் போக்குவரத்து கழக… Read More »மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்… பயணிகள் அதிர்ச்சி

மாநிலங்களவை காங். வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு

  • by Editor

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடம், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் புதன்கிழமை அறிவித்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், தனது… Read More »மாநிலங்களவை காங். வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு

கரூர் அருகே நடை ரோந்து பணியில் போலீசார் விழிப்புணர்வு

  • by Editor

பள்ளாபாளையத்தில் ஃபுட் பெட்ரோல் (நடை ரோந்து) பணியில் ஈடுபட்டு:குற்றத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதிக்குட்பட்ட பள்ளாபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் காவல்துறையினர் (நடை… Read More »கரூர் அருகே நடை ரோந்து பணியில் போலீசார் விழிப்புணர்வு

தீயில் 30 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் எரிந்து நாசம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூர், மெயின் ரோடு பகுதியில் குறிஞ்சி மளிகை கடை அமைந்துள்ளது.. இந்த மளிகை கடையை புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி பகுதியை சேர்ந்த ஜுபைர் பாஷா (46) என்பவர் கடந்த… Read More »தீயில் 30 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் எரிந்து நாசம்

செங்கிப்பட்டி அருகே 1284 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்குடி நவலூர் கட் ரோடு அருகே செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது அவ்வழியாக வந்த வேன்… Read More »செங்கிப்பட்டி அருகே 1284 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் இன்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,430க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

விஜயபாஸ்கரை அனைத்து கட்சிகளும் புறக்கணிப்பு… ரகுபதி பேட்டி

  • by Editor

விஜயபாஸ்கரை திமுக, தவெக, அதிமுக என அனைத்து கட்சிகளும் புறக்கணித்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய  ரகுபதி, “விஜயபாஸ்கரை திமுக பக்கம் அணுக கூட விடமாட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.அவரை தவெகவும்… Read More »விஜயபாஸ்கரை அனைத்து கட்சிகளும் புறக்கணிப்பு… ரகுபதி பேட்டி

மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு… ஒருவர் கைது

  • by Editor

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போன விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமையகத்தில் மிகத்… Read More »மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு… ஒருவர் கைது

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை 23 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும்… Read More »தமிழகத்தில் நாளை 23 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 பேர் பலி… பரிதாபம்

  • by Editor

விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து அய்யனார் மற்றும் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அய்யனார் என்பவரது தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தபோது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.… Read More »அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 பேர் பலி… பரிதாபம்

வீடுபுகுந்து அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை.. அதிர்ச்சி

  • by Editor

விழுப்புரம், மேல்மலையனூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர், வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்ட போலீசார், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.… Read More »வீடுபுகுந்து அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை.. அதிர்ச்சி

மூதாட்டியை தாக்கி நகை பறித்த பாஜ நிர்வாகி கைது

  • by Editor

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டு பழைய காலனியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மனைவி சரசு (80). இவர் கடந்த 29ம்தேதி இரவு நத்தப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள்… Read More »மூதாட்டியை தாக்கி நகை பறித்த பாஜ நிர்வாகி கைது

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக்கூடாது- உதயநிதி

  • by Editor

உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் தொடர்பாக முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அரசு மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்குரிய இடங்களில் சேரும் சூழலை ஏற்படுத்த வேண்டும். 152 மருத்துவ… Read More »உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக்கூடாது- உதயநிதி

தமிழகத்தில் 19 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

  • by Editor

தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, விருதுநகர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை… Read More »தமிழகத்தில் 19 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

அண்ணன் -தம்பிக்கு கத்திக்குத்து.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் தையல் கார தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28 ). இவரது மனைவிக்கும் காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் சந்து மன்னார் பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்த விஜய் பாண்டி… Read More »அண்ணன் -தம்பிக்கு கத்திக்குத்து.. திருச்சியில் பரபரப்பு

தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை-பிரேமலதா குற்றச்சாட்டு

  • by Editor

விருத்தாசலம் தொகுதி முழுக்க சுற்றி வந்தேன். டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேர்தல் பரப்புரை போல… Read More »தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை-பிரேமலதா குற்றச்சாட்டு

திசை திருப்ப நாடகமா? செந்தில் பாலாஜி விளாசல்

  • by Editor

மின்வெட்டு பிரச்னையை திசை திருப்ப ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானதாக கூறுகிறார்களா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும்… Read More »திசை திருப்ப நாடகமா? செந்தில் பாலாஜி விளாசல்

ரூ.18,600 கோடி முதலீட்டில் எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

  • by Editor

ரூ. 18600 முதலீட்டில் எல்&டி நிறுவனத்துடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமி்ழ்நாட்டில் எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. எல்&டி நிறுவனத்துடன் 3… Read More »ரூ.18,600 கோடி முதலீட்டில் எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சிறுமிக்கு 3 ஆண்டாக பாலியல் தொல்லை… 62 வயது முதியவர் கைது

  • by Editor

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் அடுத்த கொத்தமங்கலக்தில் படைப்பு வீடு ஒன்றில் 2020 ஆண்டு முதல் 2023 வரை திருமயம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியர் காவல்காரகளாக பணியாற்றி வந்தனர் அவ்வப்போது… Read More »சிறுமிக்கு 3 ஆண்டாக பாலியல் தொல்லை… 62 வயது முதியவர் கைது

குளித்தலை அருகே அரசுபஸ்-கார் மோதி வாலிபர் பலி-5பேர் படுகாயம்

  • by Editor

குளித்தலை அருகே மேல குறப்பாளையத்தில் அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழப்பு. 5 பேர் படுகாயம். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எட்டு பேர் மூணாறுக்கு சுற்றுலா சென்று… Read More »குளித்தலை அருகே அரசுபஸ்-கார் மோதி வாலிபர் பலி-5பேர் படுகாயம்

சென்னையில் நாளை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

  • by Editor

சென்னை கடற்கரை ரயில் நிலையம் மற்றும் தாம்பரம் இடையிலான இரவு நேர மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடம்பாக்கம் – பரங்கிமலை இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை… Read More »சென்னையில் நாளை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருட்டு.. விசாரணை

  • by Editor

மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருடுபோனது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். ஹார்டு டிஸ்க் திருட்டு குறித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவன ஊழியரிடம் விசாரணை… Read More »மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருட்டு.. விசாரணை

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-நூதன போராட்டம்

  • by Editor

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்டோவை தேர் போல் இழுத்து நூதன போராட்டம். வணிகப் பயன்பாடு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல்… Read More »பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-நூதன போராட்டம்

திமுக நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளை.. போலீஸ் விசாரணை

  • by Editor

திமுக நிர்வாகி கனகராஜ் வீட்டில் கொள்ளை; 7 1/2 சவரன் தங்கம், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு : போலீசார் தீவிர விசாரணை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை அண்ணா நகர்… Read More »திமுக நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளை.. போலீஸ் விசாரணை

சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து..கரும்புகை மூட்டம்

  • by Editor

சென்னை மடிப்பாக்கத்தில் குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ விபத்து என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வாரிய வளாகத்தில்… Read More »சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து..கரும்புகை மூட்டம்

அரியலூர் -பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்

  • by Editor

பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட மாவட்ட கலெக்டர்…அறிவியல் ப்ராஜெக்ட்டுடன் வந்த மாணவிக்கு பேனா பரிசு வழங்கி பாராட்டு… தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. புதிய… Read More »அரியலூர் -பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்

புதிய கட்சி!…பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை

  • by Editor

தன் பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்​ணா​மலை தனிக்​கட்சி அறி​விப்பை வெளி​யிடப் போகிறார் என்​பது பரபரப்​புச் செய்​தி​யாக இருக்​கும் நிலை​யில், “அவர் தனிக்​கட்சி முடி​வில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்​போது அவர்… Read More »புதிய கட்சி!…பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை

2019 கொலை வழக்கில் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை- அதிரடி

  • by Editor

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், கடலூர் நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.அருள் பாண்டியன் (2019-இல் கொலை செய்யப்பட்டார்). இக்கொலையை செய்த பாலாஜி, கவியரசன், ஆனந்த்… Read More »2019 கொலை வழக்கில் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை- அதிரடி

பள்ளிகள் திறப்பு-கல்வியுடன் பாதுகாப்பும் அவசியம்-கரூர் போலீசார் விழிப்புணர்வு

  • by Editor

கல்வியுடன் பாதுகாப்பும் அவசியம் குறித்தும்: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கரூர் காவல்துறையினர். இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டதால், ஏப்ரல் 17 முதல் மாணவர்களுக்கு கோடை… Read More »பள்ளிகள் திறப்பு-கல்வியுடன் பாதுகாப்பும் அவசியம்-கரூர் போலீசார் விழிப்புணர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.14,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

10வயது சிறுமி கொலை வழக்கில்… காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

  • by Editor

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி கைது செய்யப்பட்ட கார்த்தி ஸ்ட்ரக்சரில் நீதிமன்றத்திற்கு அழைத்து வருகை கோவை… Read More »10வயது சிறுமி கொலை வழக்கில்… காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் நியமனம்

  • by Editor

தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற… Read More »திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் நியமனம்

இயற்கை காவலன் காலமானார்.. குவியும் அஞ்சலி

  • by Editor

இந்தியாவின் வனவிலங்கு & காடுகள் பாதுகாப்பு துறையின் முன்னோடியாக திகழ்ந்த ஹேமேந்திர சிங் பவார்(89) காலமானார். புலிகளை பாதுகாக்கும் ‘Project tiger’ திட்டத்தின் இயக்குநராகவும், இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.… Read More »இயற்கை காவலன் காலமானார்.. குவியும் அஞ்சலி

புதுகையில் அதிமுக அலுவலகத்தில் விஜயபாஸ்கர் பேனர் அகற்றம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடித் திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக தலைமை எடுத்த முடிவுக்கு மாறாக தவெக (TVK) அரசுக்கு ஆதரவாக… Read More »புதுகையில் அதிமுக அலுவலகத்தில் விஜயபாஸ்கர் பேனர் அகற்றம்

`நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்..”- டிஜிபி அதிரடி பேட்டி

  • by Editor

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் ்எனறு தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ் குமார் அகர்வால்… Read More »`நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்..”- டிஜிபி அதிரடி பேட்டி

7 வயது மகனை கழுத்தறுத்து கொன்று தந்தை தற்கொலை

  • by Editor

நெய்வேலியில் 7 வயது மகனை நள்ளிரவில் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த தந்தை, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி, வடக்குத்து அண்ணா கிராமம்… Read More »7 வயது மகனை கழுத்தறுத்து கொன்று தந்தை தற்கொலை

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கம்-முதல்வர் விஜய்

  • by Editor

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன் என தமிழ்நாடு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். முதல்வரின் சமூக வலைதள பதிவில்… முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின்… Read More »முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கம்-முதல்வர் விஜய்

புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை

  • by Editor

புதுச்சேரியில் அரசு உயர் அதிகாரிகள் 6 மாதங்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் எரிபொருள் சிக்கன நடவடிக்கை எடுப்பதற்கு அண்மையில் பிரதமர் ஒரு… Read More »புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை

ஈரான் தாக்குதல்..குவைத் விமான நிலையம் மூடல்

  • by Editor

ஈரானின் தாக்குதலை அடுத்து குவைத் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. குவைத் விமான நிலையத்தின் “டி1 ” பயணிகள் முனையம் மீது டிரோன், ஏவுகணைகள் தாக்கின. தாக்குதலில் சிலர் காயமடைந்த நிலையில், விமான நிலையப் பகுதிகளும்… Read More »ஈரான் தாக்குதல்..குவைத் விமான நிலையம் மூடல்

புதுகை அதிமுக அலுவலகம் எடப்பாடி வசம்…சாவி ஒப்படைப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் எடப்பாடியையும் மீறி… Read More »புதுகை அதிமுக அலுவலகம் எடப்பாடி வசம்…சாவி ஒப்படைப்பு

அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

  • by Editor

அண்ணாமலை தனிக்கட்சி துவங்க உள்ளதாக சில மாதங்களாகவே செய்தி பரவியது. பா.ஜ.,வில் மாநில தலைவர் பதவி பறிப்புக்குப் பின் குறிப்பிடத்தக்க பொறுப்பு எதுவும் அவருக்கு வழங்காத நிலையில், விரக்தியில் இருந்த அவர் தற்போது தனிக்கட்சி… Read More »அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

கர்நாடக அரசை கண்டித்து-தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழக அரசு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாய சங்கம் சார்பில் தஞ்சை தலைமை… Read More »கர்நாடக அரசை கண்டித்து-தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் முதல்வரின் பேச்சு – ஏமாற்றமே மிச்சம்- கி.வீரமணி

  • by Editor

திருச்சி கிழக்கில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது முதல்வராக இருக்கும்… Read More »திருச்சியில் முதல்வரின் பேச்சு – ஏமாற்றமே மிச்சம்- கி.வீரமணி

டில்லி மால்வியா நகர் உணவகத்தில் தீ…10 பேர் பலி

  • by Editor

டில்லி மால்வியா நகரில் உள்ள உணவகத்தில் நிகழ்ந்த இந்த தீ விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் வருத்தமளிக்கிறது.டெல்லி மால்வியா நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10… Read More »டில்லி மால்வியா நகர் உணவகத்தில் தீ…10 பேர் பலி

புதுகையில் கலைஞரின்திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

  • by Editor

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிஅவர்களின்103வது பிறந்த நாளையொட்டிபுதுக்கோட்டை மாவட்டதிமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்மற்றும்திமுகநிர்வாகிகள்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர்அன்னதானம்வழழங்கப்பட்டது.நிகழ்வுகளில் புதுக்கோட்டை சட்டமன்ற… Read More »புதுகையில் கலைஞரின்திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகள் தான், எங்கள் மன இறுக்கத்திற்கு ரிலீஃப்-சிவசங்கர்

  • by Editor

நடிகர் விஜய், முதலமைச்சர் விஜய் ஆனதையே மறந்து விட்டார்: இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகள் தான், எங்கள் மன இறுக்கத்திற்கு மிகப்பெரிய ரீலீஃப் என முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது… Read More »இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகள் தான், எங்கள் மன இறுக்கத்திற்கு ரிலீஃப்-சிவசங்கர்

அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட தவெகவினர்

  • by Editor

அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும் கட்சியினர் திருச்சி, ஜூன் 3– திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சிக்குட்டப்பட்ட அய்யம்பட்டியில் பழயைான துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆரம்ப… Read More »அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட தவெகவினர்

மாநில காவல்துறை மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா?-

  • by Editor

அதிமுக மாநிலங்களவை எம்.பி. இன்பதுரை தனது எக்ஸ் பக்க பதிவில்…  Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய்க்கு தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது… Read More »மாநில காவல்துறை மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா?-

தேவநேய பாவாணர் நூலகத்திலிருந்து கலைஞர் படம் அகற்றப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்!

  • by Editor

கலைஞர் இல்லாமல் நூலகமோ, தமிழோ உண்டோ? என கவிஞர் வைரமுத்து பேட்டி அளித்துள்ளார். இன்றைய அரசு முன்னோர்களை போற்றுகின்ற அரசாக இருக்க வேண்டும். நான் கட்சிக்காரனோ, உறுப்பினரோ அல்ல, தமிழ் சாதியின் தமிழ் வரலாற்றின்… Read More »தேவநேய பாவாணர் நூலகத்திலிருந்து கலைஞர் படம் அகற்றப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்!

கட்டிடத்தின் தடுப்புசுவர் இடிந்து விழுந்தது-கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூரில் பரபரப்பு: 56 ஆண்டு பழமையான கட்டிடத்தின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்தது – அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டான்கோவில் சாலையில் அமைந்துள்ள 56 ஆண்டு பழமையான கட்டிடத்தில் வீடு,… Read More »கட்டிடத்தின் தடுப்புசுவர் இடிந்து விழுந்தது-கரூரில் பரபரப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் காலமானார்..

  • by Editor

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் என்.ஜே. வாசுதேவன், கர்நாடகாவின் மைசூருவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. வயது முதிர்வு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த வாசுதேவன், பன்னூர் நகரம், சாமனஹள்ளியில்… Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் காலமானார்..

சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

  • by Editor

தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த புதிய உத்தரவின்படி நிகழ்ந்துள்ள முக்கிய மாற்றங்கள்: மகேஷ்குமார் அகர்வால், ஐபிஎஸ்.. புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்கிறார். (இவர் இதற்கு முன்பு… Read More »சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

செங்குன்றம் அருகே டீக்கடை ஊழியரை தாக்கிய தவெக நிர்வாகிகள்

  • by Editor

செங்குன்றம் அருகே தேநீர் கடை ஊழியரை, தவெக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் ஊராட்சிக்கு… Read More »செங்குன்றம் அருகே டீக்கடை ஊழியரை தாக்கிய தவெக நிர்வாகிகள்

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். அவருடன்… Read More »கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

  • by Editor

நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தான் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ‘கில்லர்’ படத்தின் படப்பிடிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பெரம்பூரில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக சிலிண்டரில் காஸ் நிரப்பிய… Read More »எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

பயிர்க்கடன் தள்ளுபடி-80% விவசாயிகள் பலன்-அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளனர். மின்வாரியத்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடியால் 80% விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் ஒரு சிலர்… Read More »பயிர்க்கடன் தள்ளுபடி-80% விவசாயிகள் பலன்-அமைச்சர் நிர்மல்குமார்

புதுவையில் 20 நாட்களாகியும் இலாகா இல்லாத அமைச்சர்கள்

  • by Editor

புதுச்சேரியில் பதவியேற்று 20 நாட்களாகியும் அமைச்சர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 2 வாரங்கள் ஆனபோதிலும் புதுச்சேரி அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. ரங்கசாமியோடு பதவியேற்ற அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவுக்கு இலாகா ஒதுக்கீடு… Read More »புதுவையில் 20 நாட்களாகியும் இலாகா இல்லாத அமைச்சர்கள்

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது தவெக-ராஜேந்திர பாலாஜி

  • by Editor

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப்பில் பொய் சொல்லி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. நிறைவேற்ற முடியாத திட்டங்களை சொல்லி தவெக வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியின் சங்கதிகளை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று… Read More »பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது தவெக-ராஜேந்திர பாலாஜி

திட்டமிட்டபடி ஜூன் 4ம் தேதி பள்ளி திறக்கப்படும்

  • by Editor

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திற்க்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி துறைவாரியாக அனைத்து அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டு… Read More »திட்டமிட்டபடி ஜூன் 4ம் தேதி பள்ளி திறக்கப்படும்

அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணி பயிற்சி வகுப்பு

  • by Editor

மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இணையதளத்தின் மூலம் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. சுயகணக்கெடுப்பு வரும் 17.07.2026 முதல் 31.07.2026 தேதி வரை நடைபெறுகிறது, பொது மக்கள்… Read More »அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணி பயிற்சி வகுப்பு

11 மாவட்ட ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து ஆலோசனை

  • by Editor

11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வார்டு மறுவரையறை குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய முடிவெடுத்துள்ளது. 177 கிராம ஊராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர் எண்ணிக்கை குறித்தும் அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு… Read More »11 மாவட்ட ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து ஆலோசனை

சஞ்சீவி ராயர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் பிடாம்பட்டி சஞ்சீவி ராயர் திருக்கோவில் தேரோட்ட விழா விமர்சையாக நடைபெற்றது. நூற்றக்கணக்கானோர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர்… Read More »சஞ்சீவி ராயர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

பெண்களை கத்தி முனையில் மிரட்டிய கஞ்சா ஆசாமிகள்-பரபரப்பு

  • by Editor

கஞ்சா போதையில் பட்டபகலில் இறைச்சி மீன் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்து பெண்களை கத்தியைய் காட்டி மிரட்டிய கஞ்சா ஆசாமிகள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு சென்னை, நெற்குன்றத்தில் இறைச்சி மீன் விற்ப்பனை செய்யும்… Read More »பெண்களை கத்தி முனையில் மிரட்டிய கஞ்சா ஆசாமிகள்-பரபரப்பு

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் அவசர ஆலோசனை

  • by Editor

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யா கண்ணு, காவிரி தனபாலன் ஆகியோர் தலைமை தாங்கினார்… Read More »தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் அவசர ஆலோசனை

தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா

  • by Editor

தமிழக சட்டசபை செயலாளர் பதவியை சீனிவாசன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டசபை அனுபவம் கொண்ட ஒருவர், ராஜினாமா செய்திருப்பது த.வெ.க.… Read More »தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா

பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு-2 வாலிபர்கள் கைது!

  • by Editor

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடிகை தீபாவின் தந்தையை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் மகாலட்சுமி நகர் பகுதியைச்… Read More »பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு-2 வாலிபர்கள் கைது!

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்

  • by Editor

தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக தகவல் தெரிவிக்கின்றன. பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாகவும் மேலும் விலகல் குறித்து 5… Read More »பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை.. கோவையில் தீவிர சோதனை

  • by Editor

கோவையில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிகாலையில் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்……… Read More »போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை.. கோவையில் தீவிர சோதனை

கரூர் அருகே 34 வயது ஆண் சடலம் மீட்பு.. பரபரப்பு

  • by Editor

மணவாசி சுங்கச்சாவடி அருகே உள்ள ஐயப்பன் கோவில் அமைந்துள்ள தாமரை பூக்குளத்தில் சுமார் 34 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், மணவாசி… Read More »கரூர் அருகே 34 வயது ஆண் சடலம் மீட்பு.. பரபரப்பு

ஜிஎச்-ல் தகுதியற்ற டாக்டர்கள் சிகிச்சை அளித்தால்-எச்சரிக்கை

  • by Editor

அரசு மருத்துவமனைகளின் நம்பகத்தன்மையையும், நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் சுகாதாரத்துறை எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது; அதே சமயம் தற்போதைய மருத்துவக் கட்டமைப்பில் உள்ள சில சவால்களையும் இது சுட்டிக்காட்டுகிறது.… Read More »ஜிஎச்-ல் தகுதியற்ற டாக்டர்கள் சிகிச்சை அளித்தால்-எச்சரிக்கை

சென்னை தலைமை செயலகத்தில் திடீர் புகைமூட்டம்.. மூச்சுதிணறல்

  • by Editor

சென்னை தலைமைச் செயலகப் பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த புகைமூட்டம் மற்றும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினரே கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு… Read More »சென்னை தலைமை செயலகத்தில் திடீர் புகைமூட்டம்.. மூச்சுதிணறல்

இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக..? ஜூன் 8-ல் பேச்சுவார்த்தை

  • by Editor

இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) உள்பட 15 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அடுத்த வாரம் டில்லியில் சந்திக்க… Read More »இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக..? ஜூன் 8-ல் பேச்சுவார்த்தை

அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்

  • by Editor

மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி கட்டண விவரங்களை காட்சிப்படுத்த தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மெட்ரிக், சி.பி.எஸ்.இ, அரசு உதவி பெரும் பள்ளிகளில் கல்வி கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது… Read More »அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்

சாக்கடை கால்வாயில் இளைஞரின் உடல் மீட்பு… கோவையில் சம்பவம்

  • by Editor

கோவையில் சாக்கடை கால்வாயில் இளைஞர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை சாக்கடை கால்வாயில் பாதி எரிந்த நிலையில் இளைஞர் உடல் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்… Read More »சாக்கடை கால்வாயில் இளைஞரின் உடல் மீட்பு… கோவையில் சம்பவம்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல் வாழ்த்து

  • by Editor

இசைஞானி இளையராஜா மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்குமே கலை உலகையும் தாண்டிய ஒரு ஆழமான நட்பு இருக்கிறது. கமல்ஹாசன் தனது வாழ்த்தில் குறிப்பிட்டது போல, “பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுள்” என்பது ஒரு கலைஞனுக்கு ரசிகர்களும்,… Read More »இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல் வாழ்த்து

255-வது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பத்மராஜன்

  • by Editor

மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (65). இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக… Read More »255-வது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பத்மராஜன்

விவசாயி படுகொலை வழக்கில்.. 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

  • by Editor

விவசாயி ஜெகநாதன் படுகொலை வழக்கு: 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கரூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகநாதன். இவருக்கும் அவரது தோட்டத்திற்கு… Read More »விவசாயி படுகொலை வழக்கில்.. 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மருந்து வழங்க ஊழியர் இல்லை.. நோயாளிகள்- பொதுமக்கள் அவதி

  • by Editor

பணி நேரத்தில் மருந்து வழங்க ஊழியர்கள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்த நோயாளிகள் பொதுமக்கள் அவதி. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும்- வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று… Read More »மருந்து வழங்க ஊழியர் இல்லை.. நோயாளிகள்- பொதுமக்கள் அவதி

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வௌியீடு

  • by Editor

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வெளியாகி உள்ளது முதல்வர் விஜய் உள்பட 34 அமைச்சர்களுக்கான பதவி மூப்பு பட்டியலை அரசு பொதுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல்வர் ஜோசப் விஜய். – பொது… Read More »தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வௌியீடு

எப்போ முதல்வராக பொறுப்பேற்க போறீங்க விஜய்-அதிமுக நக்கல்

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற பெயரில், அந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்தை கூட மற்றொரு பிரச்சார மேடையாக பாவித்து பேசி தள்ளிய முதல்வரை பல்வேறு தரப்பினரும் சோஷியல் மீடியாக்களில் வறுத்தெடுத்து… Read More »எப்போ முதல்வராக பொறுப்பேற்க போறீங்க விஜய்-அதிமுக நக்கல்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை

  • by Editor

தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. அதனால்,… Read More »தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொலை

  • by Editor

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில், வெளிப்படையான குடும்பத் தகராறு காரணமாகப் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த “தொடர் கொலைகள்” மஸ்கடைன் நகரில் உள்ள… Read More »அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொலை

இன்றைய தங்கம் விலை நிலவரம்.. நகைபிரியர்கள் சற்று நிம்மதி

  • by Editor

நேற்று (ஜூன் 1) தங்கம் விலை ரூ.1,040 குறைந்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமில்லை. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,16,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,500-க்கும்… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்.. நகைபிரியர்கள் சற்று நிம்மதி

திருமணமான சில மணி நேரத்தில் விமானத்தில் உயிரிழந்த மாப்பிள்ளை…

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட டேவ் பிஜி என்பவர் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றி வந்தார். கடந்த மே 29ம் தேதி டாசன்வில்லில் உள்ள தி ரிவியர் என்ற இடத்தில் டேவ் பிஜிக்கும், செவிலியராகப்… Read More »திருமணமான சில மணி நேரத்தில் விமானத்தில் உயிரிழந்த மாப்பிள்ளை…

பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு தொடர்புடைய 9 பேர் கைது

  • by Editor

டில்லி மற்றும் மும்பையில் பதுங்கியிருந்த பாகிஸ்தானின் ISI உளவு அமைப்பு மற்றும் தீவிரவாதி தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய 9 பேரை டெல்லி போலீஸ் கைது செய்தது. நாட்டின் மிக முக்கிய பாதுகாப்பு தளங்கள், விமான… Read More »பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு தொடர்புடைய 9 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து!

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள… Read More »ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து!

அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக விழா-கோலாகலம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி… Read More »அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக விழா-கோலாகலம்

இஸ்ரேல் தாக்குதல்.. லெபனானில் 77 குழந்தைகள் பலி -அதிர்ச்சி

  • by Editor

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் ஒரு வாரத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 11 குழந்தைகள் காயமடைகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இஸ்ரேல் ராணுவம்… Read More »இஸ்ரேல் தாக்குதல்.. லெபனானில் 77 குழந்தைகள் பலி -அதிர்ச்சி

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல்லில் இன்று கனமழை… Read More »தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கல்லூரி மாணவர் விடுதியில் தரமற்ற உணவு- கடும் நடவடிக்கை.. அமைச்சர் வன்னியரசு

  • by Editor

கல்லூரி மாணவியர் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை.; ஆய்வுக்குப் பின் அமைச்சர் வன்னியரசு பேட்டி.. ஒரே இடத்தில் உணவு தயாரித்து வழங்குவதை தவிர்த்து, விடுதி சமையல் அறையில் உணவு தயாரித்து வழங்க… Read More »கல்லூரி மாணவர் விடுதியில் தரமற்ற உணவு- கடும் நடவடிக்கை.. அமைச்சர் வன்னியரசு

தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள்

  • by Editor

தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ww.udanpirapinkural.com என்ற இணையதளத்தில் நிர்வாகிகள் கருத்து கூறலாம். தேர்தல் முடிவுகளுக்கான காரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்… Read More »தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள்

தமிழகத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் சாமிதரிசனம்

  • by Editor

பிரதமர் மோடி செப்டம்பர் 17, 1950 அன்று தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி மற்றும் ஹீராபென் மோடிக்கு மகனாக பிறந்தார். தம்பதியருக்கு ஆறு குழந்தைகள். சோமா மோடி, பங்கஜ் மோடி, பிரஹலாத் மோடி, வசந்திபென் ஹஸ்முக்லால்… Read More »தமிழகத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் சாமிதரிசனம்

உதகையில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது

  • by Editor

நேபாள நாட்டைச் சேர்ந்த முனி சவுத் மற்றும் அவரது மகன் கோகுல் சவுத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேபாளத்தில் இருந்து கஞ்சா விதைகளை ரகசியமாகக் கடத்தி வந்து, உதகையில் தாங்கள் தங்கியிருந்த… Read More »உதகையில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது

அஜித் குமாரின் தாயார் மறைவு… முதல்வர் விஜய் இரங்கல்

  • by Editor

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தாயார் திருமதி மோகினி மணி (வயது 79) அவர்கள் காலமானதை ஒட்டி, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது..… Read More »அஜித் குமாரின் தாயார் மறைவு… முதல்வர் விஜய் இரங்கல்

தஞ்சை மாவட்ட கலெக்டராக ரேவதி நியமனம்

  • by Editor

தமிழக அரசு அண்மையில் மேற்கொண்டுள்ள ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் இடமாற்ற உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக (Collector) திருமதி ஆர். ரேவதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.முந்தைய பொறுப்பு: ஆர். ரேவதி அவர்கள் இதற்கு… Read More »தஞ்சை மாவட்ட கலெக்டராக ரேவதி நியமனம்

நடிகர் அஜித்தின் தாய் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

நடிகர் அஜித்தின் தாய் மோகினி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள்… Read More »நடிகர் அஜித்தின் தாய் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் 8 பேர் கைது…

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலங்குளம் அருகே நெட்டூர் சர்ச் தெருவுக்குள் புகுந்து முகமூடி அணிந்தவர்கள் 6… Read More »அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் 8 பேர் கைது…

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருச்சி உட்பட 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, நாமக்கல், நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், வேலூர்,திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,… Read More »திருச்சி உட்பட 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 14,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் கைது..

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 80 வயது முதியவர் அண்ணாவி என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு முதியவர் அண்ணாவி… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் கைது..

பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை

  • by Editor

பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க கூடுதல் பணியாளர்களை பணியமர்த்த TANDEDCO மேலாண்மை இயக்குனர் சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும் 6 பெரு வரை கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கூடுதல்… Read More »பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை

வங்கிக் கணக்கில் பணம் வந்தது.. அரசு ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி

  • by Editor

பொதுவாக DA உயர்வு அறிவிக்கப்படும்போது, அது அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து அமலுக்கு வர சில மாதங்கள் ஆகும். ஆனால், இந்த உயர்வு ஜனவரி 1, 2026 முதல் கணக்கிடப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதனால்,… Read More »வங்கிக் கணக்கில் பணம் வந்தது.. அரசு ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி

கேப்டன் மெஸ்ஸி.. தயாராகும் அர்ஜென்டினா

  • by Editor

அர்ஜென்டினா ரசிகர்களுக்கும் ஒட்டுமொத்த கால்பந்து உலகிற்கும் இது ஒரு மிகப்பெரிய மற்றும் உற்சாகமான செய்தியாகும். 2026 FIFA உலகக் கோப்பைக்கான (World Cup) அர்ஜென்டினா அணியை பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni) அதிகாரப்பூர்வமாக… Read More »கேப்டன் மெஸ்ஸி.. தயாராகும் அர்ஜென்டினா

25 வருட கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா

  • by Editor

சிவகாசி-கோணம்பட்டி கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த சிவகாசி – கோணம்பட்டி பேருந்து சேவையை அமைச்சர்  கீர்த்தனா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து பொதுமக்களோடு அரசுப் பேருந்தில் பயணித்தார். சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையிலுள்ள… Read More »25 வருட கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா

அதிமுகவின் தற்போதைய அவல நிலைக்கு இபிஎஸ் தான் காரணம்

  • by Editor

அதிமுக முன்னாள் எம்.பி. இளவரசன் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மற்றும் நிர்வாகிகள் வெளியேற்றம்… Read More »அதிமுகவின் தற்போதைய அவல நிலைக்கு இபிஎஸ் தான் காரணம்

அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்– ஐகோர்ட்

  • by Editor

திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்துக்காக தாமதமாக நடை அடைக்கப்பட்டதாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு அமைச்சர்களுக்காக… Read More »அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்– ஐகோர்ட்

அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்

  • by Editor

மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாதக கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இதுபோன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க… Read More »அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்

முதல்வர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு”- உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்தியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கடலூரில் 25… Read More »முதல்வர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு”- உதயநிதி ஸ்டாலின்

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே சேண்டாகோட்டை ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் செண்டை மேளம் விண்ணை அதிர வைக்க இன்று வெகு விமரிசையாக நடந்தது – திரளான பக்தர்கள் பங்கேற்பு தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

1.3 கிலோ எடையுள்ள சிறுநீரக கல்.. டாக்டர்கள் அதிர்ச்சி

  • by Editor

சீன விவசாயி ஒருவரின் உடலில் 1.3 கிலோ எடையுள்ள சிறுநீரக கல் இருந்தது டாக்டர்களை அதிரவைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக, சென்(56) என்ற அந்த விவசாயிக்கு சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி இருந்துள்ளது.… Read More »1.3 கிலோ எடையுள்ள சிறுநீரக கல்.. டாக்டர்கள் அதிர்ச்சி

கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

  • by Editor

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள… Read More »கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

மல்யுத்த வீராங்கனை போட்டியில் பங்கேற்க சுப்ரீம்கோர்ட் அனுமதி

  • by Editor

டில்லி: ஆசிய மல்யுத்தப் போட்டியில் பங்கேற்பதற்காக முன்னணி இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு (Vinesh Phogat) உச்ச நீதிமன்றம் இறுதி அனுமதி வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதி: ஆசியப் போட்டிகளில்… Read More »மல்யுத்த வீராங்கனை போட்டியில் பங்கேற்க சுப்ரீம்கோர்ட் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்- தவெக பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

சென்னை: அரசியல் கட்சிப் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் சட்டவிரோதமாகக் குழந்தைகளைப்… Read More »தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்- தவெக பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

புனேவில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் பலி

  • by Editor

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் விஷச்சாராயம் குடித்ததால் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புனேவில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷச்சாராயத்தை அருந்திய 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும்,… Read More »புனேவில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் பலி

பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்ற பஷீர் பதர் காலமானார்

  • by Editor

பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் பஷீர் பதர் காலமானார். அவருக்கு வயது 91. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மதியம் 12:15 மணியளவில் காலமானார்.… Read More »பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்ற பஷீர் பதர் காலமானார்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, குமரி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக… Read More »தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மேட்டூர் அணை நீர்- கடைமடைக்கு செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்

  • by Editor

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் கடைமடைக்கு செல்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அனைத்திந்திய அண்ணா… Read More »மேட்டூர் அணை நீர்- கடைமடைக்கு செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்

நீட் தேர்வு முறைகேடு… என்.டி.ஏ தலைவரிடம் விசாரணை

  • by Editor

டில்லியில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் சிபிஐ (CBI) உயர் அதிகாரிகளிடம் மிகக்… Read More »நீட் தேர்வு முறைகேடு… என்.டி.ஏ தலைவரிடம் விசாரணை

ஜூன் மாதத்திலும் வெப்ப அலை வீசும்- IMD எச்சரிக்கை

  • by Editor

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, கோடைக் காலத்தின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஆரம்பகட்ட நாட்களில்… Read More »ஜூன் மாதத்திலும் வெப்ப அலை வீசும்- IMD எச்சரிக்கை

திருச்செந்தூர் அர்ச்சகர் பணியிடை நீக்கம்- 2 பேர் டிஸ்மிஸ்

  • by Editor

தூத்துக்குடி, திருச்செந்தூர் கோவிலில் விரைவாக தரிசனம் செய்ய வைப்பதாக கூறி ரூ.1000 பணம் பெற்ற அர்ச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் . அர்ச்சகரோடு இணைந்து இதற்கு உடந்தையாக இருந்த 2 வாயிற் காவலர்கள் பணி… Read More »திருச்செந்தூர் அர்ச்சகர் பணியிடை நீக்கம்- 2 பேர் டிஸ்மிஸ்

உரம் விலையை குறைக்க வேண்டும்..ராமதாஸ் வலியுறுத்தல்

  • by Editor

உரம் விலையை குறைக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விவசாயிகளை பாதுக்காக்க தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள்… Read More »உரம் விலையை குறைக்க வேண்டும்..ராமதாஸ் வலியுறுத்தல்

கிளாம்பாக்கத்தில் பயணி மீது அரசு பஸ் மோதி படுகாயம்-பரபரப்பு

  • by Editor

சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளாகி பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது. அரசு பஸ்சின் முன்பக்கம் டயர் ஏறி இறங்கியதில்,பயணி படுகாயம் அடைந்தார். சென்னை பழவந்தாங்கல்… Read More »கிளாம்பாக்கத்தில் பயணி மீது அரசு பஸ் மோதி படுகாயம்-பரபரப்பு

வேட்டிசட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய்

  • by Editor

தமிழகத்தின் 12-வது முதல்வர் கடந்த 10ம் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்-சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார். இதனால், கோட்-சூட் என்பது… Read More »வேட்டிசட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய்

விவசாய கடன் தள்ளபடி ஏமாற்றம்-திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

  • by Editor

விவசாய கடன் தள்ளுபடியில் ஏமாற்றிய விஜய் – திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கூட்டுறவு வங்கிகளில் விவசாயகடன் வாங்கியவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் விவசாய கடன் தள்ளுபடி செய்து… Read More »விவசாய கடன் தள்ளபடி ஏமாற்றம்-திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

கவின் ஆணவக்கொலை வழக்கு.. காதலியின் தாயார் கைது

  • by Editor

திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், தற்போது முக்கிய திருப்பமாக காதலியின் தாயாரும், காவல் சாற்பு ஆய்வாளருமான (SI) கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கை: தலைமறைவாக இருந்த… Read More »கவின் ஆணவக்கொலை வழக்கு.. காதலியின் தாயார் கைது

தொடர் ஆடு திருட்டு-அரியலூர் 5 பேர் கைது..

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் பறிமுதல் மற்றும் 27 ஆடுகள் மீட்கப்பட்டன. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், விக்கிரமங்கலம், மீன்சுருட்டி மற்றும் தா.பழூர்… Read More »தொடர் ஆடு திருட்டு-அரியலூர் 5 பேர் கைது..

தரிசனத்திற்கு அமைச்சரிடமே ரூ.4000 கேட்ட அர்ச்சகர்-சிக்கினார்

  • by Editor

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்திற்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பணம் வசூலிக்கப்படுவதை கண்டுபிடிக்க பக்தர் போல்… Read More »தரிசனத்திற்கு அமைச்சரிடமே ரூ.4000 கேட்ட அர்ச்சகர்-சிக்கினார்

கடலூர் அருகே இளம்பெண் சடலம் மீட்பு-கொலையா?

  • by Editor

கடலூர், கண்ணத்தோப்பு, வடலூர் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடலூர் அருகே பாதி உடல் புதைந்த நிலையில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புறவழிச் சாலை அமைக்கும் பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணில்… Read More »கடலூர் அருகே இளம்பெண் சடலம் மீட்பு-கொலையா?

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,16,800க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

  • by Editor

நம் நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், டீலர்கள் வாயிலாக பெட்ரோல், டீசல் விற்கின்றன. மேற்காசிய நாடுகளில், கடந்த மார்ச்சில் ஏற்பட்ட போரால், சர்வதேச சந்தையில்… Read More »பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று(மே 29) காலை… Read More »தமிழகத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

ஜூன் -2 குருப்பெயர்ச்சி… கடகம் ராசிக்கு எப்படி இருக்கும்..?.

  • by Editor

கடகத்தில் உச்சம் பெறும் குரு பகவான் விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகங்களை அள்ளித் தரப்போகிறது. பலன்கள், பரிகாரங்கள் வழிபாடு முறைகள் குறித்து பார்க்கலாம்.திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2ஆம் தேதி நடைபெறவுள்ள… Read More »ஜூன் -2 குருப்பெயர்ச்சி… கடகம் ராசிக்கு எப்படி இருக்கும்..?.

ஜூன்-2 குருப்பெயர்ச்சி… மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்..?

  • by Editor

2026 ஜூன் மாதம் 2 ஆம் தேதி இந்த வருடத்திற்கான குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறையும், குருப்பெயர்ச்சி 12 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.… Read More »ஜூன்-2 குருப்பெயர்ச்சி… மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்..?

ED அதிகாரிகளின் கார் மீது கல்வீச்சு தாக்குதல்

  • by Editor

திருவனந்தபுரத்தில் ED அதிகாரிகளின் கார் மீது CPM தொண்டர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது. கொச்சின் மினரல்ஸ் லிமிடெட் தொடர்பான வழக்கில் Ex CM பினராயி விஜயனின் இல்லம் உட்பட கேரளத்திலுள்ள… Read More »ED அதிகாரிகளின் கார் மீது கல்வீச்சு தாக்குதல்

ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்

  • by Editor

சென்னை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் இயக்க தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார்,… Read More »ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்

15வயது மகள் கர்ப்பம்.. தந்தை சிறையில் அடைப்பு

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 50 வயதுடையவர், 2வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து திருப்பூர் ஊத்துக்குளி ரோடு 2ம் ரயில்வே கேட் பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். 2வதாக திருமணம்… Read More »15வயது மகள் கர்ப்பம்.. தந்தை சிறையில் அடைப்பு

பஸ்க்காக காத்திருந்த பயணியை தாக்கிய காவலர்… குற்றச்சாட்டு

  • by Editor

கரூர் பழைய பேருந்து நிலையத்தில் ஓரிரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியை காவலர் தாக்கியதாக குற்றச்சாட்டு – காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரல். கரூரில் பாட்டுக்கச்சேரி குழுவில் பங்கேற்ற… Read More »பஸ்க்காக காத்திருந்த பயணியை தாக்கிய காவலர்… குற்றச்சாட்டு

எரிபொருள் விலை அதிகரிப்பு.. உள்நாட்டு விமான சேவை குறைப்பு

  • by Editor

எரிபொருள் விலை அதிகரித்ததை அடுத்து உள்நாட்டு விமான சேவையை 22% ஏர் இந்தியா குறைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் நடைமுறைச் செலவு அதிகரித்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.… Read More »எரிபொருள் விலை அதிகரிப்பு.. உள்நாட்டு விமான சேவை குறைப்பு

குடும்ப தகராறு..தாத்தா பாத்திரம் வீசியதில் 10மாத குழந்தை பலி

  • by Editor

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குடும்பத்த தகராறில் சமையல் பாத்திரம் எடுத்து தாத்தா வீசியதில் 10 மாத குழந்தை பலி வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம்… Read More »குடும்ப தகராறு..தாத்தா பாத்திரம் வீசியதில் 10மாத குழந்தை பலி

அதிமுக ஒன்று கூடிவிட்டது..எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி

  • by Editor

அதிமுக ஒன்றுகூடிவிட்டது, சி.வி. சண்முகம் எங்களோடுதான் இருக்கிறார் என அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி  கூறியுள்ளார். சென்னையில் சபாநாயகரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “அதிமுகவில் பிளவு ஏற்படவில்லை, சி.வி. சண்முகம் எங்களோடுதான் இருக்கிறார்.… Read More »அதிமுக ஒன்று கூடிவிட்டது..எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி

ஈபிஎஸ் உடன் வேலுமணி ஆதரவாளர்கள் சமரசம்- வாபஸ் பெற்றனர்

  • by Editor

தவெக அமைச்சரவையில் இடம் தராததால் விரக்தியடைந்திருந்த வேலுமணி ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிச்சாமியுடன் சமரசம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு தரப்பும் சபாநாயகரை சந்தித்து அவரிடம் கொடுத்த மனுவை வாபஸ் பெற்றனர். தமிழக தேர்தலில் தவெக… Read More »ஈபிஎஸ் உடன் வேலுமணி ஆதரவாளர்கள் சமரசம்- வாபஸ் பெற்றனர்

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது

சிறுமி கொலை வழக்கு-விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும்

  • by Editor

சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும் – முன்னாள்போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் பேட்டி !!! கோவையில் இன்று முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல்… Read More »சிறுமி கொலை வழக்கு-விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும்

டில்லியில் முதல்வர் விஜய்க்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை..!

  • by Editor

தமிழக முதல்வராக, கடந்த 10ம் தேதி விஜய் பதவியேற்றார். முதல்வரான பின், முதல் முறையாக, இன்று காலை 9:30 மணிக்கு தனி விமானத்தில் விஜய் புறப்பட்டு சென்றார். டில்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்குள்ள… Read More »டில்லியில் முதல்வர் விஜய்க்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை..!

குழந்தையின் உயிரைக் காத்த டிரைவர்.. பாராட்டு

  • by Editor

ஒடிசாவில் பள்ளி வேனிலிருந்து இறங்கிய சிறுமி, திடீரென சாலையை கடக்க ஓடினாள். அப்போது எதிரே வந்த வேன் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் சிறுமி சிறு காயங்களுடன் உயிர்… Read More »குழந்தையின் உயிரைக் காத்த டிரைவர்.. பாராட்டு

தெருநாய் பராமரிப்பு மையகட்டுமானப்பணிகளை திருச்சி மேயர் ஆய்வு

  • by Editor

திருச்சி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திட்டம் விலங்கு நல ஆர்வலர்களாலும், பொதுமக்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு நல்ல முயற்சி. திட்ட மதிப்பு: ₹1.20 கோடி மையங்கள் அமைக்கப்படும் இடங்கள் (4 இடங்கள்): ஸ்ரீரங்கம்… Read More »தெருநாய் பராமரிப்பு மையகட்டுமானப்பணிகளை திருச்சி மேயர் ஆய்வு

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கில்-2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

  • by Editor

கோவை, சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதியின் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட… Read More »கோவை சிறுமி வன்கொடுமை வழக்கில்-2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும்-திருச்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு பேச்சு

  • by Editor

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய, வடக்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு… Read More »அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும்-திருச்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு பேச்சு

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழக விவசாய சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில துணைத்தலைவர் சுகுமாரன்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காதலியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது

  • by Editor

தஞ்சாவூரில் காதலித்த மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குலோத்துங்கன் என்பவரின் மகன் கவின் (22).… Read More »காதலியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

  • by Editor

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 10-ம்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

கோவில்பட்டி அருகே பட்டாசு வெடிவிபத்தில்-பெண் உட்பட 2பேர் பலி

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு திடீரென ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.… Read More »கோவில்பட்டி அருகே பட்டாசு வெடிவிபத்தில்-பெண் உட்பட 2பேர் பலி

2 நாள் பயணமாக டில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணம் இதுவாகும். இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் பிரதமரை… Read More »2 நாள் பயணமாக டில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்

கூடலூர் அருகே காட்டு யானை சிறுவன் பலி

  • by Editor

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாக்கா பகுதியில் காட்டு யானை தாக்கி நிசாப் என்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். பொதுமக்களின் போராட்டம்… Read More »கூடலூர் அருகே காட்டு யானை சிறுவன் பலி

முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் ED சோதனை

  • by Editor

பினராயி விஜயன் முதல்வராக இருந்த போது, 2018 – 19 காலகட்டத்தில் கொச்சின் மினரல்ஸ் என்ற நிறுவனம், பிவிஜயனின் மகள் வீணாவின் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி சட்டவிரோதமாகப் பணம் செலுத்தியது. கொச்சின்… Read More »முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் ED சோதனை

சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

  • by Editor

ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். முன்னதாக தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து… Read More »சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சர் உத்தரவு..

  • by Editor

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்தலை தவிர்க்க புவியியல் மற்றும்… Read More »23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சர் உத்தரவு..

ஜூன்-2 குருப்பெயர்ச்சி… ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்..?..

  • by Editor

குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், ரிஷப ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப்… Read More »ஜூன்-2 குருப்பெயர்ச்சி… ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்..?..

error: Content is protected !!