Skip to content
Home » தமிழிசை

தமிழிசை

தமிழிசை மீண்டும் பாஜகவில் சேர்ந்தார்

தெலங்கானா,  புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன்  அந்த பதவியை ராஜினாமா செய்தார். அவர் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளார். எனவே இன்று  காலை தமிழிசை சென்னையில் உ ள்ள பாஜக… Read More »தமிழிசை மீண்டும் பாஜகவில் சேர்ந்தார்

தமிழிசை ராஜினாமா ஏற்பு…. கூடுதல் பொறுப்பு சிபிஆருக்கு வழங்கப்பட்டது

தெலங்கானா கவர்னராகவும்,  புதுச்சேரி துணை நிலை கவர்னராகவும் பதவி வகித்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன். இவர் நேற்று பதவியை ராஜினாமா செய்து  ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். அந்த ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு மாநில கவர்னர்… Read More »தமிழிசை ராஜினாமா ஏற்பு…. கூடுதல் பொறுப்பு சிபிஆருக்கு வழங்கப்பட்டது

தமிழிசை ராஜினாமா….. கருத்து சொல்ல விரும்பவில்லை….. அண்ணாமலை பேட்டி

  • by Senthil

பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி இன்று மாலை கோவையில் நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் பொழுது உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு  மோடி அஞ்சலி செலுத்த உள்ளார்.… Read More »தமிழிசை ராஜினாமா….. கருத்து சொல்ல விரும்பவில்லை….. அண்ணாமலை பேட்டி

கவர்னர் பதவி…….. தமிழிசை ராஜினாமா …. தேர்தலில் போட்டி

  • by Senthil

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை,  2 பதவிகளையும் ராஜினாமா செய்கிறார்.  அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.  அவர்  இன்று பதவிகளை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு… Read More »கவர்னர் பதவி…….. தமிழிசை ராஜினாமா …. தேர்தலில் போட்டி

ஜெயிலரில் காட்டும் ஆர்வத்தை… சுதந்திரத்திற்காக சிறைக்கு போனவர்களை படிப்பதில் காட்டுங்கள்… தமிழிசை பேச்சு

  • by Senthil

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது  அவர் கூறியதாவது “ஜெயிலர் படம் பார்ப்பதற்கு… Read More »ஜெயிலரில் காட்டும் ஆர்வத்தை… சுதந்திரத்திற்காக சிறைக்கு போனவர்களை படிப்பதில் காட்டுங்கள்… தமிழிசை பேச்சு

முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலைக்கல்லூரி…. புதுவை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்

  • by Senthil

நெல்லை மாவட்டம்  முக்கூடலில் இதுநாள் வரை எந்த கல்லூரியும் இல்லை.  இந்த பகுதி பெரும்பாலும் நடுத்தர மக்கள் வாழும்  பகுதி. இதனால் இங்குள்ள குழந்தைகள் கல்லூரி  கல்விக்காக 25 கி.மீ. தொலைவில் உள்ள நெல்லை,… Read More »முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலைக்கல்லூரி…. புதுவை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்

மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா…. மாணவர்களுக்கு அவசியம்…. புதுவை -கவர்னர் தமிழிசை பேச்சு

  • by Senthil

புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கவர்னர் தமிழிசை உலக யோகா தினத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.விழாவில்… Read More »மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா…. மாணவர்களுக்கு அவசியம்…. புதுவை -கவர்னர் தமிழிசை பேச்சு

கவர்னர் தமிழிசை பிறந்தநாள்…. பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

புதுவை கவர்னர் தமிழிசைக்கு இன்று பிறந்த நாள்.  அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிறந்த நாள் என்பது மனித சமுதாயத்திற்கும், தேசிய விழுமியங்களுக்கும் அர்ப்பணித்துக்… Read More »கவர்னர் தமிழிசை பிறந்தநாள்…. பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

ஜிப்மரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…. ஏற்கமுடியாது…. தமிழிசை பேட்டி

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை திருச்சி விமான நிலையத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள ஜிம்பர் மருத்துவமனை முற்றிலும் ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டது. அங்கு முறையாக… Read More »ஜிப்மரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…. ஏற்கமுடியாது…. தமிழிசை பேட்டி

கவர்னர்-தமிழக அரசுக்கு சட்டப்போராட்டம்.. கவர்னர் தமிழிசை கருத்து..

  • by Senthil

திருச்சிக்கு வந்த புதுச்சேரி கவர்னர் தமிழிசை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது… புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு புதுச்சேரி மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  எரிவாயு மானியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசும் தனது பங்காக… Read More »கவர்னர்-தமிழக அரசுக்கு சட்டப்போராட்டம்.. கவர்னர் தமிழிசை கருத்து..

error: Content is protected !!