திருச்சி….பாலத்தை உடைத்துக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் விழுந்த கார்…. தம்பதி பலி
கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி இருவரும் இன்று அதிகாலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சென்னை சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் திருச்சி பைபாஸ் ரோடு… Read More »திருச்சி….பாலத்தை உடைத்துக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் விழுந்த கார்…. தம்பதி பலி