Skip to content
Home » தரங்கம்பாடி

தரங்கம்பாடி

சீர்காழி,தரங்கம்பாடிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை.

  • by Senthil

கனமழை, காற்றழுத்த தாழ்வு நிலை எச்சரிக்கை காரணமாக சென்னை பூந்தமல்லியிலிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 70 பேர் கொண்ட வீரர்கள் ஆய்வாளர் ரவி தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு வருகை புரிந்துள்ளனர்.மரம்… Read More »சீர்காழி,தரங்கம்பாடிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை.

தரங்கம்பாடி சுற்றுலா மையத்தில் கனமழையிலும் மாநில சுற்றுலாத்துறை ஆணையர் ஆய்வு..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை சுற்றுலா மையத்தை இன்று காலையில் சுற்றுலாத்துறை ஆணையர் காகர்லா உஷா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி… Read More »தரங்கம்பாடி சுற்றுலா மையத்தில் கனமழையிலும் மாநில சுற்றுலாத்துறை ஆணையர் ஆய்வு..

தரங்கம்பாடியில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்….

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கடல் உள்வாங்கியுள்ளதுடன், அலைகளின் சீற்றமும் குறைவாக காணப்படுவதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில்… Read More »தரங்கம்பாடியில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்….

சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. 21 மீனவ கிராம மீனவர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் நேற்று தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் மூன்று… Read More »சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு…. 21 மீனவ கிராம மீனவர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்….

மயிலாடுதுறையில் பறந்த ராட்சத பலூன்கள்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி,  பூம்புகார் எம்எல்ஏ நிவேதா .முருகன் ஆகியோர் கலந்து கொண்டு ராட்சத… Read More »மயிலாடுதுறையில் பறந்த ராட்சத பலூன்கள்..

தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் ,அருண் குமார் ,மாதவன் ,காசி ,முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர்… Read More »தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்…

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. 1913ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் அவருடன் தமிழர்கள் பலரும்… Read More »தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு…

error: Content is protected !!