Skip to content
Home » தர்ப்பணம்

தர்ப்பணம்

தை அமாவாசை… திருவையாறில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

  • by Senthil

அமாவாசை தினம் என்பது மிக முக்கியத்துவம் பெற்றது. தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது. மேலும், ஆடி மாதம் வரும் அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று… Read More »தை அமாவாசை… திருவையாறில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

தை அமாவாசை ….. காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…. மக்கள் திரண்டனர்

  • by Senthil

அமாவாசை தினத்தில்  விரதம் கடைபிடித்து முன்னோர்களுக்க  தர்ப்பணம் கொடுப்பது  மரபு. ஒவ்வொரு மாதமும் இந்த சடங்குகள் நீர்நிலைகளில் நடைபெறும்.  மற்ற மாதங்களில் தர்ப்பணம் கொடுக்காமல் விட்டு விட்டவர்கள் கூட  தை, ஆடி , புரட்டாசி… Read More »தை அமாவாசை ….. காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…. மக்கள் திரண்டனர்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு பல்லயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதல் கூடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர் – அம்மாவாசைகளில் சிறந்த அம்மாவாசையாக கருதப்படுவதால்… Read More »ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

  • by Senthil

மயிலாடுதுறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு:- மயிலாடுதுறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு புனிதம் வாய்ந்த காவிரி துலாக்கட்டத்தில் காவியின் வடக்கு கரையில் ஏராளமான பக்தர்கள்… Read More »மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

ஆடி அமாவாசை…. காவிரியில் புனித நீராடல்….. தர்ப்பண சடங்குகள் நிறைவேற்றினர்

  • by Senthil

இந்த வருடம் ஆடி மாதம் 2 அமாவாசை வந்துள்ளது. ஆடி 1ம் தேதி(ஜூலை 17) அமாவாசை தினமாக இருந்தது. இன்று ஆடி 31ம் தேதியும் அமாவாசையாகும். எனவே 2 அமாவாசை தினத்திலும் மக்கள் அமாவாசை… Read More »ஆடி அமாவாசை…. காவிரியில் புனித நீராடல்….. தர்ப்பண சடங்குகள் நிறைவேற்றினர்

கரூரில் காவிரி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

  • by Senthil

கரூரில் மாயனூர்,வாங்கல், குளித்தலை காவிரி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர். தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம்… Read More »கரூரில் காவிரி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

ஆடி அமாவாசை… காவிரியில் மக்கள் கூட்டம்…. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

  • by Senthil

அமாவாசைதோறும்  முன்னோர்களுக்கு  தர்ப்பணம் செய்வார்கள். அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசையில் தர்ப்பணம் செய்வது சிறப்பு வாய்ந்தது.  இன்று ஆடி அமாவாசை என்பதால்  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை,  முசிறி பரிசல்துறை காவிரி… Read More »ஆடி அமாவாசை… காவிரியில் மக்கள் கூட்டம்…. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

நாளை ஆடி அமாவாசை…. காவிரிக்கரையில் பக்தர்கள் புனித நீராடல்

நாளை ஆடி  மாதம் பிறக்கிறது. ஆடி மாத பிறப்பையொட்டி நாளை காலையிலேயே  பெண்கள் அம்மன் சன்னதிக்கு சென்று வழிபடுவார்கள்.  ஆடி முதல் தேதியே அமாவாசையாகவும் அமைந்து உள்ளது.   இதனால் நாளை ஆடி அமாவாசையையொட்டி  மக்கள், … Read More »நாளை ஆடி அமாவாசை…. காவிரிக்கரையில் பக்தர்கள் புனித நீராடல்

கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாள் அமாவாசை திதியாகும். அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியை போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம்… Read More »கும்பகோணம் காவிரி படித்துறையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் புனித தீர்த்தங்களில் நீராடவும் முன்னோர்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள… Read More »மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் ….

error: Content is protected !!