Skip to content
Home » தர்மபுரி » Page 2

தர்மபுரி

பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவன் கொலை…. தர்மபுரியில் பயங்கரம்

  • by Senthil

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். பொக்லைன் டிரைவர். இவருடைய மகன் மதியரசு (வயது 6). இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு… Read More »பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவன் கொலை…. தர்மபுரியில் பயங்கரம்

2000 டன் நெல் அரவைக்காக தர்மபுரிக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

  • by Senthil

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல்… Read More »2000 டன் நெல் அரவைக்காக தர்மபுரிக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

தருமபுரி குடோனில் 7 ஆயிரம் நெல்மூட்டைகள் மாயமா? கலெக்டர் அதிரடி ஆய்வு

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனால்… Read More »தருமபுரி குடோனில் 7 ஆயிரம் நெல்மூட்டைகள் மாயமா? கலெக்டர் அதிரடி ஆய்வு

ஒற்றை யானை அருகே சென்று போதை ஆசாமி சேட்டை…

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சின்னாற்றுப் படுகையையொட்டி வசிக்கும் யானைகள் மெயின்ரோட்டில் அவ்வப்போது திரிவது வழக்கம், இதன் அடிப்படையில் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட யாரும் வாகனங்களை நிறுத்தவும், வாகனங்களில் இருந்து இறங்கவும் கூடாது என வனத்துறை… Read More »ஒற்றை யானை அருகே சென்று போதை ஆசாமி சேட்டை…

அரசு பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கிய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்….

  • by Senthil

தர்மபுரி மாவட்டம், அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும்… Read More »அரசு பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கிய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்….

error: Content is protected !!