Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தர்மபுரி

ஓடும் அரசுப் பேருந்து மீது விழுந்த ராட்சத புளியமரம் – நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

  • by Editor

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பன்னிஅள்ளி கிராமத்தில் இருந்து நேற்று காலை பாலக்கோட்டுக்கு அரசு டவுன் பேருந்து வந்தது. இந்த பேருந்தை டிரைவர் மாதப்பன் ஓட்டி வந்தார். கண்டக்டராக சரவணன் உடன் வந்தார். பேருந்தில்… Read More »ஓடும் அரசுப் பேருந்து மீது விழுந்த ராட்சத புளியமரம் – நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

செல்போனில் பேசியதைக் கணவர் கண்டித்ததால் விபரீதம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜி. இவரது மனைவி மதுமிதா (27). இருவரும் 9 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அபிமன்யு, தனுஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.… Read More »செல்போனில் பேசியதைக் கணவர் கண்டித்ததால் விபரீதம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியின் அதிர வைக்கும் சொத்து பட்டியல்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில், தர்மபுரி தொகுதியில், தே.ஜ., கூட்டணி சார்பில், பா.ம.க., வேட்பாளர் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இவர், வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அவர் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் உள்ள விபரம்: சவுமியாவிடம்,… Read More »பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியின் அதிர வைக்கும் சொத்து பட்டியல்

அரூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்…

  • by Authour

அரூர் அருகே தலைமை ஆசிரியரின் கை, கால்களை பள்ளிக் குழந்தைகள் அமுக்கி விட்ட வீடியோ அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் இன்று  அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி… Read More »அரூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்…

தருமபுரி கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டடங்கள், முதல்வர் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில்… Read More »தருமபுரி கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டடங்கள், முதல்வர் திறந்தார்

தர்மபுரி: நாட்டு வெடிகள் வெடித்து 3 பெண்கள் பலி

  • by Authour

தர்மபுரி மாவட்டம்  கம்பை நல்லூர்  அருகே  கோவில் திருவிழாவுக்கு வெடிக்கும் நாட்டு வெடிகள்  தயாரிக்கும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக  நாட்டு வெடி வெடித்தது.  இதில்  திருமலர்,  திருமஞ்சு, செண்பகம் ஆகிய  3 பெண்கள்… Read More »தர்மபுரி: நாட்டு வெடிகள் வெடித்து 3 பெண்கள் பலி

இன்று 6.. நாளை 9 .. மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(அக்.,20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி,… Read More »இன்று 6.. நாளை 9 .. மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தர்மபுரி…….2 குழந்தை கொலை ஏன்?…… கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏர்கொல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). சிவில் என்ஜினீயர். இவருக்கும், அதியமான்கோட்டை அருகே முண்டாசு புறவடை பகுதியை சேர்ந்த பிரியா (24) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஷ்வந்த்… Read More »தர்மபுரி…….2 குழந்தை கொலை ஏன்?…… கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம்

தர்மபுரி…3வயது சிறுவன் கொலையில் ….. பகீர் தகவல்கள்

தர்மபுரி  முண்டாசுபுறவடை என்ற பகுதியை சேர்ந்தவர்  வெங்கடேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த  ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். அந்த பெண்ணுக்கு 2 மகன்கள்.  அந்த சி்றுவர்கள்,  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவர்களை தீர்த்து… Read More »தர்மபுரி…3வயது சிறுவன் கொலையில் ….. பகீர் தகவல்கள்

நிதி தராமல்…மாநிலங்களை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு…. ஸ்டாலின் கடும் தாக்கு

  • by Authour

தர்மபுரியில் இன்று காலை நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சேலம்,  தர்மபுரி, கிருஷ்ணகிரி  ஆகிய 3 மாவட்டங்களுக்கான முத்தான திட்டம் இது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும்  அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும்… Read More »நிதி தராமல்…மாநிலங்களை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு…. ஸ்டாலின் கடும் தாக்கு

இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழ்நாட்டில்… Read More »இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்றும்.. நாளையும் மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

இது தொடர்பாக தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. கடந்த 2 தினங்களாக சில இடங்களில் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு… Read More »தமிழகத்தில் இன்றும்.. நாளையும் மழைக்கு வாய்ப்பு..

தர்மபுரி… தாய், மகன் உள்பட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரிமங்கலம் அருகே  வீட்டின் அருகே துணிகள் உலர்த்தும் கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில், தாய் மாதம்மாள்… Read More »தர்மபுரி… தாய், மகன் உள்பட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

பொள்ளாச்சி அருகே மக்னா யானை அட்டகாசம்…. வனத்துறை அலட்சியம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் . 7  பேரை கொன்றும்  மக்களை அச்சுறுத்தி  வந்த   மக்னா யானை பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை… Read More »பொள்ளாச்சி அருகே மக்னா யானை அட்டகாசம்…. வனத்துறை அலட்சியம்

பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவன் கொலை…. தர்மபுரியில் பயங்கரம்

  • by Authour

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். பொக்லைன் டிரைவர். இவருடைய மகன் மதியரசு (வயது 6). இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு… Read More »பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுவன் கொலை…. தர்மபுரியில் பயங்கரம்

2000 டன் நெல் அரவைக்காக தர்மபுரிக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல்… Read More »2000 டன் நெல் அரவைக்காக தர்மபுரிக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

தருமபுரி குடோனில் 7 ஆயிரம் நெல்மூட்டைகள் மாயமா? கலெக்டர் அதிரடி ஆய்வு

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனால்… Read More »தருமபுரி குடோனில் 7 ஆயிரம் நெல்மூட்டைகள் மாயமா? கலெக்டர் அதிரடி ஆய்வு

ஒற்றை யானை அருகே சென்று போதை ஆசாமி சேட்டை…

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சின்னாற்றுப் படுகையையொட்டி வசிக்கும் யானைகள் மெயின்ரோட்டில் அவ்வப்போது திரிவது வழக்கம், இதன் அடிப்படையில் சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட யாரும் வாகனங்களை நிறுத்தவும், வாகனங்களில் இருந்து இறங்கவும் கூடாது என வனத்துறை… Read More »ஒற்றை யானை அருகே சென்று போதை ஆசாமி சேட்டை…

அரசு பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கிய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்….

  • by Authour

தர்மபுரி மாவட்டம், அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும்… Read More »அரசு பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கிய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்….

error: Content is protected !!