Skip to content
Home » தாக்குதல் » Page 4

தாக்குதல்

திமுக தொண்டரை தாக்கிய ஐடி அதிகாரி…. கரூரில் பரபரப்பு

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான… Read More »திமுக தொண்டரை தாக்கிய ஐடி அதிகாரி…. கரூரில் பரபரப்பு

இஸ்ரேல் அதிரடி தாக்குதல்…பாலஸ்தீன ஆயுதக்குழு தளபதி உள்பட 5 பேர் பலி

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசா முனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.… Read More »இஸ்ரேல் அதிரடி தாக்குதல்…பாலஸ்தீன ஆயுதக்குழு தளபதி உள்பட 5 பேர் பலி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்….2 ராணுவ வீரர்கள் மரணம்

ஜம்மு காஷ்மீரின் ராஜோரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்த நிலையில் 4 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர்கள்… Read More »காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்….2 ராணுவ வீரர்கள் மரணம்

பீகார்… பெண் அதிகாரியை சுற்றி வளைத்து தாக்கிய மணல் கடத்தல் கும்பல்

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா அருகே பிஹ்தா என்ற நகரம் உள்ளது. இந்த பகுதிகளில் சட்ட விரோத மணல் குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு நடத்த சுரங்க துறையை… Read More »பீகார்… பெண் அதிகாரியை சுற்றி வளைத்து தாக்கிய மணல் கடத்தல் கும்பல்

ஆந்திராவில் மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல்

  • by Senthil

முக்கிய நகரங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ‘வந்தே பாரத்’ என்ற பெயரில் அதிநவீன வசதிகள் கொண்ட ரெயில்களை இயக்க, இந்திய ரயில்வே முடிவுசெய்தது. இதன்படி, நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே, உள்நாட்டிலேயே… Read More »ஆந்திராவில் மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல்

வாக்கிங் சென்ற திருச்சி பேராசிரியை மீது தாக்குதல்…..தரதரவென ரோட்டில் இழுத்து சென்ற கொடூரகொள்ளையன்

  • by Senthil

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலைப் பகுதியை சேர்ந்த பாண்டியன்   என்பவரது மனைவி சீதாலட்சுமி (53) இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை… Read More »வாக்கிங் சென்ற திருச்சி பேராசிரியை மீது தாக்குதல்…..தரதரவென ரோட்டில் இழுத்து சென்ற கொடூரகொள்ளையன்

சொத்து தகராறு…. திருச்சியில் தந்தையை தாக்கிய மகன் கைது….

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் சுக்காம்பட்டி வடக்கி கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா(65). இவரது மகன் காமராஜ்(37). இவர் குடிபோதையில் தனது தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். அண்ணன் வேலாயுதத்திற்கு  மட்டும் சொத்தை எழுதி… Read More »சொத்து தகராறு…. திருச்சியில் தந்தையை தாக்கிய மகன் கைது….

பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

  • by Senthil

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்களத்தில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “அதிமுகவால்… Read More »பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

சரக்கு பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்….

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் மகன் ராஜேஷ் குமார் (24) அதே ஊரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் ராம்குமார் (25) வடக்கு கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ்… Read More »சரக்கு பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்….

error: Content is protected !!