Skip to content
Home » தாக்குதல் » Page 2

தாக்குதல்

அமைச்சர் மகன், பேரனுக்கு சரமாரி அடிஉதை…. சென்னை சினிமா தியேட்டரில் பயங்கரம்

  • by Senthil

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரனின் மகன்  ரமேஷ். நேற்று இவர் தி. நகரில் உள்ள ஏஜிஎஸ் தியேட்டரில் தனது மகனுடன்(அமைச்சரின் பேரன்)  இரவு காட்சி சினிமா பார்க்க சென்றார். படம் ஓடிக்கொண்டிருந்தபோது  அமைச்சரின்… Read More »அமைச்சர் மகன், பேரனுக்கு சரமாரி அடிஉதை…. சென்னை சினிமா தியேட்டரில் பயங்கரம்

பஸ்சில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கிய நடிகை கைது…

  • by Senthil

சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து… Read More »பஸ்சில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கிய நடிகை கைது…

தாசில்தார் மீது தாக்குதல்……திருச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக்….

திருச்சி காஜாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர்  உள்பட 4 பேர்  திருச்சியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்  2012ம் ஆண்டு ரூ.25 கோடி கடன் பெற்று  சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர்.   2019ம் ஆண்டு… Read More »தாசில்தார் மீது தாக்குதல்……திருச்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஸ்டிரைக்….

நாகை மீனவர்களை நிர்வாணப்படுத்தி கொலை வெறி தாக்குதல்…. இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்…

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம் வானவன்மகாதேவி மீனவர் காலனியைச் சேர்ந்த நாகப்பன் என்பவருக்கு சொந்தமான படகில் சுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி, ராஜகோபால், மகாலிங்கம், ஆகிய ஐந்து மீனவர்களும் அதேபோல் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் செல்வம்,… Read More »நாகை மீனவர்களை நிர்வாணப்படுத்தி கொலை வெறி தாக்குதல்…. இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்…

லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல்…… சிரியாவும் போரில் குதித்தது

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை  சுட்டுக்கொன்றது. இதில், பெண்கள், முதியவர்கள் என… Read More »லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல்…… சிரியாவும் போரில் குதித்தது

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து கோவிந்தசாமி மகன் சக்திபாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 24 ஆம் தேதி காலை 7 மணி அளவில் கடலுக்கு மீன்… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…

கேரளா…ராணுவ வீரரை தாக்கி முதுகில் பிஎப்ஐ என எழுதிய மர்ம நபா்கள்

  • by Senthil

கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அவரை மர்ம கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி உள்ளது. இதுபற்றி அவர் உள்ளூர் போலீசில் புகார்… Read More »கேரளா…ராணுவ வீரரை தாக்கி முதுகில் பிஎப்ஐ என எழுதிய மர்ம நபா்கள்

கடன் விவகாரம்… பெண்ணை நிர்வாணமாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்

  • by Senthil

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் ரூ.9,000 கடனுக்கு ரூ 1,500 வட்டி கட்டத் தவறியதால் பட்டியலினப்பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து டி.எஸ்.பி., பதுஹா… Read More »கடன் விவகாரம்… பெண்ணை நிர்வாணமாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்

சீர்காழி அருகே வாலிபர் மீது கொலை வெறித் தாக்குதல்… வீடியோ வைரல்

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமம் காந்திநகரை சேர்ந்த நரேஷ் என்பவருக்கும் அதே கிராமம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், மணிமாறன் ,விக்னேஷ், நேசமணி ஆகியோருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே… Read More »சீர்காழி அருகே வாலிபர் மீது கொலை வெறித் தாக்குதல்… வீடியோ வைரல்

திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய சகோதரர்கள் 2 பேர் கைது….

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கண்ணனூர் ஊராட்சி இந்த ஊராட்சியின் செயலாளராக முத்துசெல்வன் (45) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் முத்துச்செல்வன் கலைஞரின்… Read More »திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய சகோதரர்கள் 2 பேர் கைது….

error: Content is protected !!