Skip to content
Home » திருச்சி அருகே

திருச்சி அருகே

திருச்சி அருகே 2 இடத்தில் 6 அடி நீள பாம்பு பிடிபட்டது….

  • by Senthil

திருச்சி அருகே குண்டூர் ஊராட்சியில் உள்ள பர்மா காலணியில் அன்பரசி என்பவர் குடிசை வீட்டில் 6 அடி நீளமுள்ள சாரபாம்புவீட்டின் மேல் பகுதியில் தொங்கிய நிலையில் உள்ளது. இதனை கண்ட அன்பரசி வீட்டிற்குள் வெளியில்… Read More »திருச்சி அருகே 2 இடத்தில் 6 அடி நீள பாம்பு பிடிபட்டது….

திருச்சி அருகே தூர் வாரும் பணி… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்…

  • by Senthil

திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உப்பாற்றில் 15 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 850 மீட்டர் தூர் வாரும் பணியை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்… Read More »திருச்சி அருகே தூர் வாரும் பணி… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்…

பிரின்சிபல் ஆபாச பேச்சு……..திருச்சி கிருஷ்ணா நர்சிங் கல்லூரியில் மாணவி தற்கொலை…..

  • by Senthil

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த இருங்களூரில் உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே கிருஷ்ணா நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பாரா மெடிக்கல், பார்மசி, நர்சிங்,… Read More »பிரின்சிபல் ஆபாச பேச்சு……..திருச்சி கிருஷ்ணா நர்சிங் கல்லூரியில் மாணவி தற்கொலை…..

திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள சாரைபாம்பு….

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி அருகே துவரங்குறிச்சி திடீர் நகர் குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் 10 அடி நீள சாரை பாம்பு ஒன்று சென்றுள்ளது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் துவரங்குறிச்சி தீயணைப்புத்… Read More »திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள சாரைபாம்பு….

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு… திருச்சி அருகே துணிகரம்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள திருமலைநகர் என்டிஆர் ரெசிடென்சில் வசிப்பவர் 32 வயதான சபரிநாதன். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்்எப் டயர் கம்பெனியில் மேற்பார்வையாக வேலை செய்து… Read More »வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு… திருச்சி அருகே துணிகரம்…

திருச்சி அருகே புதிய ரேசன் கடையை எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்தார் ….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரமங்கலம் ஊராட்சியில் உள்ள மணியம்பட்டி கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை எம்எல்ஏ கதிரவன் நேற்று திறந்து வைத்தார். பெரமங்கலம் ஊராட்சியில் உள்ள… Read More »திருச்சி அருகே புதிய ரேசன் கடையை எம்எல்ஏ கதிரவன் திறந்து வைத்தார் ….

காவிரி குடிநீர் கோரி கம்பரசம்பேட்டையில் சாலை மறியல்

  • by Senthil

திருச்சி அடுத்த  அந்தநல்லுர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை கிராமம் தெற்கு தெரு கிராம மக்கள் காவிரி குடி நீர் கோரியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நேற்று( 18.04.2023 ) பைப் லைன் தோண்டும்… Read More »காவிரி குடிநீர் கோரி கம்பரசம்பேட்டையில் சாலை மறியல்

திருச்சி அருகே கிறிஸ்தவர்களின் கெபி இடிப்பு…. கலெக்டரிடம் புகார்

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமாரிடம் திருவெறும்பூர் சர்கார் பாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி திருவெறும்பூர், சர்க்கார் பாளையம் மாதா கோவில்… Read More »திருச்சி அருகே கிறிஸ்தவர்களின் கெபி இடிப்பு…. கலெக்டரிடம் புகார்

error: Content is protected !!