Skip to content
Home » திருச்சி அருகே 2 இடத்தில் 6 அடி நீள பாம்பு பிடிபட்டது….

திருச்சி அருகே 2 இடத்தில் 6 அடி நீள பாம்பு பிடிபட்டது….

  • by Senthil

திருச்சி அருகே குண்டூர் ஊராட்சியில் உள்ள பர்மா காலணியில் அன்பரசி என்பவர் குடிசை வீட்டில் 6 அடி நீளமுள்ள சாரபாம்புவீட்டின் மேல் பகுதியில் தொங்கிய நிலையில் உள்ளது. இதனை கண்ட அன்பரசி வீட்டிற்குள் வெளியில் வந்து அக்கம்பக்கத்தினரிடம் கூறினார் உடனே நவல்பட்டுதீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் உதயகுமார் தலைமையில் ஏழு தீயணைப்பு வீரர்கள் வீட்டின் மேற்கூறையில் 6

அடி நிலமுள்ள மஞ்சள் சாரை பாம்பை பிடித்து சாக்குப்பையில் போட்டனர். பின்பு அதனை மீட்டு திருச்சி வனத்துறை பகுதியில் கொண்டு சென்றனர். இதே போல் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டிற்குள் புகுந்த 6 அடிநீளமுள்ள சாரப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர் பிடிபட்ட பாம்புகளை வனத்துறையில் ஒப்படைத்தனர் ஒரே நாளில் இரண்டு இடங்களில் பாம்புகள் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!