Skip to content
Home » தீயணைப்புத்துறை

தீயணைப்புத்துறை

தீயணைப்பு நிலையங்களில் ரோபோ.. டிஜிபி ஆபாஷ்குமார் தகவல்..

தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 18ம்தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது. தமிழகம் முழுவதும் இருந்து 5 மண்டலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு… Read More »தீயணைப்பு நிலையங்களில் ரோபோ.. டிஜிபி ஆபாஷ்குமார் தகவல்..

விபத்தில் சிக்கிய இளைஞர்… ஆம்புலன்ஸ் தாமதம்… காப்பாற்றிய தீயணைப்புத்துறை…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாமஸ் நகரை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் முகேஷ் (18).  இவர் நேற்று மாலையில் அவரது டூவீலரில் கதிரேசன் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எட்டயபுரம் சாலை வளைவு ரோட்டில்… Read More »விபத்தில் சிக்கிய இளைஞர்… ஆம்புலன்ஸ் தாமதம்… காப்பாற்றிய தீயணைப்புத்துறை…

தீயணைப்பு துறையினருக்கு தீ தடுப்பு உபகரணம் வழங்கிய கலெக்டர்….

  • by Senthil

திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு தேவைப்படும் அதிநவீன உபகரணங்களை வாங்க திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் நிதியிலிருந்து ரூ. 6,03,000 வழங்கப்பட்டது.. இந்த நிதியிலிருந்து வாங்கப்பட்ட உபகரணங்களை இன்று… Read More »தீயணைப்பு துறையினருக்கு தீ தடுப்பு உபகரணம் வழங்கிய கலெக்டர்….

பாபநாசத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலும், பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி மற்றும்… Read More »பாபநாசத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு….

  • by Senthil

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் 37 வயதுடைய அசோக் என்பவரின் வீட்டில் உள்ள தண்ணி தொட்டியில் வழக்கம்போல் தண்ணி எடுக்கும்போது 5 அடி நீளம் கொண்ட… Read More »திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு….

error: Content is protected !!