Skip to content
Home » தீர்ப்பு

தீர்ப்பு

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு….தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல்… Read More »பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு….தீர்ப்பு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக கொடி, சின்னம்…… ஓபிஎஸ் பயன்படுத்தலாமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு

  • by Senthil

அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த… Read More »அதிமுக கொடி, சின்னம்…… ஓபிஎஸ் பயன்படுத்தலாமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது….. பிரதமர் மோடி கருத்து

  • by Senthil

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சரிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள நமது… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது….. பிரதமர் மோடி கருத்து

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு  காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர்… Read More »காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கிடையாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • by Senthil

தன்பாலின ஈர்ப்பாளர்கள் உலகெங்கும் தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் கடந்த 2018 ம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பு என்பது குற்றம் இல்லை என்று… Read More »தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கிடையாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்…. உச்சநீதிமன்றம் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை  கைது செய்தது. இந்த நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு   மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய ஆபரேசன் செய்யப்பட்டது. தற்போது அவர் சென்னை புழல் சிறையில் நீதிமன்ற… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்…. உச்சநீதிமன்றம் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்… 3வது நீதிபதி உத்தரவு

  • by Senthil

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்… 3வது நீதிபதி உத்தரவு

ஜல்லிக்கட்டு தீர்ப்பு……பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கது….. முதல்வர் பெருமிதம்

ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து தமிழக  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல்… Read More »ஜல்லிக்கட்டு தீர்ப்பு……பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கது….. முதல்வர் பெருமிதம்

ஜல்லிக்கட்டு… திருச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான வழக்கில்  மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என தீர்ப்பளித்தது.   இந்த தீர்ப்பபை கேட்டதும் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு… Read More »ஜல்லிக்கட்டு… திருச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டு வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை  அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை. இதுதவிர பல மாவட்டங்களில் கோவில் விழாக்களையொட்டியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு… Read More »ஜல்லிக்கட்டு வழக்கு….. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

error: Content is protected !!