Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீவிரம்

செங்கல்பட்டு நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

செங்கல்பட்டு நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

  • by Editor

செங்கல்பட்டு நகராட்சியில் டெங்கு கொசுப்புழுக்களை ஆரம்ப நிலையிலேயே அழிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், இதில் வீடுகள் மற்றும் வீட்டின் மொட்டை மாடிகளில் தேவையற்ற பொருட்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஆணையர்… Read More »செங்கல்பட்டு நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரம்

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரம்

  • by Editor

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக அவரது மகன் ஹன்டர் பைடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தனது பதவிக்காலம் முடிந்த பிறகு கடந்த மே மாதத்தில் தனக்கு தீவிரமான புற்றுநோய்… Read More »ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரம்

ரஷ்யாவில் கடும் பனிபுயல்.. 5 மலையேற்ற வீரர்கள் பலி

ரஷ்யாவில் கடும் பனிபுயல்.. 5 மலையேற்ற வீரர்கள் பலி

  • by Authour

ரஷ்யாவில் திடீரென வீசிய கடுமையான பனிப்புயலில் போஸ்னியாவைச் சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 5,350 அடி உயரமுள்ள மலைப்பகுதியில் ஏறிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகப் பனிப்புயல் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.… Read More »ரஷ்யாவில் கடும் பனிபுயல்.. 5 மலையேற்ற வீரர்கள் பலி

டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக-கேரளத்தில் போராட்டம் தீவிரம்

டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக.. கேரளத்தில் போராட்டம் தீவிரம்

  • by Authour

கேரளா: டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக கேரளத்தில் தீவிரம் அடைந்து வரும் போராட்டம். தேர்வு முறைகேடுகளை கண்டித்தும் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் கண்ணூர் பகுதியில் போராட்டத்தில்… Read More »டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக.. கேரளத்தில் போராட்டம் தீவிரம்

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்- நாளுக்கு நாள் அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்- நாளுக்கு நாள் அதிகரிப்பு

  • by Authour

அண்டை நாடான இலங்கையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 1000 பேர் வரை பாதிக்கப்படுவதாக இலங்கை சுகாதார… Read More »இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்- நாளுக்கு நாள் அதிகரிப்பு

சிங்கத்தின் வாயில் 30 நிமிடம் சிக்கிய நபர்- எப்படி பிழைத்தார்?..

சிங்கத்தின் வாயில் 30 நிமிடம் சிக்கிய நபர்- எப்படி பிழைத்தார்?..

  • by Editor

குஜராத் : மாநிலம் பாவ்நகர் மாவட்டம், கர்ஜியா கிராமத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம், வனவிலங்குகளுடனான மனித மோதலின் தீவிரத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளது. கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்த 55 வயதான காலூபாய் பர்மர் என்பவரைப் பெண் சிங்கம் ஒன்று… Read More »சிங்கத்தின் வாயில் 30 நிமிடம் சிக்கிய நபர்- எப்படி பிழைத்தார்?..

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – 5 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

  • by Editor

கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக காசர்கோட் பகுதியில் ஒரு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வட கேரளா… Read More »கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – 5 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

  • by Editor

கொடைக்கானலில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம் நடைபெற்று வருகிறது. பிரையண்ட் பூங்காவில் ஆயிரக்கணக்கான வண்ண மலர்களைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். நிச்சயமாக! கொடைக்கானலின் வசந்த காலத்தைக்… Read More »கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

  • by Editor

வரும் 23-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் மொத்தம் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அந்த வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மத்திய சிறப்பு… Read More »தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

கரூரில் 2ம் நாளாக தபால் வாக்கு சேகரிப்பு தீவிரம்

  • by Editor

சட்டமன்றத் தேர்தல்: கரூரில் இரண்டாம் நாளாக தபால் வாக்கு சேகரிப்பு தீவிரம். வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக… Read More »கரூரில் 2ம் நாளாக தபால் வாக்கு சேகரிப்பு தீவிரம்

சோலையார் அணை பகுதியில் மதகுகள் சரிபார்க்கும் பணி தீவிரம்

  • by Editor

கோவை மாவட்டம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வால்பாறையில் மிகவும் சிறப்பு வாய்ந்த அணைகளில் ஒன்றான சோலையார் அணை கடந்த 1957ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது தென்னிந்தியாவின் இரண்டாவது… Read More »சோலையார் அணை பகுதியில் மதகுகள் சரிபார்க்கும் பணி தீவிரம்

டிச.3ம் தேதி கார்த்திகை தீபம்.. மலைக்கோட்டையில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்

  • by Editor

மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவிலில் வருகின்ற 03.12.2025 அன்று நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தீபத்திற்கான திரி தயாரிக்கும் பணி 21.11.25 அன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மலைக்கோட்டை அருள்மிகு உச்சிப்பிள்ளையார்… Read More »டிச.3ம் தேதி கார்த்திகை தீபம்.. மலைக்கோட்டையில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை 345 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேமிக்க வைக்கப்படும்… Read More »சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

திருச்சி- லால்குடி கூழையாற்றில் தூர்வாரும் பணி தீவிரம்..

வெள்ள பெருக்கு அபாயத்தில் இருந்து விளைநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் லால்குடி கூழையாற்றில் தூர் வாரும் பணி தீவிரம். பருவ மழை காலங்களில் நீர்வரத்து பகுதிகளில்… Read More »திருச்சி- லால்குடி கூழையாற்றில் தூர்வாரும் பணி தீவிரம்..

கரூர்- மாரியம்மன் கோவில் விழா-அமராவதி ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவ விழா விமரிசையாக நடப்பது வழக்கம். இதையொட்டி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவதும், பின்னர் அதற்கு வழிபாடு நடத்தி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் சிறப்பானதாகும். அந்த… Read More »கரூர்- மாரியம்மன் கோவில் விழா-அமராவதி ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

பொங்கல் பண்டிகை… திருக்கோவிலூர் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்….

  • by Authour

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோவிலூர் அருகே 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தை திருநாளா பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். பொங்கல் திருநாளில் மண்பாண்டங்கள்… Read More »பொங்கல் பண்டிகை… திருக்கோவிலூர் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்….

பொள்ளாச்சியில் நவராத்திரி விழா…. 30 அடி உயர மகிஷாசூரன் சிலை… தயார் செய்யும் பணி தீவிரம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி ஜோதி நகர் விவேகானந்தா கலை நற்பணி மன்றம் திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை மற்றும் ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் கொலு வழிபாடு குறித்தும் நவராத்திரி விழாகொண்டாடுவதன் அவசியம் குறித்து இளைய தலைமுறையினர்க்கு விழிப்புணர்வு… Read More »பொள்ளாச்சியில் நவராத்திரி விழா…. 30 அடி உயர மகிஷாசூரன் சிலை… தயார் செய்யும் பணி தீவிரம்..

7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

மயிலாடுதுறையில் கடந்த 2ம்தேதி முதல் சிறுத்தை நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. செம்மங்குளம் பகுதியில் வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். சிறுத்தை நீர் வழி தடங்கள் வழியாக இடம்… Read More »7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகள் இன்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள்,பள்ளி… Read More »கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

நாகூர் தர்காவில் கந்தூரி விழா… வர்ணம் பூசும் பணி தீவிரம்…

நாகூர் காதிர் ஒலி, தென்கிழக்கு ஆசியாவின் ஞானதீபம் என அழைக்கப்படும் ஹஜ்ரத் யைது அப்துல் காதிர் ஷாஹல் ஹமீது பாதுஷா என அழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர்… Read More »நாகூர் தர்காவில் கந்தூரி விழா… வர்ணம் பூசும் பணி தீவிரம்…

விஜயகாந்த் உடல் நிலை …… டாக்டர்கள் தீவிர சிகிச்சை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்துக்கு குரல் வளை பாதிக்கப்பட்டு நரம்பு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்பட்டன. அதற்காக வெளிநாடுகளுக்கு சென்றும்… Read More »விஜயகாந்த் உடல் நிலை …… டாக்டர்கள் தீவிர சிகிச்சை

மெட்ராஸ் – ஐ’.! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்…. அமைச்சர் மா.சு…

வானிலை காலநிலைக்கேற்ப அந்தந்த நேரத்தில் சில நோய்கள் வருவதும், அதனை தடுக்க அரசு சுகாதர நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வழக்கமான ஒன்று தான். தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் ஏற்கனவே அதனை ஒட்டி வரும் காய்ச்சல்… Read More »மெட்ராஸ் – ஐ’.! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்…. அமைச்சர் மா.சு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி மற்றும் சீர்காழியில் குறிப்பிட்ட பகுதிகளில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் நிலத்தடிநீரைக் கொண்டே குறுவை மற்றும் தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரம்…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு சிறுவன் உடல் மீட்பு… தேடும் பணி தீவிரம்…

திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் ஆண்டவன் பாடாசாலை செயல்பட்டு வருகிறது – இந்த குருகுல பாடசாலையில் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறுவர்களும் வேதம் கற்று வருகின்றனர். பொதுவாக பாட சாலையில்… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு சிறுவன் உடல் மீட்பு… தேடும் பணி தீவிரம்…

ஈரோடு இடைத்தேர்தல்… நாளை வாக்கு எண்ணிக்கை – ஏற்பாடுகள் தீவிரம்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு நேற்று முன் தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு… Read More »ஈரோடு இடைத்தேர்தல்… நாளை வாக்கு எண்ணிக்கை – ஏற்பாடுகள் தீவிரம்

போக்குவரத்துக்கு இடையூறு…. அரியலூரில் கடைகளின் பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்….

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தனியார் நிறுவனங்களின் பெயர் பதாகைகளை, அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக… Read More »போக்குவரத்துக்கு இடையூறு…. அரியலூரில் கடைகளின் பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்….

திருச்சியில் டெங்கு தடுக்கும் பணி தீவிரம்….

திருச்சி, மாநகரம் மற்றும்  மணப்பாறையில், மணப்பாறை நகராட்சி அலுவலகம் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு மருந்து அடிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு டெங்கு பரவுவதை தடுக்கும் விதமாக கொசு மருந்து அ டிக்கும் பணியை… Read More »திருச்சியில் டெங்கு தடுக்கும் பணி தீவிரம்….

error: Content is protected !!