Skip to content
Home » துப்பாக்கி சூடு

துப்பாக்கி சூடு

ம.பி.யில்…… மலைவாழ் இளைஞா் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. மகன்

மத்தியபிரதேச மாநிலம் சிங்குர்லி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராம்லாலு. இவரது மகன் விவேகானந்தன் (வயது 40).  கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சாலையில் மலைவாழ் மக்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில்… Read More »ம.பி.யில்…… மலைவாழ் இளைஞா் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாஜக எம்.எல்.ஏ. மகன்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை… வீட்டில் பயங்கரம்…

  • by Senthil

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மலக்ஹண்ட் மாவட்டம் பெட்ஹிலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் இன்று புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இந்த துப்பாக்கிச்சூட்டில் வீட்டில் இருந்த… Read More »ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை… வீட்டில் பயங்கரம்…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….

அமெரிக்காவில் நியூமெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் 18 வயது நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தனர். 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். போலீசார் சம்பவ… Read More »அமெரிக்காவில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….

துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகள் உயிரிழப்பு….

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரின் வடக்கே 20 மைல் தொலைவில் உள்ள அலேன் நகரத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகளுடன் வணிக வளாகம் அமைந்துள்ளது. விடுமுறை நாளான நேற்று, பொருள்களை வாங்க ஏராளமான மக்கள்… Read More »துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகள் உயிரிழப்பு….

பஞ்சாப்… துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீர்களின் உடல் தமிழகம் வந்தடைந்தது….

பஞ்சாப் மாநிலம் பதின் டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இரண்டு பேரின் உடலும் தமிழகம் கொண்டுவரப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு குறித்து… Read More »பஞ்சாப்… துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீர்களின் உடல் தமிழகம் வந்தடைந்தது….

போலீசின் துப்பாக்கியை பறித்து தாறுமாறாக சுட்ட டில்லி வாலிபர்..

டில்லி ஷாதாரா பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் நபர் ஒருவர், பாதுகாப்பு போலீஸ்காரர் கையில் வைத்திருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு, ஜீப்பின் அருகே நின்றிருந்த மற்ற… Read More »போலீசின் துப்பாக்கியை பறித்து தாறுமாறாக சுட்ட டில்லி வாலிபர்..

அமெரிக்காவில் 2 மாதத்தில் மட்டும் 6,278 பேர் சுட்டுக்கொலை..

  • by Senthil

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் என்பது சமீபகாலமாக சர்வசாதாரணமாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு மே மாதம் டெக்சாஸில் உள்ள பள்ளியில் சைக்கோ நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே… Read More »அமெரிக்காவில் 2 மாதத்தில் மட்டும் 6,278 பேர் சுட்டுக்கொலை..

error: Content is protected !!