சிறுவன் கூறியதை கேட்டு ஆத்திரம்…. பள்ளிக்குள் புகுந்து எச்.எம்., ஆசிரியருக்கு அடி உதை.. வீடியோ..
குறிப்பு…. வீடியோவில் பதிவான சத்தங்கள் எடிட் செய்யப்படவில்லை.. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்தில் அரசு உதவிபெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு குருவம்மாள் (56) என்பவர் தலைமை ஆசிரியையாகவும், பாரத்… Read More »சிறுவன் கூறியதை கேட்டு ஆத்திரம்…. பள்ளிக்குள் புகுந்து எச்.எம்., ஆசிரியருக்கு அடி உதை.. வீடியோ..