லாரி மீது கார் மோதி 4 பேர் உடல் நசுங்கி பலி
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இதற்காக மனைவி, 2 குழந்தைகள் மற்றும் தாயாருடன் காரில் புறப்பட்டார். காரை பழனி என்பவர் ஓட்டியுள்ளார். இந்த… Read More »லாரி மீது கார் மோதி 4 பேர் உடல் நசுங்கி பலி









