Skip to content
Home » நடவடிக்கை

நடவடிக்கை

நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை…. தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

  • by Senthil

சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற நெல்லை விரைவு ரயிலில் கொண்டு சென்ற, 4 கோடி ரூபாயை, கடந்த 6ம் தேதி தேர்தல் பறக்கும் படை கைப்பற்றினர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,… Read More »நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை…. தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

  • by Senthil

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வட இந்தியர்கள் குழந்தைகளை கடத்துவதாக சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை… Read More »குழந்தை கடத்தல்….வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை… திருச்சி எஸ்.பி.எச்சரிக்கை..

ஏர் ஹாரன் பயன்படுத்தும் பஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை கோரி புகார்..

  • by Senthil

கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகளில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பொருத்தப்படும் அதிகளவு ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி ஏர் ஹாரன் பயன்படுத்தும் தனியார் பேருந்துகளை… Read More »ஏர் ஹாரன் பயன்படுத்தும் பஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை கோரி புகார்..

திருச்சி மாஜி போலீஸ் கமிஷனர் சத்யபிரியா மீது நடவடிக்கை… உள்துறை அதிரடி

  • by Senthil

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கடந்த ஆண்டு பதவி வகித்தவர் சத்யபிரியா. ஐபிஎஸ் அதிகாரியான இவர் திருச்சியில் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற சிறப்பை பெற்றவர்.  பின்னர் அவர் பொருளாதார குற்றத்தடுப்பு ஐஜியாக… Read More »திருச்சி மாஜி போலீஸ் கமிஷனர் சத்யபிரியா மீது நடவடிக்கை… உள்துறை அதிரடி

பஸ்சில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை தேவை… சரத்குமார்..

  • by Senthil

பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குன்றத்தூர், அரசு ஆண்கள்… Read More »பஸ்சில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை தேவை… சரத்குமார்..

தஞ்சையில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள்.. 15 பஸ்கள் மீது நடவடிக்கை….

  • by Senthil

தஞ்சை மாவட்டத்தில் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள், மருத்துவமனை நிறைந்த பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஏர்ஹாரனை ஒலிக்கவிட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில பஸ்கள் இயக்கப்படுகிறது… Read More »தஞ்சையில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள்.. 15 பஸ்கள் மீது நடவடிக்கை….

புளியஞ்சோலை சுற்றுலா தலம் மூடல்…. கனமழையால் நடவடிக்கை..

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி , கரூர் ஆகிய மாவட்டம் மக்களுக்கு சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.… Read More »புளியஞ்சோலை சுற்றுலா தலம் மூடல்…. கனமழையால் நடவடிக்கை..

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை…. வழக்கறிஞர் இளங்கோ பேட்டி

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலஜிக்கு திடீரென நெஞ்சுவலி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை…. வழக்கறிஞர் இளங்கோ பேட்டி

டெண்டர் முறைகேடு…. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில், கடந்த 2018ம் ஆண்டு மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலைகள் சீரமைக்க, 300 கோடி ரூபாய் மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு 290… Read More »டெண்டர் முறைகேடு…. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சிறுவாணியில் கேரளா தடுப்பணை … கோர்ட் மூலம் நடவடிக்கை…. அமைச்சர் நேரு பேட்டி

கோவை மாவட்டத்தில் ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். முதலில் சீர்மிகு நகரத் திட்டத்தின்… Read More »சிறுவாணியில் கேரளா தடுப்பணை … கோர்ட் மூலம் நடவடிக்கை…. அமைச்சர் நேரு பேட்டி

error: Content is protected !!