Skip to content
Home » நிதியுதவி

நிதியுதவி

என்னால் முடிந்த உதவியை செய்தேன்… நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

  • by Senthil

கடந்த டிசம்பர் மாதத்தில் வந்த சென்னை வெள்ளத்தை அடுத்து, தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானது. இதனையடுத்து, சென்னை வெள்ள பாதிப்புகளுக்குக் குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள்… Read More »என்னால் முடிந்த உதவியை செய்தேன்… நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

புதுகையில் சாலை விபத்து… 5 பேர் பலி… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, நமணசமுத்திரம் அருகே திருச்சி… Read More »புதுகையில் சாலை விபத்து… 5 பேர் பலி… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு..

மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (11.12.2023) தலைமைச் செயலகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  வைகோ சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது… Read More »மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

தையல் தொழில் தெரிந்த ஆண் – பெண் 10 பேருக்கு நிதியுதவி…தஞ்சை கலெக்டர் தகவல்

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த தையல் தொழில் தெரிந்த ஆண் மற்றும் பெண் 10 நபர்கள் கொண்ட குழுவிற்கு ரூ.3,00,000 வீதம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தீபக்… Read More »தையல் தொழில் தெரிந்த ஆண் – பெண் 10 பேருக்கு நிதியுதவி…தஞ்சை கலெக்டர் தகவல்

மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

  • by Senthil

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு முதல்வரின் நிவாரண உதவித் தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,… Read More »மரம் விழுந்து சிகிச்சை பெறும் மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி…. தஞ்சை கலெக்டர் வழங்கினார்..

திருச்சியில் சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி…. ரூ.25 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.. அவர் கூறியதாவது… திருச்சி மாநகர், அரியமங்கலம்… Read More »திருச்சியில் சாலை விபத்தில் போலீஸ் ஏட்டு பலி…. ரூ.25 லட்சம் முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

புதுகையில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த நபர்களின் வாரிசுக்கு நிதியுதவி…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் காளை முட்டி உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு பொதுநிவாரண நிதியுதவித் தொகைக்கான… Read More »புதுகையில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த நபர்களின் வாரிசுக்கு நிதியுதவி…

பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நடுக்கரை ஊராட்சி மேலப்பாதியை சேர்ந்த சேகர் மகன் ஹரிஷ் என்ற 8 வயது சிறுவனை கடந்த 30-ஆம் தேதி பாம்பு கடித்ததில், அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.… Read More »பாம்பு கடித்து இறந்த சிறுவன்…. 2 லட்சம் நிதியுதவி….

error: Content is protected !!