Skip to content
Home » நிதி

நிதி

கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுத்ததில்லை” – ஈபிஎஸ் குற்றச்சாட்டு..

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதற்கு முன்பாக பலப்புயல்கள் வந்துள்ளன.… Read More »கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுத்ததில்லை” – ஈபிஎஸ் குற்றச்சாட்டு..

நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய கமல்….

தென்னிந்திய நடிகர் சங்கத்திக்கு புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடம் நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக முழுமைபெறாமல் இருக்கிறது. இந்த பணி முழுமை பெற 40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.… Read More »நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய கமல்….

ரூ.400 கோடியில் கல்லணை கால்வாய் சீரமைப்பு……பட்ஜெட்டில் அறிவிப்பு

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தாக்கல் செய்த 2024-25 பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: திருச்சியில் 6.3 லட்சம் சதுர அடியில்  ரூ. 350 கோடியிலும், மதுரையில்ரூ.354 கோடியிலும் டைடல்  பூங்காங்கள் அமைக்கப்படும். 3 ஆயிரம் புதிய… Read More »ரூ.400 கோடியில் கல்லணை கால்வாய் சீரமைப்பு……பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி…… இதோ மத்திய அரசின் ஓரவஞ்சனை பட்டியல்

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி கேட்டால்  மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.  ஒரு ஆபத்து காலத்தில் கூட மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உதவுவதில்லை.  பாஜக ஆட்சிக்கு வந்த… Read More »தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி…… இதோ மத்திய அரசின் ஓரவஞ்சனை பட்டியல்

மிக்ஜாம் புயல்…. ரூ. 6லட்சம் நிவாரண நிதி வழங்கிய நடிகர் வடிவேலு…

  • by Senthil

மிக்ஜாம் புயல் சென்னை நகரையே புரட்டிப் போட்டது. மழை நின்றபோதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. அவர்களுக்கு பெரும்பாலான திரைப்பட பிரபலங்கள் உதவி வருகின்றனர். அதன்படி சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் நிதி… Read More »மிக்ஜாம் புயல்…. ரூ. 6லட்சம் நிவாரண நிதி வழங்கிய நடிகர் வடிவேலு…

2 ஆயிரம் கோயில்களுக்கு ரூ.40 கோடி ….. ஒரு கால பூஜை நிதி….. முதல்வர் வழங்கினார்

  • by Senthil

இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில், நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம்… Read More »2 ஆயிரம் கோயில்களுக்கு ரூ.40 கோடி ….. ஒரு கால பூஜை நிதி….. முதல்வர் வழங்கினார்

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கவர்னர் மாளிகை மீது குற்றச்சாட்டு

டிஸ்கசனரி பண்ட் தொடர்பாக சட்டசபையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:- கவர்னர் மாளிகைக்கான  நிதி ஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் தொடர்பாக தகவல் வந்ததால் ஆய்வு செய்தோம். சிஏஜி விதிகளை மீறி அட்சயபாத்திரம்… Read More »நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கவர்னர் மாளிகை மீது குற்றச்சாட்டு

உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் வழங்கிய சக போலீசார்

  • by Senthil

தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2009ம் ஆண்டு காவலராக தேர்வாகி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் விஜயகுமார் கடந்த 31.12.22 ம் தேதி அன்று அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில்… Read More »உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் வழங்கிய சக போலீசார்

error: Content is protected !!