Skip to content
Home » நீலகிரி » Page 2

நீலகிரி

நீலகிரி ஜெயஸ்ரீ….. படுகர் இனத்தின் முதல் விமானி ஆனார்… மலைவாழ் மக்கள் கொண்டாட்டம்

நீலகிரியில் வாழும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக கோத்தகிரியை சேர்ந்த படுகர் இன பெண் ஜெயஸ்ரீ தேர்வாகி உள்ளதை அந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள்… Read More »நீலகிரி ஜெயஸ்ரீ….. படுகர் இனத்தின் முதல் விமானி ஆனார்… மலைவாழ் மக்கள் கொண்டாட்டம்

இன்றும் நாளையும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை… Read More »இன்றும் நாளையும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர் முர்மு

  • by Senthil

சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் அவர்… Read More »தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர் முர்மு

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை… Read More »தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…

நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 22-07-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  23-07-2023:-… Read More »நீலகிரி, கோவையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…

நீலகிரி பிளஸ்2 தேர்வில் முறைகேடு….32பேரின் ரிசல்ட் வெளியிட முடிவு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது கணித தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில்,… Read More »நீலகிரி பிளஸ்2 தேர்வில் முறைகேடு….32பேரின் ரிசல்ட் வெளியிட முடிவு

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி துவங்கியது… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கோடைவிழா காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி தொடக்க விழா… Read More »கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி துவங்கியது… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…

+2 பொதுத்தேர்வு…..மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்…

  • by Senthil

நீலகிரி மாவட்டம், உதகை அருகே + 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், புதுச்சேரியில்+ 2 பொதுத்தேர்வு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அதில் 8.75 லட்சம்… Read More »+2 பொதுத்தேர்வு…..மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்…

இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடி…. வீடியோ

  • by Senthil

நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இந்த வனப்பகுதியில் யானை, கரடி, புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது முதுமலை புலிகள் காப்பகம் வன பகுதிகளில்… Read More »இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடி…. வீடியோ

ஆதரவற்ற முதியவரை தூக்கி வீசும் காட்டு யானை …. பரபரப்பு வீடியோ…

  • by Senthil

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த பத்தேரி பகுதியில் நேற்று இரவு காட்டு யானை ஒன்று உலா வந்தது. அப்போது சாலையோரம் படுத்திருந்த ஆதரவற்ற முதியவர் ஒருவரை கண்ட யானை திடீரென அவர் மீது ஆக்ரோஷத்துடன்… Read More »ஆதரவற்ற முதியவரை தூக்கி வீசும் காட்டு யானை …. பரபரப்பு வீடியோ…

error: Content is protected !!